பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை – அப்துல் கலாம்

இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர்,ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது,மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் தேடியவரில்லை, அவருக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு, தேசாபிமானம் மட்டுமேநவீன இந்தியாவில் விக்ரம்சாராபாய், ஜஹாங்கீர் பாபா, […]

அவரை கொன்றது சரி அவர்கள் தமிழர்கள் என கிளம்புவர்கள் என்ன ரகம்?

1983 வரை ஈழதமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிடவில்லை, இந்தி எதிர்ப்பு மிசா காலம் தன் மேலான தாக்குதல் அந்த கோஷ்டியின் ஈழ ஆதரவு என எல்லாவற்றையும் கணக்கிட்ட இந்திரா தனி ஈழம் அமைவதை விரும்பவில்லை ஆனால் இலங்கையில் தன் பிடி இல்லாமல் போவதையும் விரும்பவில்லை 1983ல் பெரும் கலவரம் கொழும்பில் நடக்க, இன்றைய சிரியா போல் கொழும்பு எரிய , உலகமே அதை கண்டுகொள்ளாமல் இருக்க நரசிம்மராவினை அனுப்பி கலவரத்தை அடக்கினார் இந்திரா, அதன் பின்பே போராளிகளுக்கான […]

சரி அது ஏன் மே 17?

எங்கள் இனம் அழிந்த மே17ல் நினைவேந்துவோம், அதை எல்லாம் பற்றி நீ பேசகூடாது சரி அது ஏன் மே 17? அன்றுதான் எம் இனம் அழிந்தது, தடுப்பார் யாருமில்லை 1974 யாழ்பாண கலவரத்தில் யார் செத்தார்? ஈழதமிழர் 1983 ஜூலை கலவரத்தில் 10,000 பேர் செத்தது என்ன? அதுவும் தமிழர் 1986 வடமராட்சி கணக்கென்ன? தெரியாது அப்பொழுதெல்லாம் இந்தியா களமிறங்கி காத்தது ம்ம் ஆமாம் , காத்தது அதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் மே 17? ம்ம் […]

பிரபாகரனுக்கு ராஜிவ் கொலையும் ஆயிரத்தில் ஒன்றாகவே பட்டது

ராஜிவினை நாம் கொல்லவில்லை என சொல்லியிருக்க வேண்டியவன் திருச்சி வேலுசாமி அல்ல மாறாக பிரபாகரன் ராஜிவுக்கு பின் அவனுக்கு 18 ஆண்டுகால அவகாசம் இருந்தது, அவன் நினைத்தால் பேரரிவாளனை காத்திருக்கலாம் , இன்னும் யார் யாரையோ காப்பாற்றி இருக்கலாம் அக்கொலைக்கு பின்னரான 18 மாவீரர் உரையில் ஒரு இடத்திலும் அவன் ராஜிவ் கொலையினை சொல்லவும் இல்லை அதுபற்றி பேசவுமில்லை அகம்பாவத்தின் உச்சியில் இருந்தான் பிரபாகரன், தான் செய்தது சரி என மனமார நம்பினான். 7 பேர் சாவதை […]

கலாம் இந்திய தேசத்தை காத்துகொண்டே இருப்பார்

அந்த கலாமின் உழைப்பும் அர்பணிப்பும் எந்நாளும் போற்றதக்கது ஹிட்லருக்கு வார்ன் பிரவுண் கிடைத்தான் பின் அவனை அமுக்கி கொண்டு சென்ற அமெரிக்கா ஏவுகனை நுட்பத்தில் உச்சம் தொட்டது, அமெரிக்க ஏவுகனைகளும் ராக்கெட்டும் வார்ன் பிரவுண் நினைவினை தாங்கியே செல்கின்றது ரஷ்யாவின் ஏவுகனை யுகத்தை தியோஸ்கி தொடங்கி வைத்தான் , டிரப்பல்லோவ் அதை மேம்படுத்தினான், ரஷ்யாவின் எஸ் 500 வரை அவன் பெயரை சொல்கின்றன‌ இந்தியாவுக்கு அப்படி கிடைத்த அற்புத விஞ்ஞானி கலாம், அக்னி முதல் ஆகாஷ் வரை […]

அக்னி அஞ்சலி செலுத்துகின்றோம்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு பிறந்த நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் பிறந்தநாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில கேள்விகளை கேட்டுவிட்டு வந்துவிடுகின்றோம் […]

முளையிலே சிலவற்றை முடித்துவிடுவதுதான் சரி

ஒரு காஷ்மீரி பாகிஸ்தானில் இருக்கும் ஷபீஸ் சயீத், ஜெய்ஷ் இ முகமட் தலைவன் மசூத் அசார் என்பவனை தலைவன் என சொன்னால் பிடித்து நொறுக்குகின்றார்கள் மும்பை பக்கம் எவனாவது என் தலைவன் தாவூத் என சொன்னால் நொறுக்குகின்றார்கள் இன்னும் எவானவது அந்நிய நாட்டு தீவிரவாதி பின் லேடனோ இல்லை அல் பத்தாதியோ என் தலைவன் என்றால் அமுக்குகின்றார்கள் ஆனால் இங்கொருவன் அந்நியநாட்டு தீவிரவாதி என் தலைவன் என சொல்கின்றான், என்.ஐ.ஏ ஏன் பாயவில்லை? இஸ்லாமியர் மேல் பாய்வதற்குத்தான் […]

மரியம் திரேசியா என்பவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டிருக்கின்றது

கேரளாவில் வாழ்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியா என்பவருக்கு புனிதர்பட்டம் வழங்கபட்டிருக்கின்றது தனி சபையினையே உருவாக்கி பெரும் சேவையினை செய்தவர் திரேசியா, அவருக்கு நேற்று புனிதர் பட்டம் வழங்கினார் போப் அன்னை தெரசா போன்ற வாழ்ந்த அந்த தேவதைக்கு புனிதர்பட்டம் மிக சரியானது இந்திய சார்பில் நம் வெளியுறவுதுறை அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பித்தார் இந்த கொண்டாட்டத்தை மோடி வரவேற்றிருக்கின்றார் ,மோடி தன் செய்தியில் “இந்தியர் ஒருவரின் சேவைக்கு உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை […]

தொண்டன் என்றால் தும்பிகள் போலத்தான் இருக்க வேண்டும்

“அண்ணே வாங்கண்ணே, நீங்க சிங்கம்ணே இல்ல புலிண்ணே இவனுககிட்ட தைரியமா ராஜிவ்காந்திய கொன்னது நாங்களேதான், இன்னும் கொல்லுவோம்டா முடிஞ்ச்சா தடுத்து பாருங்கடான்னு சொல்லுங்கண்ணே, அட சொல்லுங்கண்ணே பூரா பயலும் நீங்க பயந்துட்டதா நினைச்சிட்டான், நீங்களாவது பயப்படுறதாவது சொல்லுங்கண்ணே.. அப்படித்தாண்டா கொல்லுவோம் இன்னும் நிறைய பேர கொல்லுவோம்டான்னு கைய தூக்கி சொல்லுங்கண்ணே….” -என சீமானை நோக்கி சொல்லி கொண்டிருக்கின்றன தும்பிகள், இனி சீமான் கையினை பிடித்து இழுத்து வந்து சொல்ல சொல்வார்கள் போல..சீமான் மறுத்தால் அடித்து இழுத்து பேசவைப்பார்கள் […]

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்தபொழுது இங்கு அச்சிடபட்ட நாணயங்கள் இவை

வெள்ளையன் இந்நாட்டை ஆள தொடங்கிய , அதாவது 1800களில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்தபொழுது இங்கு அச்சிடபட்ட நாணயங்கள் இவை இந்நாட்டை அவன் இந்து நாடாக கருதி, இந்து மட்டுமே இநாட்டின் அரசு மதம் என சொல்லி அவன் அச்சிட்ட நாணயங்கள் இதோ.. இந்நாடு இந்துநாடு என்பது வெள்ளையனுக்கு தெரிந்திருக்கின்றது, அவன் ஆள தொடங்கும்பொழுது அதை ஏற்றுகொண்டிருக்கின்றான் ஆனால் இன்று நாம் இந்தியா ஒரு இந்துநாடு என சொன்னால் உடனே பொங்கி வந்து இது சமயசார்பற்ற நாடு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications