பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈழம் பற்றி உனக்கு என்ன தெரியும்?

ஒரு பிரபாகரன் விசுவாசி, சீமானின் விஷ விழுது ஒன்று விவாதித்தது அதிகம் பேசுகின்றாய் இனதுரோகி நீ, ஈழம் பற்றி உனக்கு என்ன தெரியும்? அந்த குடியுரிமை பறிப்பு சட்டம், தரபடுத்துதல் சட்டம், மாணவர் போராட்டம் ஆயுதபோராடமாக மாறிய காலம், சிவகுமாரனின் போராட்ட காலமுதல் தெரியும் யாரவன் சிவகுமாரன்? சும்மா கதை விடாதே அவன் தான் முதல் தற்கொலைபோராளி, யாழ்பாண உலகதமிழ்மாநாட்டை தொடர்ந்து 7 தமிழர் செத்த வேகத்தில் போராட வந்தவன்? அப்படியா கதை விடாதே, தஞ்சாவூரில் மட்டும்தான் […]

எல்லோருக்குமான உணவினை உறுதி செய்வோம்

கொடுமைகளில் எல்லாம் பெரும் கொடுமை பசி கொடுமை, பசியினை போல ஒரு பெரும் பிணி இல்லைஎல்லா உயிரும் இப்பூமியில் வாழ மகா அவசியம் உணவு, அதுவும் மனிதன் இச்சமூகத்தை இயக்க அவசிய தேவை உணவு, மானிட வாழ்வு அதற்காகவே ஓடுகின்றது உழைக்கின்றதுமனிதன் உணவுக்காக ஓடி ஓடியே உலகத்தை மாற்றினான், உணவில்தான் உலகின் எல்லா முன்னேற்றங்களும் வந்தன, உணவு தேவை மட்டும் இல்லையெனில் அவன் இன்றொரு மிருகமாக காடுகளில் தூங்கிகொண்டிருப்பான் இந்த பூமி இப்படி மாறி இருக்காதுமதங்களும் ஞானிகளும் […]

மாவீரனாய் நிலைத்து விட்டான்

இன்று வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவு நாளாம், நல்ல வேளையாக அவன் இன்று இல்லை கட்டபொம்மன் இன்று இருந்து நாட்டுபற்றோடு வசனம் பேசினால் அவன் பெயர் “சங்கி” கட்டபொம்மன் இன்று இருந்தாலும் அவன் பெரியார் அண்ணா கலைஞர் வழியில் சமூக நீதிக்கு என்ன செய்தான் என்றுதான் கேட்பார்கள், அடேய் நீ வந்தேறி வடுகன் என கண்களை உருட்டும் ஒரு கோஷ்டி. ஒரு கோஷ்டி தமிழனுக்கு என்ன செய்தாய் என அவன் மீசையினை இழுக்கும், இன்னொரு கோஷ்டி தலித் உரிமை […]

மாவீரன் கட்டபொம்மன்

அவன் பெரும் பேரரசன் அல்ல, மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தவன் அல்ல, ஆனால் அவனின் துணிவும் தைரியமும் மான உணர்வும் அவனை நிலைக்க செய்தது ஆம் தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன், கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டியபுரம் […]

இதன் விளைவுகள் இனிதான் தெரியும்

முன்பு இந்திய அமைதிபடையினை எதிர்க்க பிரபாகரனும் சிங்கள பிரேமதாசாவும் கைகோர்த்தது போல சிரியாவிலும் காட்சிகள் மாறிவிட்டன‌ துருக்கியினை எதிர்க்க சிரிய அரசும் குர்துகளும் ஒப்பந்தமிட்டாயிற்று இதன் குர்து பின்னணியில் இருப்பதும் அதே அமெரிக்கா எந்த அமெரிக்கா? அன்று இந்திய அமைதிபடையினை விரட்ட சிங்களனும் விடுதலைபுலிகளும் ஒன்றாக வேண்டும் என மிரட்டி சம்மதிக்க வைத்து ஆயுதமும் கொடுத்த அந்த அமெரிக்கா சிங்களனை எதிர்த்து துப்பாக்கிய தூக்கிய போராளிகளை எல்லாம் ஆதரித்து உணவும் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்த தேசம் இந்தியா […]

புலிகளின் மாயகோட்டை சரிந்தது

2006ல் புலிகளை தடை செய்தது அமெரிக்கா, அதை தொடர்ந்து கனடாவும் ஐரோப்பிய யூனியனும் தடை செய்தது போர்காலங்களில் சிங்கப்பூர் தடை விதித்தது சீனாவில் எக்காலமும் தடை அது போக இலங்கைக்கு கப்பல் கப்பலாக ஆயுதம் அளித்தது ரஷ்யாவும் ஈரானும் பாகிஸ்தானும் கூட இலங்கைக்கு உதவின‌ ஆக உலகமே சேர்ந்து ஒரு அடாவடி கூட்டத்தை இலங்கையில் அடித்து கொன்றது, ஆனால் இந்தியாவும் காங்கிரசும் கருணாநிதியும்தான் இனத்தை அழித்தார்கள் என ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்கின்றது இன அழிப்பு என்பது என்ன […]

யார் யாரோ டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்நாடு இது

யார் யாரோ டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்நாடு இதுகருணாநிதி எல்லா பல்கலைகழங்களிலும் வாங்கினார், ராமசந்திரன் வாங்கினார், ஜெயா வாங்கினார்அட இயக்குநர் சங்கரும் , விஜயும் கூட வாங்கினார்கள். அதன் பின் நம் பழனிச்சாமி வாங்காவிட்டால் எப்படி?இதுவே இப்பொழுது கருணாநிதி இருந்தால் எப்படி கலாய்ப்பார் தெரியுமா?பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டத்துடன் “வசூல் ராஜா” எனும் பட்டத்தையும் சேர்த்து “டாக்டர் வசூல் ராஜா” என‌ கொடுத்தால் நன்றாக இருக்கும்..இப்பொழுதுள்ள தலமையிடம் அதெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது, கேட்டால் ” அவர் ஊசி போடுவாரா? […]

ஆக அப்பாவி உணர்வாளர்களே..

உலகம் முழுக்க இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் இன்னும் அது போன்ற சாயல் கொண்டவர்களுக்கு ஒன்றை சொல்லிகொள்கின்றோம் உலகெல்லாம் ஒருவித கண்காணிப்பு தமிழர்கள் மேல் புலிகும்பலாலும் இந்த தும்பி மற்றும் இன்னபிற கும்பல்களின் அழிச்சாட்டியத்தால் நிலவுகின்றது, பரபரப்பான காட்சிகள் அரங்கேறுகின்றன , சிலரை மிக துல்லியமாக குறிவைத்து தூக்குகின்றார்கள் வெளியில் இருந்தால் வெளிநாட்டினரிடம் சிக்குவோம் , நசுக்கி பிழிந்துவிடுவார்கள் என்றுதான் அங்கிள் சைமனே உள்ளே செல்ல ஆசைபடுகின்றார். ஆக அப்பாவி உணர்வாளர்களே.. உண்மையான நாட்டுபற்றோடும் அவரவர் வாழும் நாட்டுக்கு […]

அசுரன் படத்தின் வசூல் 100 கோடியினை தாண்டியது

அசுரன் படத்தின் வசூல் 100 கோடியினை தாண்டியது இந்த 100 கோடியில் நிலமில்லா ஏழை தலித் மக்களுக்கு நிலம் வாங்கி கொடுத்தால் என்ன என நாம் கேட்க கூடாது நிலமில்லாதவன் நிலையினை சொல்லி வாக்கு வாங்குவது ஒருவகை, அவன் கதையினை எழுதி சம்பாதிப்பது ஒருவகை, அதை சினிமாவாக்கி சம்பாதிப்பது மற்றொரு வகை பிரச்சினையினை சொல்லி சம்பாதிப்பவன் எவனும் தீர்வு பற்றி சொல்வதே இல்லை, உருக்கமாக பிரச்சினையினை சொல்கின்றேன் என சொல்லி நைசாக அடுத்தவன் பாக்கெட்டில் இருப்பதை உருவுவதோடு […]

பிரபாகரன் என்பவர் யார்?

பிரபாகரன் என்பவர் யார்? “பிரபாகரன் ஒரு தீவிரமான இலங்கை வெறியன், இலங்கை எனும் நாட்டுக்கு அவன் செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவன் அவன். பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணைந்து இந்திய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications