பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

அந்த மனிதர் முரண்பாடுகளின் உச்சமாகவும் இன்னொரு பக்கம் தெய்வமாகவும் கொண்டாடபடும் ஒரு அதிசய பிறப்பு, இன்றுவரை அவரை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம் பல தரவுகளின் உண்மை தன்மை அடிப்படையிலே அவரை புரிந்து கொள்ளமுடியும் ஆனால் புரிந்து கொள்ள‌ சிரமமே இல்லா விஷயம் அவரின் நாட்டுபற்றும், ஒரு சித்தர் வகையான‌ முருக பக்தர் என்பதுமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அந்த மிக சிறிய கிராமத்தில் பிறந்த அவர் இளமையிலே தாயினை இழந்தார், ஒரு இஸ்லாமிய தாயே அவரை வளர்த்தார், […]

ஒரு மகா பரபரப்பான செய்தி ஓடிகொண்டிருக்கின்றது

ஒரு மகா பரபரப்பான செய்தி ஓடிகொண்டிருக்கின்றது அது ஆபத்தும் அச்சமும் மிகுந்தது செய்தி என்னவென்றால் கூடங்குளம் அணுவுலை ஹேக் செய்யபட்டதாகவும் அதன் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிட்டதாகவும் தகவல் கசிந்தன‌ இந்த அதிமுக்கிய பிரச்சினையினை அணுவுலை அமைந்திருக்கும் நெல்லை தொகுதியின் எம்.பி ஞானதிரவியமோ இல்லை அருகிருக்கும் தூத்துகுடி எம்பி கனிமொழியோ கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாரோ கண்டுகொள்ளவில்லை என்பது மாபெரும் அதிர்ச்சி ராதாபுரம் எம்.எல்.ஏ நீதிமன்ற தீர்ப்பு காய்ச்சலில் இருக்கின்றார், அருகிருக்கும் தொகுதி எம்.எல்.ஏக்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை விஷயத்தை […]

பழனிக்கு சென்றிருக்கின்றார் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்

பழனிக்கு சென்றிருக்கின்றார் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் என்னதான் மகன் ஒரு பக்கம் இந்துத்வாவினை ஒழிப்போம் என சொன்னாலும், கணவர் வீரமணியோடு சேர்ந்து பெரியார் வழி என திரிந்தாலும் என் வழி தனிவழி என காரைக்கால் அம்மையார் போல் கிளம்ப்விட்டார் இந்த கோபாலபுரத்து அம்மையார் அம்மையார் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றார், சும்மா அல்ல அங்கிருக்கும் திமுக பிரதிநிதியின் மனைவியோடு போகர் சன்னதி, பழனியாண்டவர் சன்னதி எல்லாம் சுற்றி சுற்றி வணங்கியிருக்கின்றார் மகா உற்சாகமாக […]

நாம் தமிழர் தும்பிகளை நடுகாட்டு பக்கம் காணவே இல்லை

இந்த நாம் தமிழர் தும்பிகளை நடுகாட்டு பக்கம் காணவே இல்லை, எமக்கு கிடைத்த தகவல்படி அவர்கள் மண்வெட்டி தமிழன் ஆயுதமான கடப்பாரை ,நீளமான மூங்கில் குழாய் (முன்னால் கண்ணி வைத்து இந்த ஓணான் பிடிப்பது போல) சகிதம் கிளம்பியிருக்கின்றார்கள் ஆனால் அங்கு குவிந்திருந்த பராகசுர எந்திரங்களை பார்த்துவிட்டு புலிகளிடம் கூட இப்படி எந்திரம் இருப்பதாக சைமன் சொல்லவில்லையே என ஆச்சரியபட்டு அந்த ராட்சத எந்திரங்களை சுற்றி சுற்றி பார்த்துவிட்டு “ஆத்தாடி.. எம்மாம் பெருசு.. இது யாரு செஞ்சது?” […]

பல கணக்குகள் புரிந்து கொள்ளமுடியாதவை

வாழ்வில் நாம் பார்த்தவரை பல கணக்குகள் புரிந்து கொள்ளமுடியாதவை தன் மாட்டுவண்டியிலே மகனை தன்னை அறியாமல் நசுக்கி கொன்ற தந்தையினை கண்டிருக்கின்றேன், கடைசி காலம் வரை அந்த வலி அவரிடம் இருந்தது 3 வயது குழந்தை அது ஜூஸ் பாட்டிலில் ஆசிட் ஊற்றி வைத்திருந்தான் தகப்பன், அது தெரியாமல் எடுத்து குடித்த குழந்தைக்கு உள் உறுப்பெல்லாம் காலி, இன்று அது மருத்துவ சிகிச்சைக்காக ஏங்கி நிற்கின்றது, வயது 7 ஆனாலும் மாதமொறு அறுவை சிகிச்சை வேளைக்கு ஏகபட்ட […]

நரகாசுரன் எப்படி பறையன் ஆனார்?

பகவான் விஷ்ணு எங்கள் சாதி என ஒரு பயலும் கொடிபிடிக்காத நிலையில் நரகாசுரன் எப்படி பறையன் ஆனார்? மெதுவாக நரகாசுரன் மட்டுமா இல்லை வெறு யாரும் உங்கள் சாதியில் உண்டா? என கேளுங்கள், ஆம் இயேசுநாதரும் பரிசுத்த ஆவியும் அரேபிய முல்லாக்களும் எங்கள் சாதி என ரகசியமாக கண்ணடிப்பார்கள்

சூர்யாவின் அடுத்தபடம் “சூரரை போற்று”

சூர்யாவின் அடுத்தபடம் “சூரரை போற்று” சூர்யாவின் கெட்ட நேரம் இன்னும் தொடர்கின்றது, படத்து பெயரே சரியில்லை. சூரசம்ஹாரம் செய்ய இப்பொழுதே ஒரு கோஷ்டி கிளம்பிகொண்டிருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஏம்பா சிவகுமாரா, உங்கள் பெயர் சிவகுமரர், உங்கள் பிள்ளைகளின் பெயர் சரவணன் (சூர்யா) மற்றும் கார்த்தி ஆனால் போற்றுவது சூரனையா? கொஞ்சமாவது நியாய தர்மம் வேண்டமா? சரி, உம்மேல் தமிழகம் விபூதி அடிக்க போவது உம் விதி என்றால் யார் என்ன செய்ய முடியும்? ஆக சூரரை […]

மயானம் சொல்லும் உண்மை இதுதான்

அந்த சிறுவனின் உடல் அடக்கம் செய்யபட்டாயிற்று, அந்த மயானம் சொல்லும் உண்மை இதுதான் அந்த ஆழ்குழாய் கிணற்றை சரியாக மூடாமல் மண் அள்ளி போட்டு ஏதோ மூடியிருக்கின்றார்கள், 7 வருடமாக சிக்கல் இல்லை ஆனால் உள்ளூடு வெற்றிடமான அந்த ஆழ்குழாய் மழை மற்றும் சில மாறுபாடுகளில் மறுபடி திறந்து பலிவாங்கிவிட்டது இதனால் ஆழ்துளையினை மூடுபவர்கள் ஜல்லிகல் கலவை போட்டு மூடுவதுதான் சரியான தீர்வு, மேலோட்டமாக மூடிவைப்பது பின்னாளில் பலியெடுக்கலாம் ஜாக்கிரதை

அவ்வளவுதான் விஷயம்..

மோகன் சி லாசரஸ் என்பவர் எங்கோ இந்து மக்களை கிறிஸ்தவத்தில் கொண்டுவரவேண்டும் என பேசியிருப்பதாக சிலர் சொல்லிகொண்டிருகின்றார்கள் வரலாற்றை ஆழ கவனித்தால் அதாவது கிறிஸ்துவத்தின் தொடக்கத்தை கவனித்தால் ஒன்று புரியும் கிறிஸ்தவ அன்பர்கள் கோபிக்க கூடாது, அட கோபித்தாலும் பரவாயில்லை போங்கடா டேய் அதாவது இயேசு கிறிஸ்து தனிமதம் தொடங்க வந்தவர் அல்ல, அவருக்கு அந்த ஆசையும் அறவே இல்லை அவரை பழைய எலியாஸின் சீடராக இல்லை அவரின் மறுபிறப்பாக மக்கள் கருதினார்கள், சிலுவையில் அவர் கத்தும் […]

எம்மதமாயினும் விதிப்படியே வாழ்க்கை

அத்திவரதர் குருடரை பார்க்க வைப்பார், முடவரை நடக்க வைப்பார் அத்திவரதரை பார்த்தால் வாழ்வின் சிக்கல் எல்லாம் சரியாகும். அத்தி வரதர் உங்களை ரட்சிப்பார் என யாரும் பேனர் கட்டி அழைக்கவில்லை வீடு வீடாக கத்தவில்லை, துண்டு நோட்டீஸ் அடிக்கவில்லை அத்திவரதர் சாஸ்திரபடி வந்தார், கூட்டம் வந்து அலைமோதிற்று சரி இது கிறிஸ்தவ குடும்பம் அல்லவா? இயேசுவோ இல்லை அவரின் அடிபொடிகளோ வந்து ஏன் காக்கவில்லை என கேட்க யாருக்கு தெரியாது? எம்மதமாயினும் விதிப்படியே வாழ்க்கை, அதை மீறவும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications