பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டது ஆபத்து

தமிழக கல்லூரி மாணவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடத்தகும் மிஞ்சி போனால் கத்தியால் குத்துவார்கள் இல்லை கட்டையால் அடிப்பார்கள் ஆனால் முதல் முறையாக துப்பாக்கியால் சுட்டு மோதியிருக்கின்றார்கள் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது இது தீவிரவாதிகளின் தொடர்பில் கிடைத்த துப்பாக்கியா? இல்லை கடத்தல் கும்பல் சமூக விரோத கும்பலால் கிடைத்ததா என விசாரணை நடக்கின்றது சுடப்பட்ட மாணவன் செத்துவிடடான் , அவவனுக்கு பத்து லட்சம் பணம் மற்றும் அப்பா அம்மாவுக்கு அரசு வேலை கிடைக்குமா இல்லையா என […]

அது முடிக்கவும் முடிக்காது

ஜெயா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுக சாமி கமிஷன் இன்னும் விசாரணை முடிக்கவில்லை அது முடிக்கவும் முடிக்காது இந்தியாவில் எந்த விசரனை கமிஷன் முடிவும் வெளிவராது என்பதற்கு ஆறுமுக சாமி கமிஷனும் விதி விலக்கு அல்ல, ஒரு விஷயம் புரிகின்றது ஜெயா இருந்தால் தனக்கு இந்த இடம் கிடைத்திருக்காது என தமிழக ஆளும் தரப்பு, அவர் இருந்திருந்தால் இப்படி மாநில அரசை ஆட்டிவைக்க முடியாது என மத்திய தரப்பு , இன்னும் எதிர்க்கட்சி எல்லாமே மகிழ்வோடு இருக்கின்றது. […]

வாழ்க திராவிடம், வளர்க பெரியார் கொள்கை

மனைவிக்கு மங்கள நிறத்தில் சேலை நெற்றியில் குங்குமம், மகளுக்கும் குங்குமம் தனக்கு மங்கள மஞ்சள் துண்டு, தந்தை நெற்றியிலும் போட்டு ஆனால் மற்றவர்கள் இதை செய்தால் அது மூட நம்பிக்கை, அதுவும் ஆலயங்களில் செய்தால் அது பார்ப்பன மோசடி வாழ்க திராவிடம், வளர்க பெரியார் கொள்கை

நாமேதான் நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்

சென்னை தியாராய நகரில் இக்கொடுமை நிகழ்திருக்கின்றது அதை பற்றி பேசவோ போராடவோ இங்கு யாரும் இல்லை என்பது தன சோகம் ஆம் டியூஷன் செண்டர் நடத்தியிருக்கின்றாள் படதாதரி பெண் ஒருத்தி, அவள் அன்றாகத்தான் நடத்தி இருக்கின்றாள் , சிக்கல் அவள் காதலன் உருவில் வந்திருக்கின்றது பதின்ம வயது மாணவியரை ஆபாச படம் எடுத்ததும் மிரட்டி பணம் பறித்தும் பாலியல் கொடுமை செய்தும் அவன் ஆட்டம் போட்டிருக்கின்றான் அந்த டீச்சர் பெண்ணும் காதலனுக்காக எல்லாவற்றையும் கண்டும் காணாமலும் இருத்திருக்கின்றாள். […]

அவனுகளும் அவனுக தத்துவமும்..

வள்ளுவன் சில சீர்திருத்த கருத்தை சொன்னானாம் அதனால் ஆத்திகன் இல்லையாம் இந்த ராமானுஜர் சொல்லா சீர் திருத்தமா? அய்யா வைகுண்டர் சொல்லா சீர்திருத்தமா? அதற்காக அவர்கள் இந்து இல்லை என்றாகிவிடுமா? முத்துராமலிங்க தேவர் மதுரை அய்யருடன் சேர்ந்து ஆலயத்தில் தாழ்த்தபட்ட மக்களை அனுமதிக்க போராடி வென்றார், அதற்காக தேவரும் அய்யரும் இந்துமத எதிர்ப்பாளர் ஆகிவிடுவார்களா? அவனுகளும் அவனுக தத்துவமும்..

ஆட்டு கடா பகை, கிடாரி உறவு

படத்தில் இருப்பது கனிமொழிக்கு அடுத்து இருப்பது மாபா பாண்டியராஜனின் மனைவிஅதாவது மாபா பாண்டியராஜனின் மனைவியும் திமுகவினரும் சேர்ந்து பல தொழில்கள் செய்வர் அதில் ஒன்று அரசியல்,ஜெகத் கஸ்பர் என்பவர் பாதிரி உடையில் அலையும் இன்னொரு தொழிலதிபர்ஆக முக ஸ்டாலினும் பாண்டியராஜனும் முட்டுவார்கள், இன்னொரு பக்கம் கனிமொழியும் லதா பாண்டியராஜனும் கொஞ்சுவார்கள்ஆட்டு கடா பகை, கிடாரி உறவு என்பது இதுதான் போல..

அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்

வள்ளுவர் சிலைக்கு சாணி அடித்தவனை விட்டுவிட்டு அதை சுத்தம் செய்து மாலையும் ருத்ராட்சமும் அணிவித்ததை கண்டித்து ஆர்பாட்டம் செய்ய போகின்றாராம் திருமா அதாவது சாணி அடித்தது சிக்கல் இல்லையாம் ஆனால் ருத்ராட்சம் அணிவித்தது தவறாம் சரி அம்பேத்கருக்கு ஏன் நீல நிற கோட்? அவர்தான் புத்தமதம் சென்றுவிட்டாரே? புத்தமதத்தில் காவியும் வெள்ளுடையும் அணிவார்கள் மொட்டை அடிப்பார்கள், அந்த கோலத்தில் அம்பேத்கரை நிறுத்த திருமா தயாரா? அதை செய்துவிட்டு திருவள்ளுவர் பக்கம் திருமா வரட்டும்

அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது

சரி வள்ளுவரை அப்படியே விடாயிற்று இனி அவர் 1331ம் குறள் சொன்னாலும் கண்டுகொள்வார் யாருமில்லை இப்பொழுது அமைச்சர் மா.பா பாண்டியராஜனுக்கும் தங்கம் தென்னரசுக்குமான மோதல் தொடங்கியிருக்கின்றது, இருவரும் முதல் பந்தை வீசிவிட்டு ஆழம் பார்க்கின்றார்கள் இது கட்சி மோதலாக வெடிக்குமா இல்லை ஜாதி மோதலாக வெடிக்குமா என்பது தெரியவில்லை இருபக்கமும் வரிந்து கட்டுவதால் நாமும் இம்சை அரசன் வடிவேலு போல “ம்ம்ம் ஆரம்பியுங்கள்” என சொல்லிவிட்டு அமர்ந்து விட்டோம், ஆட்டம் களை கட்டுவது போல் தெரிகின்றது இப்பக்கம் […]

அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்

முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் : ஸ்டாலின் பின் எதற்கு அன்றைக்கு பட்டாவினை மட்டும் அவ்வளவு அவசரமாக வெளியிட்டார்? மூல பத்திரம் கேட்டால் அதைமட்டும் ஆணையத்திடம் மட்டும்தான் கொடுப்பேன் என்பதெல்லாம் என்ன வகை? பட்டா வெளியிட்டது போல் மூலபத்திரத்தையும் வெளியிட்டால் என்ன? நாம் இதை அன்றே சொன்னோம் , பட்டாவினை காட்டி சிக்கலில் மாட்டுகின்றார் அன்னார் என்றோம், இதோ இன்று […]

இதுதான் நீதியா?

அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது சரி, வள்ளுவன் சிலைக்கு விபூதி பூசியெதெல்லாம் மாபெரும் குற்றம், எவ்வளவு பெரும் குற்றம். ஆனால் ராஜிவ் கொலையாளி சைமனையும், இந்து மதங்களை மிரட்டும் பலரையும் வெளியில் விட்டு வைத்திருப்பது என்ன வகை? இந்து மதத்தை ஒழிப்போம் என சொல்லி திரிபவன் மாநாடு நடத்துபவன் ஜெபிப்பவனெல்லாம் வெளியேதான் இருக்க வேண்டுமா? இதுதான் நீதியா?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications