பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நடப்பது முன் எச்சரிக்கையான விஷயம் மட்டுமே

போர்காலங்களில் முதலில் சாவது உண்மை என்பார்கள், ஆம் அவ்வளவு வதந்திகள் கொடிகட்டி பறக்கும் கொரோனாவிலும் அப்படி பரவ ஆரம்பித்தாயிற்று, பெரும் அச்சமும் அவநம்பிக்கையும் தமிழகத்தில் சூழ்ந்திருக்கின்றது முதலில் ஒரு உண்மையினை தெரிந்து கொள்ள வேண்டும், நடப்பது முன் எச்சரிக்கையான விஷயம் மட்டுமே, மாறாக கொரொனா எல்லோரின் கழுத்தையும் நெறித்துகொண்டிருக்கின்றது என்பதல்ல‌ கொரோனாவுக்கு மருந்து இல்லை என்பது உண்மை சந்தேகமில்லை, ஆனால் டெங்கி போன்ற ஏராளாமான நோய்களுக்கும் மருந்தே இல்லை, எல்லாமே ஆரம்பகட்டத்தில் வந்தால் குணப்படுத்திவிடலாம் டெங்கிங்கு அஞ்சா […]

வெறியாட்டம் ஆடுகின்றது கொரோனா

192 நாடுகளில் கால் பதித்து வெறியாட்டம் ஆடுகின்றது கொரோனா, சில பல உயிரிழப்பு பாதிப்பு அதை விட அது கொடுக்கும் அச்சம் என கலங்கி நிற்கின்றன நாடுகள் நிச்சயம் கொரோனா பெரும் ஆபத்து இல்லைதான், ஆயிரம் பேருக்கு வந்தால் அது கொல்வது சிலரையே மீதமுள்ளோர் எளிதாக வெளிவருவர் எனினும் அந்த முடக்கமும் அச்சமுமே கலங்க வைக்கும் விஷயம் முதியோர்களால் தாங்கமுடியவில்லை, கர்பிணிகள் எளிதாக பாதிக்கபடுகின்றார்கள் அதுவும் இளையோருக்கு வராது என்பதையெல்லாம் நொறுக்குகின்றது லண்டனில் நிகழ்ந்த 20 வயது […]

கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள் சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை […]

ஏன் இப்படி இழுக்கின்றார்கள்?

தமிழ்நாட்டில் மிக சாதாரண விஷயத்தை அதாவது சன்னிலியோன் என்றால் ஆபாச வீடியோக்காரி, ஆட்டோ சங்கர் என்றால் கொலைகாரன் அப்படி ஈரோட்டு ராம்சாமி என்றால் இந்து கடவுளை அடித்திருப்பார் என கடந்து செல்லவேண்டிய இயல்பான விஷயத்தை ஏன் இப்படி இழுக்கின்றார்கள் பத்திரிகை நிறைய அதையே ஏன் வருமாறு பார்க்கின்றார்கள் என்றால் விஷயம் வேறுமாதிரியானது இதோடு தஞ்சாவூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு என இன்னும் அழுத்தமாக தஞ்சாவூர் கோவிலையே பிரதானபடுத்தி தஞ்சையின் இன்னும் சில செய்திகளை மறைக்கின்றார்கள் என்றால் அதிலும் […]

இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது

இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது புதிய நீர்மூழ்கிகளில் இரு வழிகள் உண்டு முதலில் வெளிநாட்டில் முழுக்க தயாரிப்பது இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இந்த இரண்டாம் வழி மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பாஜக அரசு முன்னுரிமை கொடுக்கின்றது, இந்திய பணம் இந்தியாவுக்குள்ளே சுற்றும் என்பது அந்த நிலைப்பாடு அது மிக சரியானதும் கூட‌ இந்த பல்லாயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை அதானியும் அம்பானியும் பெறுவார்கள், […]

காலத்தின் சோகம்

காலமெல்லாம் அடுத்தவன் படத்துக்கு வசனமெழுதிய கருணாநிதி தன் குடும்ப கம்பெனிக்கு வசனம் எழுதாமல் போனது காலத்தின் சோகம் அதே நேரம் கலாநிதி மாறனும், உதநிதியும், அழகிரி மகனும் கருணாநிதிக்கு வாய்ப்பு கொடுக்கவே கூடாது என்பதில் கவனமாய் இருந்திருகின்றார்கள்…

Happy Birthday …Michelle Pauline

காலங்கள் எவ்வளவு வேகமாக இறக்கை கட்டி பறக்கின்றது என்பது பெற்ற பிள்ளைகளை பார்க்கும் பொழுதுதான் தெரிகின்றது அதற்குள் 8 வருடம் ஓடிவிட்டது, ஏதேதோ நடந்து எல்லாமே கனவு போலாயிற்று வாழ்வு என்பது கனவுபோல் ஓடிவிடும் மாயை என்பது மெல்ல புரிகின்றது அன்று இதே தை அம்மாவாசை, சீனர்கள் புத்தாண்டை தொடங்கியிருந்த நேரம் முதல் முதலாக மகளை கையில் ஏந்தினேன் யாருடனும் அதிகம் ஒட்டாதவனும், பந்த பாசம் ரத்தபாசம் இதிலெல்லாம் அதிக நம்பிக்கையில்லாதவனுமான எனக்கு அந்த நொடியே புத்திர […]

லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி

லண்டனில் நடந்த சம்பவம் இன்றைய உலகின் ஒருமாதிரியான செய்தி லண்டனின் இளம்பெண், அதாவது தந்தையின்றி தாய்மட்டும் கொண்ட இளம்பெண் திருமணம் செய்து தேனிலவுக்கு சென்றிருக்கின்றாள், தனியாக இருந்ததால் தாயினையும் அழைத்து சென்றிருக்கின்றாள் அடுத்த 9ம் மாதம் குழந்தை பிறந்திருகின்றது, அதுவும் அப்பெண்ணின் கணவனை போலவே பிறந்திருக்கின்றது அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மயங்கி விழுந்து எழுந்து அழுதுகொண்டிருக்கின்றாள் காரணம் பிள்ளை பெற்றது இளம்பெண் அல்ல அவளின் தாய் அந்த ஜெகஜால கில்லாடி மாப்பிள்ளை இரு தேனிலவினை கொண்டாடியிருகின்றான் விஷயம் […]

சங்கம் அம்மாவாசையினை எல்லாம் நம்பாது

இன்று தை அம்மாவாசையாம், நிலா வராதாம் பைத்தியகாரதனமான உலகமிது, இதோ இந்த தேயா நிலா இருக்கும் உலகில் எப்படி அம்மாவாசை வரும்? இதனால் சங்கம் அம்மாவாசையினை எல்லாம் நம்பாது, தலைவி இப்படி ஜொலிக்கும் பொழுது நம்பவும் முடியாது “சங்கம் நாட்டில் எல்லா நாளும் பவுர்ணமி சங்கம் நாட்டில் என்றும் இல்லை தேய்பிறை..” லாலல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் சிந்தித்து பார்த்தல் நலம்..

ஈரோட்டு ராம்சாமி விதவைகள் மறுமணத்தை ஆதரித்த பெண் விடுதலை வரலாற்று புரட்சியாளராம் இதை சொல்வதில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இருப்பதுதான் ஆச்சரியம் அரேபிய கலாச்சாரத்தில் விதவைகளுக்கான இடம் கடுமையானது, தூய்மையான நபி பெருமான் கதீஜா எனும் விதவையினை திருமணம் செய்து உலகுக்கே முன்மாதிரியாய் திகழ்ந்தார் வயதில் மூத்த கதீஜா அம்மையார் மகா நல்லவராயும் இறையச்சம் கொண்டவருமாயிருந்ததால் தயக்கமின்றி அவரை மனைவியாக ஏற்றார் நபி பெருமான் இது அச்சமூகத்துக்கே வழிகாட்டலாய் இருந்தது. இயேசுவின் வாழ்வு சொல்வதென்ன? விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications