பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஹேக்கிங் நடந்ததா

கூடங்குள அணுவுலையில் சைபர் அட்டாக் எனப்படும் ஹேக்கிங் நடந்ததா என பலத்த சர்ச்சை இப்பொழுதுதான் கிளம்புகின்றது நாம் இதை நேற்றே சொல்லியிருந்தோம் , அதை தொடர்ந்து பல கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். முக ஸ்டாலினும் அதுபற்றி கேட்டிருந்தார் அதுவரை அமைதிகாத்த அணுமின் நிலையம் நேற்று மெதுவாக அணுவுலைக்கு வெளியில் இருந்த வாட்ச்மேன் வைத்திருந்த கருப்பு வெள்ளை கம்பியூட்டரில் வைரஸ் புகுந்தது அவ்வளவுதான் என்ற ரீதியில் முடித்துவிட்டார்கள் நிச்சயம் அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக விளக்கமாட்டார்கள், உண்மையினை சொல்லவும் […]

சர்தார் வல்லபாய் பட்டேல்

சுதந்திர இந்தியாவில் மறக்கமுடியாத மனிதர் அவர், இன்று இந்தியா சுல்தான்கள், மன்னர்கள், நவாப்கள் இம்சையின்றி ஜனநாயக நாடாக இந்தியா இருக்க அவர்தான் முதல் காரணம், இந்தியாவின் பெரும் அடையாளம் அவர். சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர். காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, […]

இந்திராவின் இந்தியா : ‍ 01

இந்திராவின் இந்தியா : ‍ 01இன்று அன்னை இந்திராவின் நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம்அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம்உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி.இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான்.மோதிலால்,ஜவஹ‌ர்லால்,மவுண்பேட்டன்,காந்தி,பட்டேல்,விஜயலட்சுமி பண்டிட் என சுற்றி, […]

இந்திராவின் இந்தியா ‍: 02

இந்திராவின் இந்தியா ‍: 02 அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது ஒரு கூட்டாட்சி அமைப்பின் உச்சதலைவருக்கு தெரியாத விஷயமல்ல‌, சமாளித்தார். தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது. டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் […]

இந்திராவின் இந்தியா ‍: 03

இந்திராவின் இந்தியா ‍: 03அந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி […]

இந்திரா போட்டு சென்ற பாதையில்தான் மோடி அரசும் பழனிச்சாமி அரசை பாதுகாக்கின்றது

நேரு என்பவர் மிக மிக பெருந்தன்மையான மனிதர், அவரின் பரோபகார பெருந்தன்மை கட்சிக்கு சரிவரலாம் ஆட்சிக்கு சரிவராதுஇந்தியாவில் இஷ்டத்துக்கு கட்சி தொடங்குவதை தடுக்குமாறு சட்டமியற்ற சுதந்திர இந்தியாவில் சொன்னார்கள், நேரு இது ஜனநாயக நாடு என மறுத்தார். அந்த ஓவர் ஜனநாயகமே இன்று அங்கிள் சைமனார் போன்றவர்களெல்லாம் கட்சி தொடங்க காரணமாயிற்றுஇந்திரா காலத்தில் திமுக பெரும் தலைவலியாயிற்று, காமராஜரும் சரிக்கபட்டார். இனி திமுகவினை வீழ்த்த இன்னொரு திமுக வந்தால்தான் உண்டு என்ற அளவில் நிலமை இருந்ததுதிமுகவின் நகர்வுகள் […]

சங்கம் மிக வருந்துகின்றது

தங்க தலைவி ஆத்திரபட்டு ஒருவனை திட்டிவிட்டதாக செய்தி அறியபெற்றோம், கொஞ்சம் தாமதமாகிவிட்டதால் சங்கம் மிக வருந்துகின்றது அதாவது எவனோ ஒரு மானிட பதர், பூமியின் பாரம், சோற்றால் அடித்த பிண்டம், அறிவு கெட்ட முண்டம், உலகுக்கே தண்டம் தலைவியிடம் உன் மகள் அழகாக இல்லை என சீண்டியிருக்கின்றான் தலைவியிடம் உள்ள மிக நல்ல குணங்களில் ஒன்று குடும்ப கட்டமைப்பினை பேணுவது, நடிகைகளில் அவர் அளவு அப்படி யாருமில்லை கவனித்தால் தெரியும் பெரும்பாலும் குடும்ப புகைபடமே வெளியிடுவார், பேட்டிகளில் […]

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான்..

அடடே.. திமுகவில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான் உண்டென நினைத்தால் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானுக்கும் ஆதரவாளர்கள் இருக்கின்றார்களேதான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான்..

இது எதில் சென்று முடியுமோ தெரியாது

நடிகர் தேவன் என்பவர் ரஜினி வாழ்வில் விளையாடிவிட்டார், இது எதில் சென்று முடியுமோ தெரியாது தேவனார் என்ன கொளுத்தி போட்டார் என்றால் “பாட்சா படத்தில் நான் ரஜினியோடு நடித்தபொழுது அவர் என்னிடம் மனம் விட்டு பேசினார் அப்பொழுது பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்த காலத்தில் நிர்மலா என்றொருவரை காதலித்தாராம், பெரும்காதலாம் அந்த பெண் மருத்துவ மாணவியாம் , ரஜினி நடிகராக அவளே காரணமாம், முதன் முதலில் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியது அவளாம் ரஜினி சினிமாவுக்கு அலைந்த […]

இது கூட தெரியாமல் எப்படி அய்யா?

என்னய்யா நீ பொழைக்க தெரியாத ஆளாக இருக்கின்றீர்? தமிழ்நாட்டில் இப்படியா பேசவேண்டும்? “நான் தாழ்த்தபட்டவன் என்பதாலும் , நான் சிறுபான்மை மதத்தவன் என்பதால் ஓட விட்டு அடிக்கின்றார்கள். இதெல்லாம் சூத்திர கிறிஸ்தவன் எப்படி ஹிட் படம் கொடுக்கலாம் எனும் வன்மம் அன்றி வேறல்ல‌ அஜித்குமார் பிராமணர் என்பதால் அவர் படத்துக்கும் இயக்குநருக்கும் சிக்கல் இல்லை, நானும் விஜயும் ஒடுக்கபட்டவர்கள் என்பதால் மேல் வர்க்கம் சதி செய்கின்றது” என போட்டு தாக்க வேண்டாமா? இது கூட தெரியாமல் எப்படி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications