பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவின் ராஜதந்திரம் சிரியாவிலும் சாதித்திருகின்றது

இந்தியாவின் ராஜதந்திரம் சிரியாவிலும் சாதித்திருகின்றது, துருக்கியின் சிரிய தாக்குதலுக்கு மோடி கடும் கண்டனம் தெரிவித்தார் மோடி சம்பிரதாயத்துக்கு கண்டிக்கின்றார் என நினைத்தால் விஷயம் இருந்திருகின்றது மோடி சிரியாவுக்கு இறையாண்மை உண்டு, துருக்கி தன் அட்டகாசத்தை நிறுத்தவேண்டும் என கண்டித்தவுடன் சிரிய அரசு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டை ஆதரிக்கின்றோம் என்கின்றது இது இந்தியாவுக்கு மிகபெரும் வெற்றி ஒரு ஷியா நாடு, ஷியா இஸ்லாமியர் அதிகமுள்ள காஷ்மீர் விவகாரத்தில் இந்திய சார்பு எடுப்பது சர்வதேச அரங்கில் சாதகமான விஷயம் […]

ராமதாஸ் பொறுக்கவில்லை

விக்கிரவாண்டி இடைதேர்தல் தொடர்பாகத்தான் ராமதாஸும் முக ஸ்டாலினும் மோத தொடங்கினார்கள் , வன்னியருக்கான உள் இட ஒதுக்கீடு என தன் அடிமடியிலே ஸ்டாலின் கை வைத்ததை ராமதாஸ் பொறுக்கவில்லை இடம் பார்த்து முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என திருப்பிவிட்டார், திமுக அது பட்டா நிலம் என நிரூபித்துவிட்டு அடுத்த அடியினை தொடுக்கின்றது பொதுவாக‌ ஆபிசில் மேனேஜருக்கு டைப் அடிக்கும் பெண் மீதும், கட்டட மேஸ்திரிக்கு சித்தாள் மேலும் ஒரு ஈர்ப்பு வருவது போல சில டாக்டர்களுக்கு […]

உலக அளவில் கவனிக்கபடுகின்றது

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது உலக அளவில் கவனிக்கபடுகின்றது உலகமே ஒதுக்கி வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு, அதுவும் ஆபத்து நிறைந்த நாட்டுக்கு பிரிட்டிஷ் இளவரசர் ஏன் வந்தார் என ஆளாளுக்கு கடும் ஆராய்ச்சி அனுமானங்கள் இந்த வில்லியம்ஸின் தாய் அதாவது பிரிட்டிஷ் இளவரசி டயானா ஒரு காலத்தில் நம்ம ஊர் நயன் தாரா போல அடிக்கடி காதலரை மாற்றிகொண்டிருந்தவர் அந்நாளைய உலக அழகரான இம்ரான்கானுக்கும் அவர் ரசிகையாய் இருந்தார், இம்ரான்கானும் அவருக்கு ரசிகராய் இருந்தார் ஒருவேளை […]

நிலைக்கட்டும் முரசொலி அலுவலகம்

“உடன்பிறப்பே, நம் இனமான பத்திரிகையாம், குலம் காத்த கண்மணியாம் , கழகத்து முதல் பிள்ளை இந்த முரசொலி ஏடு இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்கின்றார் ஒரு உத்தமர் இது பஞ்சமி நிலமா இல்லை தோட்டபுறத்து உத்தமி நிலமா என்பதல்ல விஷயம், இந்த நிலத்தில் குடியிருக்கும் முரசொலிதான் பஞ்சமர் என ஒதுக்கபட்ட மக்களுக்காக ஒலித்திருக்கின்றது, உழைத்திருக்கின்றது, போராடி அவர்களின் உரிமையினை காத்திருக்கின்றது. பஞ்சம மக்களுக்காக அது சந்தித்த பஞ்சமா பாதகங்கள் கொஞ்சமா நெஞ்சமா உடன்பிறப்பே? அந்த பஞ்சம பத்திரிகையில் […]

முத்துகுமாரின் கொலை மர்மத்தை அவர் ஏன் மறைக்கின்றார்?

ஒரு விஷயத்தை பத்திரிகை , மீடியா, மற்றும் கவனமான அரசியல்வாதிகள் கேட்பார்கள் என எதிர்பார்த்திருந்தோம் ஒருபயலும் கேட்கவில்லை அதனால் நாமே கேட்டுவிடலாம் நாம் தமிழர் கட்சியின் தொடக்ககால தூண் முத்துகுமார், அவர் ஒரு விடுதலைபுலி, ஆம் அந்த அளவு கடைசிகாலம் வரை புலிகளோடும் புலிகள் அமைப்போடும் தொடர்பில் இருந்தார். இங்கு அவர் புலிக்கு பெரும் அடையாளம் ஒரு ஆர்வத்தில் அவர் சீமான் பின்னால் திரிகின்றார், கட்சி தொடங்கும் பொழுது சீமானோடு இருக்கின்றார் ஆனால் கொஞ்ச நாளில் கொல்லபடுகின்றார், […]

இந்தியாவுக்கு சாதகமான முடிவு

இலங்கை பலாலிக்கு இந்திய பயணிகள் விமானம் சென்றிருகின்றது, அது ஒருவகையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. அது பிரிட்டானியர் உருவாக்கிய விமான நிலையம், இரண்டாம் உலகபோரில் ராணுவபயன்பாட்டுக்கு பயன்பட்டது அந்த விமான நிலையம் வெள்ளையன் காலத்தில் ஆரம்பிக்கபட்டாலும் ஒரு வகையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்தது இலங்கை இந்தியாவினை மனமார நம்பும் நாடல்ல, தமிழர்களை வைத்து இந்தியா தன் நாட்டில் நுழையும் என சுதந்திரம் அடைந்ததில் இருந்தே எச்சரிக்கையாக இருந்த தேசம் அது, சுதந்திரம் என்ன? 1925ல் சிலோனை […]

சபாஷ்.. சரியான போட்டி..

முரடனுக்கு முரட்டு மொழியில் முரட்டு ஆளை வைத்து பதில் சொல்லவேண்டும் என்பார் சர்ச்சில் அதை யார் தமிழக அரசுக்கு சொன்னார்களோ தெரியாது, சீமாண்டிக்கு எதிராக ராஜேந்திர பாலாஜியினை களமிறங்குகின்றார்கள் “அவன் குரவளைய கடிச்சி துப்பிருவேன், அவர் தமிழன்னா நாங்க எல்லாம் சிங்களனா? போற இடமெல்லாம் வப்பாட்டி வச்சி கட்சி நடத்துறவன், வாடகை கொடுக்காத பய‌, கொலைகார பய படத்தை பிடிச்சிட்டு 4 ரவுடிபயலுகள கூட்டிட்டு திரிஞ்சா அவன் என்ன பெரிய ஆளா” என வேட்டியினை வரிந்து கட்டுகின்றார் […]

இப்படி என்றோ ஆகியிருக்க வேண்டிய காஷ்மீரை இவ்வளவு நாளும் கெடுத்து வைத்திருந்தது யார்?

இப்படி என்றோ ஆகியிருக்க வேண்டிய காஷ்மீரை இவ்வளவு நாளும் கெடுத்து வைத்திருந்தது யார்? இதோ காஷ்மீரின் தோற்றம் மாறுகின்றது, ஆசியாவின் சுவிட்சர்லாந்து எனும் நிலைக்கு அது சென்றுகொண்டிருக்கின்றது 370 பிரிவு நீக்கபடாமல் இதெல்லாம் சாத்தியமில்லை.. இம்மாதிரி திட்டங்கள் எல்லாம் அங்கு செயல்படுத்தபட இருக்கின்றன, மெல்ல உய்யும் இனி காஷ்மீர் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில்வசதியும் தொடங்கியாயிற்று எவனாவது இனி வாய்திறப்பானா என்றால் இல்லை, காஷ்மீர் அமைதியாக வாழ்வது அவனுக்கு எப்படிபொறுக்கும்? நாம் ஏன் இந்த அரசின் நல்ல […]

ஒரு குரல் உரக்க சொன்னது

2011ம் ஆண்டு புலிகளை பற்றி பேச எல்லோரும் அஞ்சிய தருணம், கலைஞர் கருணாநிதியே ஒருமாதிரி புலம்பிகொண்டுதான் இருந்தார் புலிகளின் பிம்பம் அப்படி இருந்தது, யாரும் புலிகளை பற்றி பேசமுடியா நிலை ஒரு குரல் உரக்க சொன்னது, அது அஞ்சவில்லை, தயங்கவில்லை. தன் கட்சி நிலைப்பாடு இந்திய நிலைப்பாட்டில் உறுதியாய் சொன்னது “ஆம் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம், ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு என்ன முடிவு கட்டபட வேண்டுமோ அது கட்டபட்டது” என உரக்க சொன்னது அது தலைவி […]

வீரப்பனின் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை? (அடுத்த 5 ஆண்டுகளில் ராஜிவ் கொல்லபட்டபோது பெங்களூரில் குவிந்திருந்த புலிகள் ஏராளம், அந்த அளவிற்கு புலிகள் ஒரு அடைக்கல நகரமாக அதனை மாற்றி இருந்தார்கள்) […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications