பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல்

மஹராஷ்டிரா மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என இந்தியா பார்ப்பதில் அர்த்தம் உண்டு, ஆனால் சவுதி அரேபியாவும் எக்கட்சி ஆட்சிக்கு வரும் என பதைபதைப்புடன் எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிட்டதுதான் சோகம் செல்லுமிடமெல்லாம் பெரும் புள்ளிகளை பார்த்து நீங்கள் ஏன் இந்தியாவில் தொழில் தொடங்க கூடாது என பேசி இழுத்துவருவது மோடி பாணி அல்லது ஒரே வேலை அப்படி சவுதி அரேபியாவினையும் பெரும் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையத்தை இந்தியாவில் அமைக்க அழைத்துவந்தார் பெரும் பில்லியன் டாலரில் அதாவது 65 […]

பாகிஸ்தானில் நெருக்கடி முற்றுகின்றது

பாகிஸ்தானில் நெருக்கடி முற்றுகின்றது , மத தலைவர்கள் பெரும் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில் ராணுவம் யார் பக்கம் சரிகின்றது என்பதுதான் கவனிக்க வேண்டியது மவுனாலா ரகுமான் தலமையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இம்ரான்கான் ஒருபக்கம், ராணுவம் மறுபக்கம் மவுனாலா ரகுமான் மறுபுறமும் முக்கோணத்தில் நிற்கின்றார்கள் மவுனாலா ரகுமான் ஆட்சிக்கு வர நினைக்கின்றார், வந்தால் அவரும் எம் அடிமைதானே என சிரிக்கின்றது ராணுவம் மிக குழப்பமான நிலை நீடிக்கின்றது அடுத்து அங்கு யார் ஆட்சி என்பது […]

அவரை அனுப்பிவைத்த பெருமை முக ஸ்டாலின் என்பவரையே சேரும்..

வள்ளுவன் கடவுள் வாழ்த்து பாடியிருகின்றான், அவன் கொல்லாமை, புலால் உண்ணாமை, ஊழ்வினை எல்லாம் சொல்லியிருக்கின்றான் அவனொரு இந்து பார்ப்பானிய அடிமை என்றார் ஈரோட்டு ராம்சாமி அவர் சொன்னது ஒருவகையில் சரி, வள்ளுவன் இந்து என்பதில் ராம்சாமி சரியாக இருந்தார் ஆனால் அவரின் அடிப்பொடிகள் ராம்சாமி சொன்னதையே தவறு என சொல்லி ஆடிகொண்டிருகின்றன என்பதுதான் சோகம்.. இவ்விஷயத்தில் வீரமணி என்பவரின் கனத்த அமைதி அதைத்தான் காட்டுகின்றது, வீர்மணி இனி தாமாக ராம்சாமி கல்லறை பக்கம் சென்று படுத்துகொள்வார் அவரை […]

இவருக்கு எதற்கு பாதிரி உடை?

இவர் கத்தோலிக்க பாதிரியா இல்லை வைகோவின் தம்பியா? இவருக்கு எதற்கு பாதிரி உடை? மும்பையும் சென்னையும் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் கொழும்பும் எப்படி வளர்ந்தன? துறைமுகத்தால் வந்தன‌ தூத்துகுடி துறைமுகத்தை மூடிவிடலாமா? ஆக கிறிஸ்தவன் என்பவன் இந்திய வளர்ச்சிக்கு எதிராக இருக்க வேண்டும் என்பது சாமியின் தீர்க்கதரிசனம் இவரை உடனே வாடிகனுக்கு தூக்கி கொண்டு சென்று இத்தாலிய கடற்கரையில் மீன்பிடிக்க வழிவகை செய்யுமாறு போப்பாண்டவரை கேட்டுகொள்கின்றோம்.. https://m.facebook.com/story.php?story_fbid=2586202664791140&id=100002042948330

திராவிட குஞ்சுகள் களைத்துபோய் திண்ணையில் மல்லாக்க கிடக்கின்றன பாவம்

அக்காலத்தில் ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே எதிரி போப்பாண்டவர், சீன கம்யூனிஸ்டுகளுக்கு எதிரி தலாய்லாமா நம்ம ஊர் கருப்பு சட்டைகளுக்கு எதிரி காஞ்சி பெரியவர் அதில் ரஷ்யர்கள் திருந்திவிட்டார்கள், பாதிபேர் போப் பக்கம் வந்தாயிற்று மீதி இஸ்லாமும் இந்துமதமாகவும் திரும்பியாயிற்று சீன கம்யூனிஸ்ட் சும்மா தலாய்லாமா மேல் கம்பு சுற்றுகின்றார்கள், அவர்மேல் சிறு கீறல் பட்டாலும் சீன அரசை சீன மக்கள் சரித்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், இதுகாலமும் லாமா தில்லாக உலகம் சுற்ற அதுதான் காரணம் இந்த […]

தேவரே சொன்ன சாட்சி இதோ..

கண்களை மூடி கேளுங்கள், தேவரின் குரலும் அந்த தமிழும் அவ்வளவு அழகானது, கேட்டுகொண்டே இருக்கலாம் போன்ற சுகம் அவர் அழகாக சொல்கின்றார் வள்ளுவன் என்பவன் திருவள்ளுவ நாயனார் இதுதான் அன்றிருந்த வழக்கு, வள்ளுவன் என்பவன் வள்ளுவ நாயனார் என்றே தென்னகத்தில் அறியபட்டான், தெய்வமாக வணங்கவும் பட்டான். எந்த தெய்வமாக? சாட்சாத் இந்து தெய்வமாக‌ தேவரே சொன்ன சாட்சி இதோ.. https://m.facebook.com/story.php?story_fbid=10206753501151857&id=1704715567

சபரிமலை செல்கின்றார் சிம்பு

சபரிமலை செல்கின்றார் சிம்பு பட வாய்ப்பெல்லாம் இல்லாமல் இருப்பதால் நிச்சயம் விரதங்களை கடைபிடித்திருப்பார் என்பது புரிகின்றது மலையாளத்து மருமகனாக நயனுடன் செல்லவேண்டிய சிம்பு இன்று சாமியார் கோலத்தில் அதே மலையாளத்துக்கு செல்வதெல்லாம் விதியல்ல அவரே தேடிய கதி இவர் சபரிமலைக்கு செல்லும் வழியில் கேரளாவின் எடத்துவா நோக்கி மைக்கேல் ராயப்பன் சென்றுகொண்டிருக்கலாம் என்கின்றார்கள்.. பெரியார் குத்து பாடிய சிம்பு , சுவாமி அய்யப்பன் காலில் விழுவதெல்லாம் அவன் அருள் அன்றி வேறென்ன?

மற்ற கோஷ்டி தயாரா? முடியுமா?

வள்ளுவன் எல்லா மதத்துக்கும் பொதுவானவன் சரி, அவனை இந்து கோவிலில் ஒரு சன்னதியில் வைத்து அனுதினமும் கடவுள் வாழ்த்துபாட இந்துக்கள் தயார்ஏற்கனவே சில கோவில்களில் வள்ளுவ வழிபாடு உண்டுஅவனை தங்கள் ஆலயத்தில் வைத்து வழிபடமற்ற கோஷ்டி தயாரா? முடியுமா?

தமிழ்நாட்டில் கொத்தடிமை கலாச்சாரம் பெருகிவருவது கவலையளிக்கின்றது

தமிழ்நாட்டில் கொத்தடிமை கலாச்சாரம் பெருகிவருவது கவலையளிக்கின்றது, திமுக அதிமுக காங்கிரஸ் கொத்தடிமைகளை விடுங்கள். அவைகள் அடிமை வேடம் பூண்ட நரிகள் வாய்ப்பு கிடைத்தால் கணிசமாக சம்பாதிக்கும் இது ஏழை எளியவர்களை, ஏனென்று கேட்க நாதியில்லாதவர்களை கொத்தடிமையாக்கும் விஷயம், நிறைய வந்து கொண்டே இருக்கின்றன, வறுமையும் அறியாமையும் அவர்களுக்காக கேள்வி கேட்க யாரும் இல்லா அபல நிலையினையும் பலர் தனக்கு சாதகமாக்குகின்றனர் சமீபத்தில் ஒரு குழந்தை செத்து தன் பெற்றோர் கொத்தடிமையாய் இருந்ததை உலகுக்கு சொன்னது, அக்குடும்பம் மீட்கபட்டதா […]

நாடு முழுக்க பாதுகாப்பினை பலபடுத்துகின்றார்கள்

நாடு முழுக்க பாதுகாப்பினை பலபடுத்துகின்றார்கள், அயோத்தி தீர்ப்பு விவகாரம் என்றாலும் கூட இப்பொழுதே சலசலக்கும் அவசியமில்லை ஐ.எஸ் தலைவன் கொல்லபட்ட நிலையில் ஐரோப்ப்பா அமெரிக்காவில் அவர்கள் நுழையமுடியா நிலையில் கிழக்காசியாவில் அவர்கள் ஆடலாம் என்ற எச்சரிக்கை அல் பத்தாதி கொல்லபட்ட அன்றே வெளியானது கூடுதலாக பாகிஸ்தான் பிரதமரின் உயிருக்கே ஆபத்து போன்ற செய்தியும் கசிந்தன‌ காஷ்மீர் விவகாரம், அல்பத்தாதி சாவு , சிரிய சறுக்கல் இவை எல்லாம் அந்த தீவிரவாதிகளை பழிவாங்கியே தீரவேண்டும் எனும் புள்ளியில் வெறியேற்றி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications