பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி

“தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும்படி செய்தல் வேண்டும் ..” என்றான் பாரதி பாரதியின் கனவினை நிறைவேற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி, அதுதான் திருகுறளை தாய்லாந்துக்கு கொண்டு சென்றிருக்கின்றது இதை பாராட்ட வேண்டாம் மாறாக கரித்து கொட்டாமல் இருத்தலே அவர்களுக்கு நலம் மாறாக வீண் அரசியலாக்கினால், அதெப்படி காவி திருவள்ளுவர் என பொங்கினால் ஆகபோவது ஒன்றுமில்லை அவமானமே மிஞ்சும் காஷ்மீரில் மூக்கறுபட்டது போல் படுவார்கள் தமிழர்களுக்கு இவர்கள் ஏக போக முதலாளிகள் என சொன்னவன் எவன்? […]

எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும்

எல்லாவற்றுக்கும் ஒரு தரம் இருந்திருக்க வேண்டும், முன்பு அப்படித்தான் இருந்தது பின்னாளில் யாரும் எதையும் பேசலாம் எழுதலாம் எனும் நிலை வந்ததுதான் மகா சிக்கலுக்கு காரணம் மிகபெரும் உதாரணம் கருணாநிதியின் திருகுறள் உரையும் தொல்காப்பிய பூங்காவும் குறைந்தபட்சம் தமிழ்புலவர் படிப்பாவது முடித்திருப்பவனே திருகுறளுக்கும் தொல்காப்பியத்துக்கும் உரை எழுத வேண்டும் 6ம் வகுப்பு பெயிலானவன் எல்லாம் எழுதும் உரை ஏற்கபடாது என்றொரு சட்டம் இயற்றபட்டிருந்தால் இச்சிக்கல் வந்திருக்காது. இதுகளுக்கு தமிழும் சரியாக தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது அதாவது மூலமே […]

காலம் உங்களுக்கு விரைவில் காட்டும்

புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா? நிரூபிக்க முடியுமா என பலர் சவால் விடுகின்றார்களாம் இதனை எழுத தொடங்கினால் அது மிகபெரும் பாகமாக வரும், அவ்வளவு விஷயம் இருக்கின்றது என்பதால் மிக சுருக்கமாக சொல்லிவிடலாம் வேதகாலம் என்பது இக்காலம் என கணிக்கமுடியா அளவு பழமையானது அன்றே தோன்றிவிட்டது இந்துமதம். அதன் வீச்சு அரேபியா முதல் சீனா வரை பரவியிருந்தது 6 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பிள்ளையார் சிலைகள் பாகிஸ்தான் பகுதியில் கண்டெடுக்கபட்ட விஷயம் உண்டு, சிந்துசமவெளி ஆராய்ச்சியில் […]

அந்தோ பரிதாபம்

பழந்தமிழர் எல்லா வாழ்வியல் விஷயங்களுக்கும் பாடலும் செய்யுளும் வைத்திருந்தனர் ஆலயங்களுக்கு பாட ஒரு வகை பாடல், அரசனுக்கு போதிக்க நீதி, சமூக வாழ்வுக்கான இலக்கியங்கள் என எல்லாம் செம்மைபடுத்தபட்டிருந்தன‌ அக்காலத்தில் கோவில் மண்டபங்களில் சொற்பொழிவும் உபன்யாசமும் நடைபெறும், அப்பாடல்களின் பொருளை விளக்கி சொல்வார்கள் திருவிழா போன்ற கொண்ட்டாட்டங்களில் அவை தவறாமல் நடைபெறும், இன்னும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் மேதைகளும் ஞானிகளும் விளக்குவார்கள் எல்லா பாடல்களும் நீதி நெறிகளும் செய்யுளும் அப்படி விளக்கபட்டவைதான், கம்பனின் ராமாயணமும் ஆண்டாளின் […]

ஆசியாவின் இரண்டாம் செங்கிஸ்கான்

இந்த இந்தோ சைனா நாடுகள் சுமார் அரை டஜனுக்கு ஒரு அமைப்பு உண்டு அதன் பெயர் ஏசியான் அந்த பகுதி அந்தமானை தாண்டினால் வரும் பகுதி என்பதும் அதை கடந்தால் பசிபிக் கடலும் சீன அமெரிக்க ஜப்பானிய மோதலும் நடக்கும் பகுதி என்பதும் உலகறிந்தது முதலில் அந்த பிராந்தியத்தை கையில் வைத்தது பிரிட்டன், பின் ஜப்பான் அதை முறியடித்து கையில் எடுத்தது, இன்று அந்த பிராந்தியம் சீனாவுக்கா அமெரிக்காவுக்கா என்பது போட்டி இதில் இந்தியாவும் இப்பொழுது குதித்திருப்பது […]

பின்ன எதுக்குடா வள்ளுவருன்னு கொடி பிடிச்சிட்டு வற்றீங்க…

“ஏண்டா அவர் சொன்னமாதிரி கடவுள் வாழ்த்து பாடியிருப்ப? ஹஹிஹிஹி பகுத்தறிவுண்ணே, கடவுளே இல்லை அவர் சொன்னமாதிரி நீர் மேலாண்மை செய்திருப்ப? இல்லண்ணே அவர் சொன்னமாதிரி புலால் மறுத்திருப்ப? அண்ணே அசைவம் சாப்பிடாம என்ன சாப்டுறது, நான் என்ன பார்ப்பானா? அவர் சொன்னமாதிரி பொய் சொல்லாம இருந்திருப்ப? கிகிகி பின்ன அரசியல் எப்படிண்ணே? அவர் சொன்ன கள்ளுண்ணாமை? அட அது இல்லாம கட்சியுமில்ல அரசுமில்ல தேர்தலுமில்ல வள்ளுவர் படிக்க சொன்னாரா? சினிமாபடம் எடுக்க சொன்னாரா? படிக்க சொன்னாரு நீங்க […]

எங்கே சொல்லட்டும் பார்க்கலாம்..

அதானே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என வள்ளுவன் தான் சொல்லமுடியும் அவர்கள் கட்சி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சரியாகத்தான் இருக்கின்றது , யாரோ தலைவர், பிரதமர், அமைச்சர், கவர்ணர் என ஆக முடிகின்றது ஆக அவர்கள் குறளை ஒழுங்காகத்தானே பின்பற்றுகின்றார்கள்? இந்த கட்சி அப்படியா? எங்கே? இவர் “பிறப்பொக்கும் எல்லா திமுக உடன்பிறப்பும்” என சொல்லட்டும் பார்க்கலாம், முடியாது, காரணம் திமுகவில் ஆள ஒரு குடும்பம் மாள பல குடும்பம் தலமை முதல் மாவட்ட செயலாளர் […]

இவ்வளவுதான் தமிழ்நாடு

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை சானம் பூசி அவமதிப்பு. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு. நாம் இப்பொழுதுதான் நெல்லையில் அன்றொரு நாளில் மூடர் திமுகவினர் வள்ளுவன் சிலைக்கு தார்பூசிய வரலாற்றை சொன்னோம், அதற்குள் கிளம்பிவிட்டார்கள் இவ்வளவுதான் தமிழ்நாடு, இந்த விஷ கலாச்சாரத்தை கொஞ்சமும் அறிவு கெட்ட கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே திருக்குறளுக்கு உரை எழுதி கொண்டாடிய கட்சிதான்.. அம்மா துர்கா ஸ்டாலின் அவர்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, மதம் என்றவுடன் வள்ளுவனுக்கே சாணி அடித்த கூட்டம் உங்களுக்கு ஆசிட் […]

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள்

இந்து என்ற பெயர் எங்கே இருக்கின்றது என பலர் கிளம்பிவிட்டார்கள், அதற்கெல்லாம் ஆதாரம் சங்க இலக்கியத்திலே இல்லையாம் இது யாருக்கு தெரியாது? இவர்களா கண்டுபிடித்தார்கள்? நடந்த வரலாறு என்ன? அன்று கடல்வழி தொடர்பு பெரிதாக இல்லை, அலெக்ஸாண்டர் காலத்தில் கூட கப்பற்படை இல்லை அப்பொழுது நிலவழி தொடர்பில் இந்தியா இமய மலையாலும் , சிந்து நதியாலும் தனிமைபடுத்தபட்டிருந்தது இங்கு இருந்த மக்கள் தங்கள் மதத்தை சனதான‌ தர்மம் என்றும், அறவழி என்று பெயரில் சைவம் வைணவம் பின்பற்றிகொண்டிருந்தனர் […]

திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள்

திமுகவினர் திருவள்ளுவரை பற்றி சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள், அவர்களுக்கான அறிவு எப்படி இருந்தது எனபதற்கு வரலாற்றில் காட்சி உண்டு நெல்லை தமிழ் வளர்ந்த இடம், அகத்தியன் முதல் பாரதி வரை எத்தனையோ தமிழரிஞர்கள் உருவான இடம் தமிழுக்கான அடையாளமாய் நெல்லையும் மதுரையுமே அன்று விளங்கின‌ அந்த நெல்லையில் வள்ளுவனுக்கு சிலை உண்டு, வாகையடி முக்கு பகுதியில் இருந்தது. அதில் நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக காட்சி தருவார் வள்ளுவர். பொதுவாக திராவிட இம்சைகளின் ஏரியா வட தமிழ்நாடும் காவேரி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications