அப்படியும் அறிவு வராதது மகா சோகம்..
ஒரு கோஷ்டி கிளம்பி அழிச்சாட்டியம் செய்கின்றது, அய்யகோ பிராமணர் அப்படி மனுதர்மபடி ஆண்டனர், கல்வி மறுத்த்தனர், நிலம் வைத்திருந்தனர் அராஜகம் செய்தனர் , வெள்ளையன் வந்துதான் அவர்களை அடக்கினான் மறுபடியும் அவர்கள் மனுதர்ம ஆட்சிக்கு வருகின்றனர் ஐயகோ.. என ஒப்பாரி மனுதர்மம் என்பது ஒரு நாட்டுக்கான நீதியாய் இருக்க வேண்டும் என்பது கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருந்த ஒரு ஆலோசனை குறிப்பு அது , ஆனால் எங்கும் சட்டமாக்கபடவில்லை எந்த மன்னன் மனுதர்மபடி ஆண்டான்? ஒரு குறிப்பு […]