பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அரசியலில் யாரையும் நம்பமுடியாது

பொன்முடி கலைஞரின் அந்திம காலங்களில் திமுகவோடு உரசலில் இருந்தார், கலைஞர் காலமான பின் சில முக்கிய கூட்டங்களில் அவரை காணமுடியவில்லை பாடகர் எ.வ வேலுவோடு உரசல் என்றார்கள் , பொன்முடி வேறுகட்சிக்கு தாவ போகின்றார் என்றார்கள் ஏக ஆருடங்கள் வந்தன, அப்பொழுதெல்லாம் பொன்முடி மவுனமாக இருந்தார் திமுக பாராளுமன்ற தேர்தலில் பலம்பெற்ற பின்பே மறுபடி களத்துக்கு வந்தார், அவரின் இந்த மிசா பேட்டிகளில் ஏதும் உள்நோக்கம் இருக்கலாமோ என்னமோ? அரசியலில் யாரையும் நம்பமுடியாது, நம்பவும் கூடாது எல்லோரையும் […]

வாழ்வில் நாம் கண்ட அதிர்ச்சியான சம்பவம் அது

வாழ்வில் நாம் கண்ட அதிர்ச்சியான சம்பவம் அது , அந்ந நாள் நன்றாக நினைவிருக்கின்றது. 1991 மே இரவு 21 மணியளவில் ராஜிவ் கொலை செய்தி பரவியது , இந்திய ஊடகம் சொல்லவில்லை முந்தி சொன்னது பிபிசி மெல்ல தொடங்கிய பதற்றம் அதன் பின் உச்சத்திற்கு சென்றது. அந்த காட்சிகள் இன்றும் கை நடுங்க வைக்கும் ரகம் வள்ளியூரில் கலைஞர் கருணாநிதியின் கட் அவுட்டில் தலையினை வெட்டி இருந்தார்கள், அந்த மிக சிறிய டவுணுக்கே அந்த ஆத்திரம் […]

அவர் இல்லா காலத்தில் அதை எல்லாம் காற்றில்பறக்கவிடுவார்கள் போல‌

கருணாநிதி தமிழகத்தையும் திராவிட கொள்கைகளையும் தமிழையும் காத்தாரோ இல்லையோ முக ஸ்டாலினின் மானம் மரியாதை எல்லாவற்றையும் நன்றாக காத்து வைத்திருக்கின்றார் அவர் இல்லா காலத்தில் அதை எல்லாம் காற்றில்பறக்கவிடுவார்கள் போல‌ நடக்கும் காட்சிகள் ஏதும் ஸ்டாலினுக்கு சரியில்லை, அவற்றை தடுக்கும் சக்தி திமுகவுக்கும் இல்லை. எதிர்தரப்பு ஒரு முடிவோடு கிளம்பியிருக்கின்றது இனி பரபரப்பான ஆட்டோ சங்கர் பாணி கதைகள், சார்லஸ் சோப்ராஜ் கதைகள் எல்லாம் வெளிவரலாம் “ஸ்டாலின் மீன்பாடி வண்டியில அவள கடத்தினாரு தெரியுமா? ஒரு கையில […]

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது இனி தும்பிகள் எல்லாம் யாழ்பாணம் சென்று அமைதிபடையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்து , தனி ஈழம் அமைத்து அதன் பின் ராஜபக்சேவினை தூக்கில் போட்டு….பொன்சேகாவினை பொடரியில் போட்டு… இலங்கை மாபெரும் சவாலை சந்திக்க இருக்கின்றது, எப்படித்தான் சமாளிக்க போகின்றார்களோ?

நேரம் சுத்தமாக சரியில்லாத அரசியல்வாதிகள்

உலக அளவில் நேரம் சுத்தமாக சரியில்லாத அரசியல்வாதிகள் 3 பேர். இம்ரான்கான் , ராகுல்காந்தி மற்றும் முக ஸ்டாலின் என்பவர்கள் அவர்கள் இதில் முக ஸ்டாலின் அடிக்கடி எங்காவது சிக்கி பல்ப் வாங்குவது நடந்துகொண்டிருகின்றது, கோவில் கோவிலாக துர்கா அம்மையார் அலைந்து திருந்து பரிகாரம் செய்தாலும் பலனில்லை. இந்து தெய்வங்கள் அவருக்கு அருள் வழங்கமாட்டேன் என பழிவாங்குகின்றது போல‌ எல்லாம் மறந்துபோக அது என்ன தமிழனா? தெய்வம் அல்லவா அதனால் எல்லாம் நினைவிலே இருக்கும் கலைஞர் எழுதிய, […]

அகில உலக சமூக அநீதியால் பாதிக்கட்ட நாம் கேட்டு கொள்கின்றோம்

நிலத்தை பிடுங்கி நிலமில்லாதவனுக்கு கொடுக்க கிளம்பியிருக்கும் கோஷ்டிகளிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்கின்றோம் எமக்கு இந்த வேலையினை விட்டால் பிழைப்பு இல்லை, ஆனால் இந்த ஜப்பானிய முதலாளி கம்பெனியினை அவனே வைத்திருக்கின்றான், சம்பளம் மட்டும் தருவானாம் வேலை செய்யாவிட்டால் சம்பளமும் கிடையாதாம் இந்த கம்பெனி அவன் தாத்தாவிடம் இருந்து அவனுக்கு வந்ததாம், அவனுக்கு பின் அவன் மகனுக்காம் ஆனால் நாம் மட்டும் உழைப்பாளியாகவே இருக்க வேண்டுமாம், கைகட்டி வாய்பொத்தி நிற்கவேண்டுமாம் , இல்லாவிட்டால் விரட்டி அடித்துவிடுவானாம். இந்த அகில […]

நீ எந்த ஆயுதத்தை எடுத்தாயோ அதனாலே அழிவாய்

நீ எந்த ஆயுதத்தை எடுத்தாயோ அதனாலே அழிவாய் என்பது ஆன்றோர் வாக்கு எப்படி தீர்க்க நினைத்தாயோ அப்படியே தீர்க்கபடுவாய் என்பது பைபிள் மொழி ஆபாசமும், வசவுகளும் திக திமுகவின் தனி சொத்துக்கள். மகா மகா கீழ்தரமான வசவுகளாலும், காது கூசும் ஆபாசத்தாலும் மேடையில் ஆடியவர்கள் அவர்கள் தனிபெரும் தலைவனாகிவிட்ட பின்னால் கூட அண்ணாவும், கலைஞரும் அந்த ஆபாச கூச்சல்களை தடுக்கவில்லை மாறாக ரசித்தார்கள் அந்த ஆபாச வக்கிர பேச்சு ஆயுதம் இப்பொழுது திமுகவுக்கு எதிராகவே திரும்பிவிட்டது, இனி […]

ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது

ராஜிவினை நாங்கள் கொல்லவில்லை என புலிகள் சொல்லிவிட்டதாக ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது எவ்வளவு வருடம் கழித்து அதுவும் யார் மறுத்திருக்கின்றார்கள் என்றால் 30 வருடம் கழித்து சம்பந்தமே இல்லா யாரோ சிலர் புலிகள் இயக்கம் இப்பொழுது இல்லை மாறாக புலிகளின் பில்லியன் டாலர் சொத்துக்கு காவல் இருக்கும் சிலர், அதாவது போர் என்றால் என்னவென்றே அறியாத ஒரு சிலர் புலி என சொல்லிகொண்டு அதற்கு காவல் இருக்கின்றனர் ராஜிவ் கொலையில் குற்றம்ச்சாட்டபட்டது பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் […]

நல்லதே நடக்கும் என நம்புவோம்..

ராம் ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக இறுதி வாதம் இன்று நிறைவு பெறுகின்றது, அதன் பின் வாதமே கிடையாது, தீர்ப்பு விரைவில் வழங்கபடும் அந்த மசூதியின் தரவுகள் குழப்பமாகவே இருக்கின்றது, காரணம் பாபர் வருமளவும் அதாவது 1500களுக்கு முன்பு அங்கு அந்த மசூதி இல்லை, ஆனால் பாபருக்கு முன் பெரும் கோவில் ஏதும் அங்கு காணபடவில்லை எனினும் அப்பகுதி ராமனின் கோட்டை என்றே அழைக்கபட்டிருக்கின்றது இன்றும் பாருங்கள் அது மேடான பகுதியே அதில் குழந்தை ராமன் அதாவது […]

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்..

ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்? அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை சீண்டிவிட்டு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications