பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆப்பரேஷன் கக்டஸ்

சில தினங்களுக்கு முன்பு மாலத்தீவு முன்னாள் அதிபர் 1988ல் இந்தியா செய்த உதவிக்கு நன்றி, 31 ஆண்டுகளுக்கு முன்பு அந்நாடு செய்த நன்றியினை நினைத்துபார்க்கின்றேன் என சொல்லியிருப்பதை உங்களில் சிலர் கவனித்திருக்கலாம் அது என்ன நன்றிகடன் என்பது வரலாற்றில் இருக்கின்றது, நாமும் பல இடங்களில் சொன்னோம், இப்பொழுதும் ஒருமுறை சொல்லிவிடலாம் தெரியாதோர் தெரிந்து கொள்க‌ அதாவது 1980களில் இந்தியா குறிவைத்த நாடுகள் பாகிஸ்தான், சீனா, இலங்கை மட்டுமல்ல மாலத்தீவு மேலும் இந்தியாவுக்கு குறி இருந்தது, இலங்கையில் கால்பதிக்க […]

இதையெல்லாம் பராசக்தி காலத்திலே பார்த்துவிட்டோம்

திமுகவுக்கும் டெல்லிக்கும் கடும் போர் நடக்கும் காலமெல்லாம் அதாவது டெல்லி பிரநிதிகள் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுதெல்லாம் இந்த உதயநிதியின் தாத்தா கருணாநிதி இப்படித்தான் எழுதுவார் “நாம் பண்பாடு மிக்கோர் அதனால் அவர்கள் மேல் முட்டை எறியாதீர்கள், அய்யகோ நாம் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் அதனால் அழுகிய தக்காளியினை எறியாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்கின்றேன் தயவு செய்து கற்களை மட்டும் எறியாதீர்கள்..” இப்படியாக உருக்கமாக எறியாதீர் எறியாதீர் என்பதிலே தொண்டனுக்கு புரியும், அவன் மேற்கண்ட ஆயுதங்களோடு களமிறங்குவான், அசம்பாவிதம் நடக்கும் […]

இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி?

சரி சரி இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி? அவரு செயிலுக்கு போன கதைதான் ஊருக்கே தெரியுமே.. அந்த சர்காரியா கமிஷன் , ஜெயின் கமிஷன் என்ன சொல்லுதுண்ணு கொஞ்சம் பார்க்குறது ஏ..புள்ள Devi Somasundaram எம்புட்டு நேரம் இந்த கமிஷனையே பாக்குறவ… இந்த கமிஷன விட்டுபுட்டு அந்த கமிஷனையெல்லாம் கொஞ்சம் புரட்டி பாக்குறது..

ரைசிங் ஸ்டார்

“இந்த ஜின்பெங் இன்டியா டமில்நாடு போனார், இப்போ அமெரிக்காவுல டமில்நட் மினிஸ்டருக்கு ரைசிங் ஸ்டார் பட்டம் கொடுக்குறாங்களாம்? என்ன இதெல்லாம் மிஸ்டர் பிரசிடென்ட், அந்த மினிஸ்டர் சோ பிட்டி, காலெமெல்லாம் குனிஞ்ச்சே நின்னாரு,அவங்க பாஸ் அப்படி வச்சிருந்தாங்க, இன்னொரு லேடிபாஸ் முதுகிலே மிதிச்சி காலுக்கு கீழே வச்சிருந்தாங்க‌ ஓ சேட்.. அவர் இப்போதான் கொஞ்சம் நிமிர்ந்து பார்குறாறு, அப்பவும் முதுகுல வலி இருக்குதாம் ட்ரீட்டென்ட் வந்திருக்காரு, வாழ்க்கை எல்லாம் குனிஞ்சே நின்ன மேன் நிமிரும் போது மனிதாபிமானமா […]

கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்பு

கமலஹாசனின் தந்தையார் சீனிவாசன் சிலை சொந்த ஊரில் திறப்புகமலாஹாசனின் தாயார் பெயர் ராஜலெட்சுமி, இந்த தசவாதாரம் படத்த்து தலைப்பு பாடலில் மிக பொருத்தமாக இந்த பெயர்களை சொன்னார் வாலி”ராஜலட்சுமி நாயகன் சீனிவான்தான்சீனிவாசன் சேய் இந்த விஷ்னுதாசன் தான்”இத்தோடு முடித்தால் அவர் என்ன வாலி, அவர் வைணவர் அல்லவா? தஞ்சை கோவிலும் சோழனும் சைவம் அல்லவா?அதனால் அடுத்தவரி இப்படி சொல்வார்”நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”அதாவது ரங்கராஜன் என்பது வைணவ கடவுளையும் குறிக்கும் […]

பொதுவாக்கெடுப்பு

தயவு செய்து குஷ்பு பதிவுகளை நிறுத்துங்கள் என கேட்கும் குரல்கள் அதிகரித்துகொண்டே இருப்பதால் சங்கம் ஆழ்ந்த கவலையில் இருக்கின்றது. இதுபற்றி பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கின்றது சங்கம், உங்கள் வாக்குகளை செலுத்தலாம்..

உன் அல்லக்கைகளை கூட்டிட்டு வெளியே போடா.. 

இங்கே பாரு முருகேஷா… உங்க கலைஞரையும் டல்பதியினையும் திட்டனும்னு இங்க யாரும் நேர்ந்துட்டு வரல‌ திமுகவின் இந்து மற்றும் இந்திய எதிர்ப்பை மட்டும்தான் பதிவு செய்வோம், மற்றது எமக்கு தெரியாது உன் தளபதி உளறி ஊரே சிரிக்கும்போது நானும் சிரிக்கவில்லை என்றால் நன்றாயிராது அவ்வளவுதான் முருகேஷா.. எவன்டா அது அல்லக்கை, திமுகவினர் வெளிவந்தால் நான் செல்லாக்கசு என சொன்னது? அடேய் ஒரு பய இல்லன்னாலும் நாம் எழுதுவொம் புரியுதா? உன் அல்லக்கைகளை கூட்டிட்டு வெளியே போடா..

ஆக இருவருக்குமே ஒரே சிக்கல் போலிருக்கின்றது..

பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு சிக்கல் மிக நெருக்கடியாயிற்று, அவர் தப்புவது சிரமமே பொருளாதாரம் ஒருபக்கம் என்றாலும் காஷ்மீரில் இந்திய காட்டிய அதிரடியும் அதை உலக அரங்கில் எடுத்து செல்லமுடியாமல் இம்ரான்கான் தோற்றதும் பெரும் காரணம் காஷ்மீர் பாகிஸ்தானின் நிலம் , அது எங்கே என வெடிக்கும் குரலுக்கு இம்ரானிடம் பதில் இல்லை இங்கே அவரின் கூட்டாளி முக ஸ்டாலின் என்பவர் பஞ்சமி நில சிக்கலில் இருக்கின்றார், பஞ்சமி நிலம் எங்கே என கேட்டால் அவரிடமும் பதில் இல்லை ஆக […]

அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும்

அந்த சர் சி.வி. ராமனின் தத்துவம் இன்னும் ஆழமாக செல்லும், சூரியனின் 7 குதிரைகள் என்பது 7 வண்ணம், ராமனும் கண்ணனும் நீலம் என சொன்னது நீல நிறம் அதிகம் சிதறடிக்கப்படுவதால் இதனால் வானமும் கடலும் நீல நிறமாய் தொந்தோன்றுவதால் என்பதோடு நிற்காது 7 வண்ணங்களுக்கும் ஒரு சக்தி உண்டு, அவை மானிடரை பாதிக்கும், அவற்றின் நல்ல சக்தியினை பெற காலை நேரம் உகந்தது, அவற்றை விலகி வைக்க கிரகண நேரமும் இன்னும் உச்சி நேரமும் உகந்தது […]

இன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள்

தமிழனுக்கு அறிவில்லை அவன் முட்டாள், அவனுக்கு விஞ்ஞானம் தெரியாது என்பதெல்லாம் ஈரோட்டுக்காரன் சொல்லி காஞ்சிபுரத்தான் கூலிக்கு பேசிய பொய் அங்கு கல்லணை , பெரிய கோவில் காட்டும் அளவு அறிவாளி இருந்தார்கள் கடந்த நூற்றாண்டிலும் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன் திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications