பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த வரலாற்று இடத்தை அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்

இளையராஜா இசை அமைக்க வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன, இந்த 40 ஆண்டுகளும் அவர் எங்கு இசை அமைப்பார் என்றால் பிரசாத் ஸ்டூடியோவில்தான் இசை அமைப்பார், அந்த ஏ.எல் பிரசாத் என்பவர் தான் பயன்படுத்திய அறையினையே கொடுத்திருந்தார் இளையராஜாவின் சாகா வரம்பெற்ற பாடல்கள் இங்கிருந்துதான் உதயமாயின, அப்பாடலின் கருவறை அது கர்ப்பகிரகமும் அது, இசையின் சன்னதி அது அப்படிபட்ட ஸ்டூடியோவில் இதுகாலமும் சிக்கல் இல்லை. பிரசாத் ஸ்டூடியோ நிதிசிக்கலில் சிக்கியபின் இளையராஜாவிடன் வாடகை கேட்டிருகின்றார்கள், அவரும் என்ன […]

மனிதன் எதற்கு உழைக்கின்றான்?

மனிதன் எதற்கு உழைக்கின்றான்? அவனுக்கு உணவும் உடையும் தங்க இடமுமே அவசிய தேவை, வேறு எல்லாம் இதற்கு அடுத்தால்தான் கோவையில் ஒருவன் இதை தேடியிருக்கின்றான் , வயது குறைவு என்பதால் முதியோர் இல்லத்திலும் இடமில்லை, சாமியார் ஆவதும் சிரமம் என்பதால் அதையும் அவன் தேடவில்லை இருமுறை விவாகரத்தானதில் மனிதன் கடும் சோகத்தில் உணவு தங்குமிடத்துக்கு பாதுகாப்பான இடம் எது என தவம்புரிந்ததில் ஞானம் விளங்கியிருக்கின்றது உடனே அவன் தீவிரவாதியானான், அதாவது தான் ஒரு தீவிரவாதி எனவும் ஈரோட்டுக்கே […]

இந்தியா அதில் இணையாது

Regional Comprehensive Economic Partnership (RCEP) ‘ஆர்செப்’ எனப்படும், 16 நாடுகள், சீனா ஜப்பான் தென்கொரியா ஆஸ்திரேலியா என கிழக்காசிய நாடுகள் 16 அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி கேட்டுகொள்ளபட்டதை மோடி மறுத்து இந்தியா அதில் இணையாது என சொல்லிவிட்டார் ஒருவகையில் அது நல்லதும் கூட‌ 1990களில் மன்மோகன் சீர்திருத்தம் என்ற பெயரில் தாராளமயத்தினை அனுமதித்தார், எல்லோரும் எதிர்த்தனர் ஆனால் அவரும் சிதம்பரமும் கண்டுகொள்ளவில்லை, விளைவு விலைவாசி எகிறி என்னவெல்லாமோ நடந்து நாட்டின் பணவீக்கம் […]

இந்துமதத்தின் மூல பாஷை எல்லாம் படித்தால் உங்களுக்கு உண்மை தெரியும்

நேற்று நாம் ஓளவையார் பற்றி எழுதும் பொழுது ஒரு திராவிட பதர் தன் வழக்கமான பைத்தியகார புத்தியுடன் பிரம்மா தன் மகள் சரஸ்வதியினையே மணந்தானே அவள் ஏன் தப்பவில்லை என எகத்தாளம் பேசிற்று அந்த வம்பன் இங்குதான் பேச முடியும் எங்கே பைபிளை புரட்டட்டும் பார்க்கலாம், லோத் என்பவன் தன் மகள்களை கூடிய கதை அல்ல, ஆதிஆகமமே தொடக்கமே பிரம்மன் கதைதான் ஆம் ஆதாம் என்பவன் எலும்பில் இருந்து கடவுள் ஏவாளை படைத்தார், ஆதாமின் உடலில் இருந்து […]

இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ?

இந்த வியாபார கூட்டம் பைத்தியகார கூட்டமோ என்னமோ? சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நின்றுவிடுமா? இல்லை பேனா மூடி தொலைந்துவிட்டால் மளிகை கடை மூடபடுமா? விஜய் சேதுபதி இல்லை என்றாலும் இன்னொருவன் இந்த விளம்பரத்தை செய்வான், அட அவனே இல்லை என்றாலும் மண்டி மக்களை தனாக சென்றடையும் ஒருவேளை போராடுவதாக இருந்தால் மண்டி அலுவலகம் எங்கிருக்கின்றதோ அங்கு சென்று போனை உடைத்து போராடவேண்டும் அதுவுமில்லை டிஜிட்டல் தராசு வந்து இரும்பு தராசும் படிகல்லும் காணாமல் போய் அந்த தொழிலே […]

ஊழ்வினை

குறள்: ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். பொருள்: ஊழ்வினையால் தனக்கு நேரப்போவதை தடுக்க, வேறு வழிமுறைகளை ஒருவன் மேற்கொண்டாலும், ஊழ்வினையானது அந்த வழிமுறைகளையே தனக்குத் துணையாக்கிகொண்டு ஊழ்வினைப்பயனை ஊட்டவல்லது என்று கூறப்படுகிறது. ஊழ்வினைப் பயனை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும், அதிலிருந்து தப்ப இயலாது என்பது கருத்து. ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகார வரி. (செய்தி வாசிக்கும் அம்மணி திருவள்ளுவரை திருவள்ளூர் என்கின்றது , அதற்கும் ஊழ்வினை சரியில்லை போல‌..) https://m.facebook.com/story.php?story_fbid=2824821920883700&id=173167532715832

அடுத்த உலக கோப்பையினையாவது வென்றுவரட்டும்

ஆட வேண்டிய ஆட்டங்களில் எல்லாம் உடனே பெவிலியன் வந்துவிடுபவரும், அவ்வளவு முக்கியமில்லா ஆட்டங்களில் ஆடி தீர்த்து சாதனைகளை செய்பவருமான விராட் கோலி எனும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு இன்று பிறந்த நாள் நிச்சயம் நல்ல ஆட்டக்காரர், சந்தேகமில்லை. ஆனால் அவரின் ஆட்டம் பொறுப்பாக அமையுமா என்றால் இல்லை நெருக்கடி நிலை என்றால் டக்கென விழுந்துவிடுவார், நெருக்கடி இல்லா ஆட்டங்களில் மட்டும் ஜொலிப்பார் எப்படியாயினும் டெண்டுல்கரின் சாதனைகளை நெருங்குபவராக அவர்தான் நோக்கபடுகின்றார், ஒரு இந்தியனின் சாதனையினை இன்னொரு […]

கலைஞர் நிலையும் அதுதான்

ஈழப்போர் முடியும் நேரம் சில தினங்களுக்கு முன் பிரபாகரன் வாய்விட்டு சொன்னான் “எல்லோரும் என் கையில்தான் எல்லாம் இருக்கின்றது என நினைக்கினம், ஆனால் என்ட கை வெறுங்கை” கலைஞர் நிலையும் அதுதான், ஆனால் கடைசிவரை அதை விரித்துகாட்டாமல் மிக சாமார்த்தியமாக தன் இருப்பையும் பெயரையும் தக்கவைத்துவிட்டு சென்றுவிட்டார் ஆனால் உபிக்கள் கொடுக்கும் பிம்பத்தில் அவன் இன்று இருந்தால் அழுதே விடுவார் கன்னியாகுமரி சிலை விவகாரம் அவர் திட்டமிட்டு இந்துத்வாவினை தடுக்க செய்த காரியம் அல்ல, பல்வேறு அவசியங்கள் […]

ஆய்வு களஞ்சியம்

குமரி மாவட்டத்தில் டாக்டர் பத்மநாபன் என்றொருவர் இருந்தார், “ஆய்வு களஞ்சியம் “எனும் பத்திரிகை எல்லாம் நடத்தினார் அவர் டாக்டர் ஆனால் குறளும் அதுசார்ந்த ஆய்வினையும் பல்லாண்டுகாலம் செய்தார் அதை எழுதினார். திருவள்ளுவர் குமரியில் பிறந்தார், நாஞ்சில் நாட்டையொட்டிய வள்ளுவ நாட்டில் அவர் வசித்தார் என ஆதாரத்தோடு எழுதிகொண்டிருந்தார் ராமசந்திரன் ஜெயா கருணாநிதி என முதல்வர்களை கண்டு வள்ளுவன் குமரியில் பிறந்து மயிலாபூரில் மரித்தார் என வாதிட்டது அவர்தான் அவரின் வாதத்துக்கு பின்பே அச்சிலை நடவடிக்கை வேகமெடுத்தது அவர் […]

ராணடேவுக்கு வள்ளுவர் மேல் பெரும் அபிமானமா?

வள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டால் தன் கனவு முடிந்தது என நினைத்துகொண்டிருந்தார் கலைஞர், குமரியில் வள்ளுவனுக்கு சிலை வைக்கும் ஆசை எல்லாம் அவருக்கு இல்லை விவேகானந்தர் நினைவுமண்டபம் பலத்த சர்ச்சைகுள்ளாகி பின் சுபமாக முடிந்தபொழுது திமுக ஆட்சியில் இல்லை இருந்தால் நடந்திருப்பதே வேறு ஆட்சிக்கு வந்தபின்பும் கருணாநிதி மனம் குமரி பக்கம் செல்லவில்லை, அவர் அதை தொல்லையாக கருதினார், குமரியினை அதிகம் விரும்பியதில்லை அவர் அங்கு காமராஜரின் வெற்றியும் காங்கிரஸின் எழுச்சியும் அவருக்கு உவப்பானதல்ல, குமரி என் தொல்லை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications