பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாம்பு கொத்தும் முன் அதை கொல்வதுதான் நல்லது

நாட்டுக்குள் கோஷ்டி கோஷ்டியாக அரசியல்வாதிகள் கத்திகொண்டிருந்தாலும் , ஆளாளாளுக்கு ஆயிரம் கனவுகளில் இருந்தாலும் காவல்துறையும் பாதுகாப்பு அமைப்புகளும் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌ அந்த காஜாமைதீன் கோஷ்டி மிக வலுவான வலயமைப்பும் கொண்டதும், பெரும் தாக்குதலை நடத்தும் வல்லமை மிக்கதுமாய் இருப்பது தெரியவந்திருக்கின்றது முன்பே தெரிந்து ஆங்காங்கே கைதுகள் நடந்தாலும் அவர்களின் ஆழத்தையும் பலத்தையும் தொடர்பையும் கண்ட காவல் அமைப்புகள் அதிர்ந்திருக்கின்றன‌ மிகபெரும் தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர் அவர்களின் பெரும்பாலானோர் தமிழகத்தில் கைது செய்யபடுவதும், காவலர் கொலை இங்கு […]

தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கை

தேசபக்தியுள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது : ப.சிதம்பரம் ஆம், தேசபக்தியுள்ள இந்தியர்கள் காங்கிரசையும்,திமுகவினையும் கம்யூனிஸ்டுகளையும் ஆதரிக்கவே கூடாது, காரணம் அவர்களின் செயல்பாடு அந்நிய நாடுகளுக்கே ஆதரவாய் இருக்கின்றது

கறுப்பு சட்டைகளை விட்டுவிடலாம் என்றால் விடாது கறுப்பு போலிருக்கின்றது

கறுப்பு சட்டைகளை விட்டுவிடலாம் என்றால் விடாது கறுப்பு போலிருக்கின்றது, இந்துமதமும் சாதியும் பார்ப்பானுக்கு லாபமான விஷயம் அவற்றால் பலனடைபவன் அவனே என கிளம்பிவிட்டார்கள் இந்துமதம் எல்லோருக்கும் பொதுவானது, கிறிஸ்துவத்தில் சேர ஞானஸ்நானம் இன்னபிற முழுக்கு சடங்கு உண்டு, இஸ்லாமுக்கும் உண்டு ஆனால் இந்துமதத்தில் அப்படி ஏதுமில்லை திறந்த கடல் அது, மானிடன் மட்டுமல்ல மாடும் காகமும் கூட சேரலாம் அப்படியான மிக திறந்தமதம் பிராமணருக்கு மட்டும் அல்ல‌ பிராமணன் அங்கொரு கூலிக்காரன், அன்று அரசகட்டுபாட்டில் ஆலயம் இருந்தது […]

ஈரோட்டு ராம்சாமியின் சாதனைகள் என்ன?

ஈரோட்டு ராம்சாமியின் சாதனைகள் என்ன? ராம்சாமி சாதியினை குழிதோண்டி புதைத்தார், இன்று அரசு பட்டியலில் மட்டும் 350 சாதிகள் இருக்கின்றன, சாதியினை சட்டபூர்வமாக்கியது ராம்சாமி ராம்சாமி கள்ளை ஒழிக்க தென்னைமரத்தை வெட்டினார் கள் இல்லாவிட்டால் தேங்காய் காய்க்கும், ஆனாலும் ராம்சாமி அறிவு அள்ளவுதான், ராம்சாமி கள்ளை ஒழித்த தமிழ்நாட்டில் இன்று அரசே மது விற்கின்றது ராம்சாமி பெண் விடுதலைக்கு பாடுபட்டார் ஜெயாவும் கனிமொழியும் அரசியலுக்கு வந்து சிறைக்கும் சென்றனர், சசிகலா சிறையிலே இருக்கின்றார் ராம்சாமி பிள்ளையார் சிலையினை […]

நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார்

ஆணுக்கு பெண் சராசரியாக நடத்தபட வேண்டும் பெண் விடுதலை முக்கியம் என ஈரோட்டு ராம்சாமி ஊருக்கு சொல்லிவிட்டு மணியம்மையினை தனக்கு சமைத்துபோடவும் மூத்திரசட்டி தூக்கவும் வைத்து கொண்டார் ராணி அம்மாள் அண்ணாவுக்கு சமையலறை அடிமையாய் இருந்தார், கருணாநிதி இரு பெண்களை அப்படி அடிமையாக்கி வைத்து கொண்டு பெண்விடுதலை பேசிகொண்டிருந்தார் ஆனால் பெண்களை மதித்து அவர்களை சரிக்கு சரி போராளிகளாக்கி தன் ராணுவத்தில் நிறுத்தியிருந்தார் நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார், ஆனால் விளம்பரம் தேடி அரசியலாக்கவில்லை […]

இதுதான் திராவிட புரட்சியின் சித்தாந்தம்

கருணாநிதி எவ்வளவு கொள்கை பிடிப்போடு இருந்தார், இதோ பாருங்கள் அவரின் பேரன் ரஜினி படத்தை வைத்து சம்பாதிக்க போகின்றாராம் தன் குடும்பத்தின் வாளான முரசொலியினை பற்றி பேசியபின்பும், நிலமை பற்றி எறிந்தபின்பும் இப்படிஎல்லாம் ரஜினி வைத்து வியாபாரம் செய்ய எப்படி ஒரு அடிமை புத்தியும், சொரணை கெட்ட தனமும் இருக்க வேண்டும்? உதயநிதியும் சொற்றால் அடித்த பிம்பமா? இதில் ஏதோ ஆரிய பார்பானிய சதி இருக்கலாம், பிராமண சூது இருக்கலாம் சரி இதைகண்ட உடன்பிறப்புகள் என்ன செய்யும்? […]

இந்த நன்றியினை மறந்தால் தமிழகம் உருப்படாமலே போகட்டும்

பெரியார் இல்லாவிட்டால் ஐடி தொழிலும் இல்லையாம், ஆம் சென்னையில் இத்தனையாயிரம் ஐடிதொழிலாளிகள் இருக்க பெரியார்தான் காரணமாம் ஆக பில்கேட்ஸும், ஐபிஎம் போன்ற கம்பெனிகளும் , இந்த ஆப்பிள் நிறுவணர் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் பலர் காரணமே அல்ல‌ முழு காரணம் பெரியார், ஈரோட்டு ராம்சாமி இந்துமதத்தையும், தமிழ் செய்யுளையும் புறந்தள்ளிவிட்டு 1930களிலே புரோகிராம் எழுதியிருக்கின்றார் 1935ல் அண்ணா துரையும் அவருடன் கருணாநிதியும் சேர்ந்து திராவிட புரோகிராம் எழுதியிருகின்றார்கள் அந்நேரம் 1940களில் ஹிட்லரிடம் இருந்து உலகை காக்க கிளம்பிய […]

எவ்வளவு பெரிய உண்மை வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றது..

எவ்வளவு பெரிய உண்மை வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றது.. திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்? பெரியார் எவ்வளவு பெரும் விஞ்ஞானி, ஈரோட்டில் பெரியர் 1900களிலே ராக்கெட் விட்டு ஆடியிருக்கின்றார். அந்த மாபெரும் கண்டுபிடிப்பினை பிராமணர் அலட்சியம் செய்ததுதான் அவரின் பிராமண வெறுப்புக்கு காரணம்.. 1903ல் ரைட் பிரதர்ஸ் விமானம் கண்டுபிடிக்கும் முன்பே விமானம் கண்டறிந்தது பெரியார் & கோ படுபாவி வெள்ளைக்காரன் அந்த நுட்பத்தை விமானத்தை ராக்கெட்டை கடத்திகொண்டு ஓடிவிட்டான் பெரியார் வைத்திருந்த விமான நுட்பத்தை வெள்ளையனுக்கு திருட்டுதனமாக கொடுத்தது […]

திராவிட அல்ட்ராசிட்டிஸ்

பெரியார் பெண்விடுதலைக்கும் கல்விக்கும் பாடுபட்டார் : திராவிட அல்ட்ராசிட்டிஸ் மணியம்மையினை அன்றே அமெரிக்காவுக்கு அனுப்பி 14 பிஎச்டி பட்டங்களை வாங்க உதவினார் பெரியார், அச்சாதனை பின்பு மன்மோகன்சிங்கால் முறியடிக்கபட்டது பெரியாருக்கு மட்டும் சோறுபொங்கவும், ஊட்டிவிடவும் வீடுவாசல் பராமரிக்கவும் ஒரு பெண் வேண்டும், அதே வேலையினை மற்ற வீட்டு பெண்கள் செய்தால் அதன் பெயர் பெண் அடிமைத்தனம்.. மணியம்மை, ராணி அண்ணாத்துரை , தயாளு, ராசாத்தி எல்லாம் படிக்கமாட்டார்கள் மாறாக ஒழுங்காக வீட்டை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வாசல்படி […]

வெட்கமும் வேதனையும் துக்கமும் துயரமும் பட்டுகொள்கின்றேன்

அகத்தியனுக்கு தமிழ் சொல்லிகொடுத்தது பெரியார் ராஜராஜசோழன் கிழக்காசியாவினை ஆளும்பொழுது போர் படை தளபதி அண்ணா சோழன் தஞசை கோவிலை கட்டும்பொழுது கல் செதுக்கி கட்டி கொடுத்தவர் கருணாநிதி, உளியின் ஓசை அதுதான் சீனிவாச ராமானுஜத்துக்கு நம்பர் தியரி சொல்லிகொடுத்தது பெரியார் சர்.சிவி ராமனுக்கு நிறப்பிரிகை பற்றி கற்றுகொடுத்தது அண்ணா.. அந்த திராவிடம் கொடுத்த கல்வியாலே சீனிவாச ராமானுஜம் மாபெரும் கணித மேதையானான், ச ர்.சிவி ராமன் நோபல் பரிசெல்லாம் பெற்றார் அந்த விஸ்வேஸ்ரய்யா என்பவருக்கு கூட திராவிடமே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications