பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ்

கவனியுங்கள், அவ்வளவு ஆங்கிலம் கலந்த தமிழ், திமுக எனும் தமிழ் கட்சி தலமைக்கான தமிழ் இது அல்ல, பார்ப்போர் நகைப்பர். திமுகவின் முந்தைய இரு தலைவர்களும் தமிழில் மிக சரியாக இருந்தார்கள், ஒவ்வொரு வார்த்தையிலும். முழு தமிழிலும் தவிர்க்கமுடியா இடத்தில் ஆங்கிலத்தில் சொல்லி தமிழிலும் சொல்லும் நுட்பம் அவர்களிடம் இருந்தது அவ்வளவு கவனமாக இருந்தது அந்த இரு தலமையும், ஏனென்றால் தமிழ் தமிழ் என சொல்லி வளர்ந்த இயக்கம் அது.. பொதுவாக திமுக தலமைகளின் ஸ்பெஷாலிட்டியே சுவாரஸ்ய […]

ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது

ஆளாளுக்கு திருகுறள் பற்றி பேசுகின்றார்களே தவிர, அது அன்றே ஒரு இந்துநூல் என மதுரை பொற்றாமரை குளத்தில் நிரூபிக்கபட்டது என சொல்வார் யாருமில்லை ஒரு மோதலில் மதுரை பொற்றாமரை குளத்தில் திருகுறள் காட்டிய அதிசயங்கள் சில உண்டு என்கின்றன தமிழ் பண்டைய செய்திகள் அன்று ஒரு தமிழ்படைப்பு அங்கீகாரம் பெற மதுரை தமிழ்சங்கத்தில் அது மேடை ஏற்றபட வேண்டும், அந்த சங்கம் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்தது குறளை இலக்கிய வகையில் ஏற்கமுடியாது என சங்கம் வாதிட்டு […]

தமிழகத்தில் திமுக அதிமுக தயவில் ஏதோ வாழ்கின்றது

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், ஈரோட்டு ராம்சாமி அதனை வரவேற்று பின் தன் போக்கினையே மாற்றிய அந்த காலமும் நினைவுக்கு வருகின்றது. மக்களாட்சி என்பது ரோமர் காலத்தில் இருந்தது பின் ஆங்காங்கு முயற்சிக்கபட்டு தோற்றது பிரெஞ்ச் புரட்சியும், போலந்து வழியும் கொஞ்ச நாளில் முடியாட்சிக்கு மாறின‌ ஆனால் […]

யார் சொன்னா?

“என்னய்யா ரஜினிய தூக்கிட்டு வாங்கண்ணு சொன்னா ஜி.கே வாசனை பிடிச்சிட்டு வந்திருக்காங்க.. பங்காளி, ஜிகே வாசன் அப்பாவும் ரஜினியும் கூட்டாளிங்களாம், அதுனால இவர வச்சி அவர பிடிச்சிரலாமாம் யார் சொன்னா? தமிழ்நாடு பாஜக‌ அவங்க சொன்னா முழு தப்பா மட்டும்தான் இருக்கும், வேற ஏதாவது செய்ங்க..”

திமுக தேசியத்தில் கலந்துவிட்டது..

திமுக திருந்திவிட்டது, பிராமண எதிர்ப்பை கைவிட்டுவிட்டது.ஆம் திப்பு சுல்தான் பிராமணரை போற்றி பாதுகாத்தவன், அவனின் காரிய தரிசி பிராமணனேஅவனுக்கு ஜாதகம் பஞ்சாங்கம் இதில் மிகபெரும் நம்பிக்கை இருந்தது, அந்த திருவரங்கபட்டினம் எனும் ஸ்றிரங்கபட்டினம் சாமுண்டீஸ்வரிக்கு 6 கால பூஜை செய்ய அர்ச்சகர்களை நியமித்தவன் அவன்ஆக பிராமணரை நன்றாய் ஆதரித்த திப்புவின் புகழைபாட கிளம்பிவிட்டது திமுக படைபாஜக செய்யவேண்டியதை அக்கட்சி அரசியலுக்காக செய்யவில்லை ஆனால் திமுக மிக சரியாக செய்கின்றதுபோதுவாக நாட்டுக்கு போராடியவர்களை திமுக கண்டுகொள்ளாது, வெள்ளையனை எதிர்த்தவனை […]

ஜிகே வாசன் பாஜகவுக்கு தாவுகின்றார் என்கின்றன செய்திகள்

ஜிகே வாசன் பாஜகவுக்கு தாவுகின்றார் என்கின்றன செய்திகள்காங்கிரஸில் தொடர்வது தற்கொலைக்கு ஒப்பான ஒன்று என்பது அவருக்கு புரிந்ததற்கே வாழ்த்துக்கள், வாசன் பாஜக பக்கம் சென்றால் அவருக்கு நல்லதுஅப்படியே எங்கள் தங்க தலைவி நோக்கி, வணங்கி, உருக்கமாக கண்ணீரோடு கேட்கின்றோம்”அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா… நீ எப்போ தாயீ பாஜக பக்கம் சேர போறே… எங்க தலைவிய கவர்ணராக்கி பார்க்கணும்ங்கிற ஆசை எங்களுக்கு மட்டும் இருக்காதா?…தாயீ… பார்த்து முடிவு பண்ணும்மா.. நீ கவர்னரோ இல்ல குடியரசு தலைவரோ ஆகி சைரன் வச்ச கார்ல […]

அதனால்தான் முக ஸ்டாலின் வைகோவிடம் பம்முகின்றார்

//கும்பகோணத்தில் பெரியார் வேறு காங்கிரஸ்ஸிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். .பிராமணர்களும் காங்கிரஸ்ஸிற்கே வாக்களித்துவிடுவார்கள் என்று சங்கராச்சாரியார் படத்திற்கு செருப்பு மாலை போட்டு கீழே திராவிடர் கழகம் உபயம் என்று எழுதி வைத்து திமுகவை வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி”/// கம்பெனி ரகசியத்தை இப்படி எல்லாமா வெளியில் சொல்வார்கள்? இந்த வைகோவினை ஏன் திமுக எம்பி ஆக்கி வைத்திருகின்றது என்றால், இப்படி பல ரகசியங்களை வைத்திருப்பார் போல, அதனால்தான் முக ஸ்டாலின் வைகோவிடம் பம்முகின்றார் https://m.facebook.com/story.php?story_fbid=2581825781895495&id=100002042948330

தெரியிறதே.. உங்க ஆக்சன்லே தெரியிறதே..

“அதுல பாருங்கோ ஸ்டாலின்வாழ்..உங்க புண்ணியத்துல போன மாசம் எல்லோரும் பகவத் கீதா படிச்சா.. இப்போ திருக்குறள் படிக்கிறா இப்படியே இந்த நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகமெல்லாம் படிக்க வச்சுண்டேள்னா ரொம்ப ஷேமமா இருப்பேள், பிரதமரா கூட ஆயிருவேள், எல்லாம் அந்த துர்காம்மா பிரார்த்தனை அவா நன்னா இருக்கணும் உண்மைய சொல்லுங்கோ.. ராமானுஜர் கதை எழுதிண்டு இருக்கும்போது பெரியவரால முடியாம போச்சுது.. இனி நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்னு தோப்பனார் உங்ககிட்ட சொன்னார்தானே..நீங்க சத்தியம் பண்ணி கொடுத்தேள்தானே. .தெரியிறதே.. […]

தமிழகத்துக்கு ராஜராஜசோழன்

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியதுஅதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன், அவன் பிற்கால சோழ வம்சம் என்கின்றது வரலாறு.ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.அந்த ராஜ […]

அட வள்ளுவன் என்ன நீங்களே ஏன் காவிக்கு மாற கூடாது..

படத்தில் பார்ப்பது உத்திர பிரதேசமோ இல்லை மபியோ அல்ல மாறாக பாகிஸ்தான் ஆம் இந்த காவி உடையில் வரும் படை ஜாவியத் உலேமா எனும் அமைப்பின் படை, அவர்கள்தான் இம்ரான்கானுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்துகின்றார்கள் அட இந்தியாவினை தொடர்ந்து பாகிஸ்தானும் காவிமயம் ஆகிவிட்டது தெரிகின்றதா? இந்தியா எதை செய்தாலும் அதையே செய்யும் பாகிஸ்தான் இப்பொழுது காவி வண்ணத்துக்கும் வந்துவிட்டதோ என்னமோ ஆக திராவிட திண்ணைகளே ஆனானபட்ட பாகிஸ்தானே காவிக்கு மாறியபின் வள்ளுவன் ஏன் மாறகூடாது, அட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications