பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிரியாவில் தற்போது சிறிய அமைதி நிலவுவது நல்ல விஷயம்

தீரா போராட்டங்களாகிவிட்ட இடங்கள் சில, அதில் ஹாங்காங்கு ஈராக்கும் வெனிசுலாவும் சிலியும் வருகின்றன‌ ஹாங்காங் நிலமை வேறு, அவர்களுக்கு போராட்டம் என்றாலும் உணவுக்கோ பணத்துக்கோ சிக்கல் இல்லை வரவேண்டியது சரியாக வருகின்றது ஆனால் ஈராக்கும் வெனிசுலாவும் எண்ணெய் வளம் மிக்கவை, அவற்றின் வரமும் அது சாபமும் அதுவே ஈராக்கிய வன்முறைகள் உணவுக்காய் நடப்பவை, அமெரிக்காவின் மறைமுக கரத்தை உடைக்க ஈரானும் ஈராக்கும் சேர்ந்து நடத்தும் நாடகங்கள் சிரியாவில் இருந்து கிளம்பி ஈராக்கில் நிரந்தரமாக தங்க முயல்கின்றது அமெரிக்கா, […]

இந்த திருக்கோலத்தையே தமிழகம் கண்டிருக்கும்

ஒருவேளை அன்றே சென்னை மாகாண காங்கிரஸில் தலைவர் பதவி கொடுத்து அடுத்த சென்னை மாகாண முதல்வரே நீர்தான் ஏன் சுதந்திரம் பெற்றால் தலைவரே நீர்தான் என அன்றைய காங்கிரசார் வழிவிட்டிருந்தால் இந்த திருக்கோலத்தையே தமிழகம் கண்டிருக்கும் (இது நாம் உருவாக்கிய கிராபிக்ஸ் அல்ல, நெட்டில் உலாவும் வழியில் கீழே கிடந்து எடுத்தது)

Stanley Rajan’s குறள்

செல்வத்துட் செல்வம் புலிசெல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை தோன்றிற் ஆமைகறியோடு தோன்றுக அக்திலார் தோன்றியும் தோன்றாமை நன்றி புலிஎன்பஏனை திமுகஎன்ப இவ்விரண்டும் கண்ணென்ப‌ நான்வாழும் வாழ்வுக்கு எருமையும் பசுவுமே மாடு தமிழர்க்கு மாடல்ல மற்ற யவை. கொலைபழி ஏந்தி தப்புவர் தப்பாதார் உளவுதுறை அடி சேராதார் தெய்வத்தால் ஆகா தெனினும் தொண்டை வற்றிகத்த கூலி வ‌ரும் வெள்ளதனைய மலர் நீட்டம் மாந்தர்த‌ம் கூலிக்கு அனைய கத்து யான் நோக்குங்கால் நிலம்நோக்கும் நோக்காங்கால் மெல்ல நகும் மோடிஅரசு

அவனுகளும் அவனுக தத்துவமும்…

ராபர்ட் தே நோபிலி எனும் பாதிரி காவி உடை உடுத்தும்பொழுது கிறிஸ்தவருக்கு கோபம் வரவில்லை அந்த வீரமாமுனிவர் காவி கட்டி நான் காவி கிறிஸ்தவன் என சொல்லும் பொழுது வணங்கினார்கள் தெற்கே அந்த தேவசகாயம்பிள்ளை என்பவரும் காவி வேட்டி கட்டி நான் கிறிஸ்தவ சன்னியாசி என்றபொழுது கண்ணீர் விட்டார்கள் இன்றும் வேளாங்கண்ணி கோவிலுக்கும் புளியம்பட்டி அந்தோணியார் கோவிலுக்கும் காவி கட்டி செல்வோருக்கு நீர் கொடுத்து வழியனுப்புகின்றார்கள் ஆனால் வள்ளுவனுக்கு காவி கட்டினால் கோபம் பொத்துகொண்டு வருமாம், வள்ளுவன் […]

அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது

அடேய் சங்கி உன் போக்கு எல்லை மீறிவிட்டது, உன் பங்குதந்தையிடம் சொல்லி உன்னை என்ன செய்கின்றோம் பார் என சில மிரட்டல்கள் வருகின்றன‌ அய்யன்மீர், அவருக்கே ஆயிரம் சிக்கல்கள், ஏகபட்ட பிரச்சினைகள். போதாகுறைக்கு தூத்துகுடி மறைமாவட்டத்தில் சாதி சண்டை வேறு உச்சத்தில் இருக்கின்றது அதனால் எம்மை பற்றி நீவீர் பிராது கொடுக்க சென்றால் அவர் தன் கஷ்ட நஷ்ட துயரங்களை உங்களிடம் சொல்லி அழும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. ஒருவேளை நீவீர் எம்மை சபையினை விட்டு தள்ளினாலும் […]

சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு

வழக்கம் போல சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ராதாபுரம் அப்பாவு காவல்கிணற்றில் ரயில் நிலையத்தை மீட்டார்கள் அதாவது காவல்கிணற்றில் முன்பு சில ரயில்கள் நிற்காமல் செல்லும் , அதை மீட்டெடுத்து வெற்றிமுரசு கொட்டினார் தற்போதைய எம்பி ஞானதிரவியம் ஆனால் அந்த மாபெரும் வெற்றிவிழாவுக்கு அப்பாவு செல்லவில்லை, ஒரு தரப்பு ஏன் என விசாரிக்க அவரின் மகனுக்கு திருமணம் என செய்திவந்தது திருமணமா? ஏதாவது சிக்குவாரா பார்ப்ப்போம் என தூண்டிலோடு கிளம்பிய கோஷ்டிக்கு பேனர் விவகாரம் கிடைத்துவிட்டது பணகுடியில் போக்குவரத்தை பேனர் […]

சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன‌

சில செய்திகள் மனதை ரணமாக்குகின்றன‌ கொத்தடிமையாய் ஒரு குடும்பத்தை வைத்து அக்குடும்பத்தின் குழந்தையினை வயலில் மேயும் ஆடு மாட்டினை விரட்டடுவது போல் விரட்டி கொன்றிருக்கின்றது ஒரு பண்ணையார் குடும்பம் சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒரு குழந்தை செத்திருக்கின்றது நாயினை விட சொன்னதற்காக தற்கொலை செய்திருகின்றாள் இளம்பெண் ஆனால் உண்மை வேறாக இருக்கலாம் ஹரியானாவில் ஆழ்துழை கிணற்றில் விழுந்து செத்திருக்கின்றது ஒரு குழந்தை இந்த யழவு தொழில்நுட்பமும் இணையமும் வராமலே போயிருக்கலாம், இம்மாதிரி செய்திகள் காதுகளுக்கு வராமலாவது […]

அந்த நாகரீகத்தை கற்று கொடுத்தது யார்?

மேடைகளிலும் சபைகளிலும் நாகரீகம் தேவைதான், மறுக்க முடியாது ஆனால் அந்த பயல், இவன், அந்த யோக்கியம் இல்லாதவன், காட்டுமிராண்டி பயல், சிவபெருமான் எனும் பயல், விஷ்னு எனும் பயல் என முதன் முதலில் “நாகரீகத்தை” கற்று கொடுத்தது யார்? ஆக ஈரோட்டு ராம்சாமி திருவள்ளுவரை பேசலாம், புலவர்களை பேசலாம், மாணிக்கவாசகரை பேசலாம் கடவுள்களை பேசலாம், பார்ப்பான் பாப்பான் என சொல்லலாம், பாப்பான் இருக்கானே அவன விரட்டனும் என நாகரீக கொங்கு தமிழ் பேசலாம் அந்த நாகரீகத்தை கற்று […]

எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள்

எம்மை திட்டும் காங்கிரஸ் அன்பர்கள் ஒன்றை மறக்கின்றார்கள் ராஜிவ் காலம் வரை காங்கிரஸ் தமிழகத்தை சரியாக அணுகியது, அதன் பின்பு சோனியா எடுத்தமுடிவுகள் எல்லாம் திமுகவுக்கே சாதகமானவை ஒரு பிரிவினைவாத கட்சியான அதற்கு சோனியா திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தது இன்றுவரை மர்மமே, கருணாநிதி திட்டாத ஒரே டெல்லி தலமை சோனியாவே சோனியா தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க என்ன செய்தார்? நிச்சயம் 2006ல் இங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி வந்திருக்க வேண்டும், காங்கிரஸ் வளர்ந்திருக்கும், ஆனால் ஏன் […]

ஆக அன்பார்ந்த முகநூல்வாசிகளே

ஆக அன்பார்ந்த முகநூல்வாசிகளே திமுகவினர் என்ன சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் பணமாம் அவர்கள் கட்சியாம் அதனால் உதயநிதி என்ன அவரின் வேலைகாரனுக்கும் பேனர் வைப்பார்களாம் ஆனால் வாக்கினை மட்டும் எல்லோரிடம் கேட்பார்களாம்.. இன்றுமுதல் அவர்கள் அடுத்த கட்சியினரை கலாய்க்கும் தகுதியினை இழந்துவிட்டார்கள்.. இனி மோடி பேனர், அதிமுக பேனர் என எதையாவது அவர்கள் கலாய்த்தால் அன்று இதை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள் அப்படியே நம்ம M.m. Abdulla அண்ணனையும் கருத்தில் கொள்ளுங்கள்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications