ரஜினி அரசியலுக்கு வருவது என்பது
புராணத்தில் ஒரு காட்சி உண்டு, தசரதனுக்கும் பரசுராமனுக்கும் முட்டிகொள்ளும். பரசுராமன் தசரதனை தொலைத்துவிடுவது என வருவான் பரசுராமனின் கோபம் பொல்லாதது என உணர்ந்த தசரதன் விசுவாசமித்திரரிடம் சரணடைகின்றான் அவர் ஒரு யோசனை சொல்கின்றான் “மன்னா பரசுராமனை வெல்ல நம்மால் முடியாது ஆனால் அவன் தர்மத்துக்கு கட்டுபடுவான், ஆம் மணகோலத்தில் நிற்பவர்களை கொல்ல கூடாது என்பது தர்மம், ஆகையால் அவன் வரும் பொழுது நீ மணகோலத்தில் நில் அவன் கொல்லமாட்டான்” இதனால் நாளுக்கொரு திருமணம் செய்து மணகோலத்தில் நின்றாராம் […]