பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உளவியல் வெற்றி அடைகின்றது எதிர் கோஷ்டி

காஷ்மீர் விவகாரம், இந்திய தேசிய எதிர்ப்பு, பஞ்சமி நிலம் , வள்ளுவர் என மக்களிடம் திமுக தலைவரை மிக சரியாக சிக்கவைத்து கொண்டு வருவதில் உளவியல் வெற்றி அடைகின்றது எதிர் கோஷ்டி சும்மா சொல்ல கூடாது திமுக தலைமையும் தொபுக்கடீர் என வலையில் விழுகின்றது இன்னும் 4 விஷயங்களில் அவரை இழுத்து போட்டுவிட்டு , இந்து மக்களிடம் அவர் முகம் காட்ட முடியா அளவு சிக்கலில் இழுத்து விட்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வருவார்கள் திமுக தலைமை […]

பொறுக்க மாட்டார்களாம்

எங்கிருந்தோ வந்த பெஸ்கியும் நொபிலியும் காவி உடுத்தி தமிழன் ஆகலாம், மதம் மாற்றலாம் ஆனால் ஒரு தமிழனாக வள்ளுவனுக்கு காவி உடுத்தினால் பொறுக்க மாட்டார்களாம்.

போகாதீங்க .. அரசியலுக்கு போகாதீங்க..

அவரின் அரசியலும் இன்னும் சில சர்ச்சைகளையும் தாண்டி , மாபெரும் நடிகனாக அவரை நோக்கத்தான் வேண்டும், இன்றய நாளில் வயதில் 60 ஆண்டு கால சினிமா அனுபவம் யாருக்கு உண்டு? தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 60 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, தமிழ் சினிமாவை பணம் சம்பாதிக்கும் விஷயமாக அல்லது அரசியலை கைபற்றும் கருவியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் அவர். சீனிவாச கமலஹாசன். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே […]

ஆட்குறைப்பு ஒன்றும் அதிசயம் அல்ல

CTS , Infosys ஆகிய நிறுவனங்கள் செய்திருக்கும் ஆட்குறைப்பு ஒன்றும் அதிசயம் அல்ல, அவர்கள் அப்படித்தான் முதலாளித்துவ கார்ப்பரேட் உலகில் எல்லாமே அப்படித்தான், “எனக்கு தேவை என்றால் வா, வேலை செய் சம்பளம் வாங்கு , எனக்கு தேவை இல்லை என்றால் கிளம்பு உன்னை பற்றி எனக்கு என்ன கவலை ..”என்பதுதான் அந்த சித்தாந்தம் நாம் நேற்று ரஷ்யா புரட்சி பதிவில் சொல்லியிருந்தது இதுதான் அன்று ஆலை முதல் சுரங்கம் வரை இப்படித்தான் நிலை இருந்தது, தேவை […]

தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம்

தலைநகர் டெல்லிக்கு இது மகா சோதனையான காலம் ஒரு பக்கம் கடும் காற்று மாசு, மறுபக்கம் காவலர் வக்கீல் போராட்டம் என ஏகப்பட்ட சிக்கல் பொதுவாக தலைநகரம் நாட்டின் முகம், உலகத்தார் அதன் வழியாவே நாட்டை பார்ப்பார்கள் ஏராளமான நாட்டு தூதரகம் அங்கு இருக்கின்றது ஏராளமான பன்னாட்டு ராஜ தந்திரிகள் இருக்கின்றார்கள் , அவர்கள் முன்னாள் தலை நகரம் இப்படி காட்சி அளிப்பது வேதனை இந்தியாவின் தலைநகராக முதலில் கல்கத்தா இருந்தது பின்புதான் வெள்ளையன் டெல்லிக்கு மாற்றினான் […]

தமிழ்நாடு பாஜாகாவில் யாருக்கும் இல்லை

குறள் இந்து இலக்கியம் இல்லை என சொல்லும் ஸ்டாலின் என்னோடு குறள் பற்றி விவாதிக்க தயாரா என கேட்கும் தைரியம் தமிழ்நாடு பாஜாகாவில் யாருக்கும் இல்லை அப்படி வந்தால் ஒரு குரல் உச்சரிப்பிலே ஸ்டாலின் என்பவர் மல்லாக்க கிடப்பார் என்பது வேறு விஷயம். ஆம் எங்கள் தமிழிசை அக்கா இருந்தால் அதை சரியாக கேட்டிருப்பார் கவர்னர் பதவி வேண்டாம் என சொல்லிவிட்டு அக்காவே திரும்பி வா “ஏ ஸ்டாலின் என்பவரே, ஒழுங்காக விவாதத்துக்கு வந்து குறள் பற்றி […]

தமிழக மீடியாக்கள் மத வன்முறையினை தூண்டுகின்றன

எவன் செத்தாலும் விவாதம் வைத்து நமக்கு காசு என்ற கொள்கையில் இருப்பவை தமிழக மீடியாக்கள் அவை வள்ளுவன் சர்ச்சையினை மட்டும் விடுமா? அவை எண்ணமும் விவாதிக்கட்டும் ஆனால் பங்கு பெற ஒரு தகுதி வேண்டாமா? திருக்குறள் இந்து நூலா இல்லையா என்பதை விவாதிக்க தமிழ் அறிஞர்களும் அப்பக்கம் கருப்பு சட்டை கில்லாடிகளும் கம்யூனிஸ்டுகளும் அழைக்கப்பட வேண்டும் அதுதான் சரி ஆனால் இவர்கள் அழைத்து யார் தெரியுமா பாதர் ஜெகத் காஸ்பெர் இன்னபிற கஸ்பருக்கு அதாவது ஒரு கிறிஸ்தவ […]

ஆன்மீக பெரியவருக்கு பக்தி அஞ்சலிகள்

தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லைஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான்அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 […]

ஏன் கற்பனையாக வரைய வேண்டும்?

எவனோ ஓவியன் சர்மா என்பவர் வள்ளுவர் படத்தை வரைந்தார் என்பது பைத்தியக்கார தனமான விஷயம் இங்கே ஆண்டாடுண்டு காலமாக வள்ளுவ நாயனாருக்கு கோவில் இருந்தது , அவன் சிலை இருந்தது, கலெக்டர் எலிசன் போன்றோர் அவன் உருவத்தில் தங்க காசு எல்லாம் அச்சடித்து இருந்தார்கள ஆக வள்ளுவனுக்கு சிலையும் உருவமும் அன்றே இருந்த நிலையில் இந்த சர்மா என்பவனை பிடித்து ஏன் கற்பனையாக வரைய வேண்டும்?

அப்படி என்ன தகவல் எடுத்திருப்பார்கள்?

வடகொரியா ஹேக்கிங் கும்பல் கூடங்குளம் அணு உலையில் ஊடுருவியதாக சில செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன வடகோடியார்களிடம் அரைகுறை ராக்கெட் நுட்பம் உண்டால் தவிர ஹேக்கிங் எல்லாம் இல்லை என்கின்றது உலக தகலவ்கள். இன்னொரு சக்தி அவர்கள் பெயரை சொல்லி இம்மாதிரி காரியங்களை செய்து வடகொரியாவினை தனிமை படுத்த திட்டமிடுகின்றார்கள் என்பது உலக தியரி வடகொரியாவுக்கு இந்தியாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை சிக்கலும் இல்லை பின் ஏன் அவர்கள் இங்கு ஊடுருவ வேண்டும்? எதோ ஒரு சக்தி அடியிருக்கின்றது, நாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications