பாம்பு கொத்தும் முன் அதை கொல்வதுதான் நல்லது
நாட்டுக்குள் கோஷ்டி கோஷ்டியாக அரசியல்வாதிகள் கத்திகொண்டிருந்தாலும் , ஆளாளாளுக்கு ஆயிரம் கனவுகளில் இருந்தாலும் காவல்துறையும் பாதுகாப்பு அமைப்புகளும் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன அந்த காஜாமைதீன் கோஷ்டி மிக வலுவான வலயமைப்பும் கொண்டதும், பெரும் தாக்குதலை நடத்தும் வல்லமை மிக்கதுமாய் இருப்பது தெரியவந்திருக்கின்றது முன்பே தெரிந்து ஆங்காங்கே கைதுகள் நடந்தாலும் அவர்களின் ஆழத்தையும் பலத்தையும் தொடர்பையும் கண்ட காவல் அமைப்புகள் அதிர்ந்திருக்கின்றன மிகபெரும் தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர் அவர்களின் பெரும்பாலானோர் தமிழகத்தில் கைது செய்யபடுவதும், காவலர் கொலை இங்கு […]