திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம்
திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம், திமுக கூட்டத்தில் முடிவு எப்படிபட்ட முரண் இது? பெரியார் சர்வாதிகாரிய் இருக்கின்றார் இது ஜனநாயகம் அல்ல என்றுதான் திமுக தொடங்கினார்கள் தலைவர் என யாரும் இல்லை இருக்கவும் கூடாது என சொல்லி வராத பெரியாருக்காக அந்த நாற்காலி காலி என நீலிகண்ணீர் வடித்தார்கள் ஏ”னப்பா, தலைவருக்கான நாற்காலி பெரியாருக்கு என்றால் ஏன் தனிகட்சி? அங்கேயே இருந்து பெரியாரை அமரவைத்தால் என்ன? பின் எதற்கு தனி கட்சி வெற்று நாற்காலியும் நாடக […]