பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினி அரசியலுக்கு வருவது என்பது

புராணத்தில் ஒரு காட்சி உண்டு, தசரதனுக்கும் பரசுராமனுக்கும் முட்டிகொள்ளும். பரசுராமன் தசரதனை தொலைத்துவிடுவது என வருவான் பரசுராமனின் கோபம் பொல்லாதது என உணர்ந்த தசரதன் விசுவாசமித்திரரிடம் சரணடைகின்றான் அவர் ஒரு யோசனை சொல்கின்றான் “மன்னா பரசுராமனை வெல்ல நம்மால் முடியாது ஆனால் அவன் தர்மத்துக்கு கட்டுபடுவான், ஆம் மணகோலத்தில் நிற்பவர்களை கொல்ல கூடாது என்பது தர்மம், ஆகையால் அவன் வரும் பொழுது நீ மணகோலத்தில் நில் அவன் கொல்லமாட்டான்” இதனால் நாளுக்கொரு திருமணம் செய்து மணகோலத்தில் நின்றாராம் […]

ரஜினி தன் வார்ததைகளை திருத்தி கொள்வது நல்லது

ரஜினி பாஜகவாக இருக்க வேண்டிய அவசியமில்லை, காவி கட்டி இமயமலைக்கு செல்வதெல்லாம் அவரின் சொந்த விருப்பம்ஆனால் இஸ்லாமும் கிறிஸ்தவமும் தோன்றுமுன்னே அந்த தெய்வீக குறளை எழுதிய வள்ளுவன் இந்து முனி அல்லாமல் யார்?அதை ஏன் அவர் சொல்லவில்லை, ஆன்மீகத்தில் கரைந்தவர் என்றவகையில் அவருக்கு அது நன்றாக தெரியும், ஆனால் திமுகவினையும் கலாநிதி மாறனையும் பகைத்து தன் படத்தை கெடுக்க அவர் விரும்பவில்லை என்பது மட்டும் தெரிகின்றதுமவுனமாக அதை கடந்திருக்கலாம் மாறாக வள்ளுவன் சிக்கமாட்டார் என சொன்னது சரியல்ல. […]

ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார்

“காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” ஆதிபகவனின் அருளால் ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார், இனி எம் சிலைக்கோ எமக்கோ குறிப்பாக திமுகவினரிடம் சிக்கி படாத பாடு படும் எம் குறளுக்கோ ஆபத்தில்லை

மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திப்போம்

திருவிழா முடிந்த ஊரில் பந்தலை , மின் விளக்குகளை பிரிப்பது போல தன் எஸ் 400 உட்பட பல விஷயங்களை சிரியாவில் இருந்து அகற்றுகின்றது ரஷ்யா ஐ.எஸ் தலைவனை போட்டு தள்ளியாகிவிட்டதால் இனி ஐ.எஸ் பயம் இல்லை, குர்துகளும் சைலன்ட் மோடுக்கு போயாகிற்று, அமெரிக்கா அமைதி என்பதால் அரசுக்கு எதிரான போராளிகளும் மல்லாக்க படுத்தாயிற்று இதில் டிரம்பே முன்பு தீவிரவாதிகளுக்கு எதிராக எமது யுத்தம் என்ற நிலையில் இருந்து சிரிய எண்ணெய் வயல்களுக்கு அதாவது வடக்கே ஈராக்கையொட்டிய […]

சிட்டிபாபுவினை சாகும்வரை அடித்த அதிகாரி யார் என சொல்லவுமில்லை, ஏன்?

மிசாவில் உள்ளே சென்றது திமுகவினரே, அதிமுகவினர் இந்த வகையிலே வரமாட்டார்கள் அவர்கள் அரசியலே வேறு, மிசாவினை வரவேற்ற ஒரே தலைவர் அன்று மிஸ்டர் ராம் சந்தர் ஒருவர்தான் எமக்கு என்ன சந்தேகம் என்றால் திமுகவில் மிசாவாசிகள் நிறையபேர் உண்டு, அவர்களில் ஒருவர் கூட ஸ்டாலின் மிசாவில் எங்களோடு இருந்தார் என ஏன் சொல்லவில்லை? அவர்கள்தானே சொல்லவேண்டும் மாறாக செத்துபோன சிட்டிபாபு என்பவரா வந்து சொல்வார்? ஸ்டாலினும் எந்த அதிகாரி தன்னை கைது செய்தார் என சொல்லவுமில்லை சிட்டிபாபுவினை […]

ஆக விருது கொடுத்தது வீணா போச்சுதா?

“பங்காளி இங்க பாருங்க, அவர் பாஜக இல்லையாம் காவி கட்டமாட்டாராம் ஆக விருது கொடுத்தது வீணா போச்சுதா? சாம பேத தான தண்டம் முறைப்படி தானம் வரைக்கும் வந்தாச்சி, இனி அடுத்தால தண்டம்தான் ஆமா பங்கு, சிவசேனா கதறுறமாதிரி அவரையும் ஆக்கிருவோம்..”

அய்யா அது ஒருத்தல் அல்ல ஒறுத்தல்

அய்யா அது ஒருத்தல் அல்ல ஒறுத்தல்.. ஒருத்தல் என்றால் ஒருகழித்து படுத்தல் என பொருள், அப்படியே சென்று படுத்துகொள்ளவும் மனிதர் பேசினால் மட்டுமல்ல எழுதினாலும் சிரிப்பு உத்திரவாதம். தமிழில் 4 வார்த்தை எழுத தெரியாது, திருக்குறளும் தெரியாது.. ஆனால் தமிழ் தமிழர் என குதிப்பது, அவர்களும் அவர்கள் தமிழ் வளர்க்கும் அழகும்.. என்னது கலைஞர் கற்றுதந்த பாடமா? அப்படியானால் சரி, அது இப்படித்தான் இருக்கும். திமுகவின் எதிரியே திருக்குறளும் தமிழும் என்றாகிவிட்டதுதான் மகா சோகம்..

ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது

ஒரு விஷயத்தை அவதானிக்க முடிகின்றது இஸ்லாமிய அன்பர்களும், கிறிஸ்தவ அன்பர்களும் பாஜகவினை மோடியினை எதிரி என்று தீர்க்கமாய் முடிவெடுத்து ஆன்ம சுத்தியாய் நம்புகின்றார்கள், நாடு என்றோ இல்லை அங்கிருக்கும் குறைந்தபட்ச நியாயத்தையோ பரிசீலிக்க தயாரில்லை காரணங்களை சொல்லி முடிவெடுப்பதை விட, முதலிலே தீர்ப்பு எழுதிவிட்டுத்தான் அதற்கான காரணங்களையே தேடுகின்றார்கள் , அப்படி தேடும்பொழுது மாட்டுகறி, கருப்புபணம் , வீட்டில் சில்லறை இல்லை என எதை எல்லாமோ வரிசைபடுத்துகின்றனர் நிச்சயம் திருத்தமுடியாது, இவர்களால் உதிரி கட்சிகளுக்கு லாபமே தவிர […]

சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது அங்கிள் சைமன்

சிரிக்க பேசி சிந்திக்க வைப்பது சிலர், சீரியசாக பேசியும் சிரிக்க வைப்பது வெகு சிலர். அதில் ஒருவர் அங்கிள் சைமன் அவர் பேசுவதை கேட்டு சிரிப்பு மட்டும்தான் வரும் வேறேதும் தோன்றாது “இடுக்கன் வருங்கால் நகுக..” என்பதை போல “சீமான் வருங்கால் நகுக..” என்ற அளவு ஆகிவிட்டது நிலை, சிரிப்புக்கு உத்தரவாதம். அன்னார் சொல்வதெல்லாம் பொய்தான், முக்கி கொண்டு கத்துவதால் முயல் புலியாகாது. உரக்க பேசுவதால் அவரின் பொய் உண்மை ஆகாது அன்னார் நமக்கு பெரும் உதவி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications