பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கீழடி நிலத்தின் எதிர்காலம் தெரியவில்லை

கீழடி நிலத்தின் எதிர்காலம் தெரியவில்லைஅரசு அதை கையபடுத்தி அழியாமல் காக்க வேண்டும், அரசிடம் பணம் இல்லையாம்சரி ஆளும் கட்சி எதிர்கட்சியினரிடம் இல்லா பணமா?ஜெகத்ரட்சகனின் முதலீடு 28 ஆயிரம் கோடியாம், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா விலை மதிப்பே இல்லா சொத்துஒவ்வொரு கட்சிக்காரனும் வைத்திருக்கும் பணம் கொஞ்சமல்ல, ஆனால் ஒருவருக்கும் மனமில்லைஅரசியல் மாநாடு , வெற்று கோஷம், சாதி ஊர்வலம், வீணான ஆர்ப்பாட்டம் என ஒவ்வொன்றுக்கும் கோடிகணக்கில் செலவழிக்கும் மாநிலம் இதுஅதில் தமிழர் வாழ, தமிழர் கலாச்சாரம் வாழ என […]

நாட்டுக்கான காவல் ஆகாது..

ஒரு இனத்தை ராணுவத்தை வைத்து அழித்தார் ராஜீவ் காந்தி. அவரை எங்கள் மண்ணில் கொன்று புதைத்தோம் என்பதில் எனக்கு பெருமையே : சீமான் இவனை இன்னமும் விட்டுவைத்திருந்தால் அமித்ஷாவின் சட்ட திருத்தமும் இந்த ஐ.என்.ஏ போன்ற அமைப்பும் இஸ்லாமியருக்கு மட்டுமானது என இந்தியா நம்ப தொடங்கிவிடும் தன் மேலான சந்தேக கறையினை போக்கும் கடமை பாஜக அரசுக்கு உண்டு, இவனை பிடித்து உள்ளே போடாவிட்டால் அது இந்த அரசுக்கு மாபெரும் களங்கம் தீரா அவமானம் இந்த தீவிரவாதியினை […]

நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது

நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது. முதலில் ஒரு கோவில் இருந்திருகின்றது பின்பு புத்த சமண மத ஆளுமையில் அந்த கோவில் அடையாளம் மாற்றபட்டாலும் அதன் அருகே ராமருக்கான வழிபாடு இருந்து கொண்டே இருந்திருகின்றது எத்தனையோ இஸ்லாமிய மன்னர்கள் வந்து ஆண்டாலும் அங்கு சிக்கல் இல்லை, அந்த வழிபாடு தொடர்ந்தே இருந்திருக்கின்றது பாபர் என்பவரும் அப்படி வந்திருக்கின்றார் பாபர் ஆப்கானிய மன்னர்களில் வித்தியாசமானவர், இந்த மக்களை எதிரியாக பாராமல் அவர்களோடு கலந்து இங்கே வசிக்க நினைத்தவர். அதனால் […]

ராஜ்நாத்சிங் அதைத்தான் சொன்னார்

ரபேல் விமானம் இருந்திருந்தால் எல்லை தாண்டாமலே பால்கோட்ட் தாக்குதலை நடத்தியிருப்போம் என சொல்லியிருகின்றார் ராஜ்நாத்சிங் வழக்கம் போல் எல்லையினை கடக்காமல் எப்படி விமானம் குண்டுவீசும் என கலாய்க்கின்றது திராவிட கோஷ்டி, அண்ணா பெயரில் விஞ்ஞானம் படித்தால் புத்தி இப்படித்தான் போகும் தமிழனுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லி சொல்லி உருப்படாமலே அதாவது ஒன்றுமே தெரியாமலே போனது திராவிட கோஷ்டிதான் ரபேலில் விமானத்தில் இருந்து ஏவுகனை வீசும் வசதி அதாவது வானிலிருந்து தரைக்கு ஏவுகனை வீசும் வசதி உண்டு,இந்திய […]

சீமான் ராஜிவ் கொலைக்கு உரிமை கோருவது ஒன்றும் புதிதல்ல

சீமான் ராஜிவ் கொலைக்கு உரிமை கோருவது ஒன்றும் புதிதல்ல, பாரீசில் ஒருமுறை பேசினார் அங்குள்ள இந்திய தூதரகம் பிரான்ஸ் அரசு மூலம் எச்சரித்தபின் பாரீஸ் பக்கம் அன்னார் செல்லமுடியவில்லை அடுத்த சம்பவம் கனடாவில் நடந்தது. அது சீமான் ஈழம் சென்றது போல வியப்பும், திகைப்பும் நிறைந்த பயணமல்ல, அன்னார் கதறிய கதறலை பற்றியது அதாகபட்டது தேவர்,இம்மானுவேல்,மார்க்ஸ்,சே, பெரியார் என பல டிசர்ட் போட்டுவிட்டு சீமான் பிரபாகரன் டீசர்ட் தேடிய சமயம் அது, 2006களில், அப்படி மாவீரர் தினத்திற்காக […]

திமுக குடும்பம் என்றைக்கு கொள்கையும் செயலும் ஒன்றாய் இருந்தது?

திமுக குடும்பம் என்றைக்கு கொள்கையும் செயலும் ஒன்றாய் இருந்தது? பண்ணையாரின் நிலம் உழைப்பவனுக்கு என பிடுங்கி கொடுப்பார்கள் ஆனால் முரசொலியும் சன்டிவியும் இன்னபிற நிறுவணங்களில் இருந்து சல்லி பங்கு பணியாளருக்கு செல்லாது உழைப்பவன் உழைத்து கொண்டே இருக்கவேண்டுமா என்பார்கள் ஆனால் திமுகவின் தொண்டன் மட்டும் அப்படியே இருப்பதில் அவர்களுக்கோர் மகிழ்ச்சி அப்படிபட்ட குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் புரட்டாசி கடைசி சனிக்கு திருப்பதிக்கு சென்றதில் என்ன ஆச்சரியம்? தயாளு அம்மாவுக்கு தன் கணவன் முதல்வராகிவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தது, […]

இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பு நன்றாகவே இருக்கின்றது

ஆம் சிரிய இஸ்லாமியரை விட, ஆப்கன் இஸ்லாமியரைவிட , ரொஹிங்கியா இஸ்லாமியரை விட‌ பாலஸ்தீன் கரை இஸ்லாமியரை விட, செசன்யா பகுதி இஸ்லாமியரை விட , ஆப்கன் இஸ்லாமியரை விட, பலுசிஸ்தான் எல்லை இஸ்லாமியரை விட, சன்னி நாடுகளின் ஷியா இஸ்லாமியரை விட, ஷியா நாடுகளின் சன்னி இஸ்லாமியரை விட, ஈராக்கிய இஸ்லாமியரை விட, உய்க்குர் இஸ்லாமியரை விட, ஆப்ரிக்க நாடுகளின் இஸ்லாமியரை விட இன்னும் பல நாடுகளின் இஸ்லாமியரை விட‌ அதாவது எங்கெல்லாம் இஸ்லாமிய நாடாக […]

Subasree Mohan

சகோதரி Subasree Mohan முகநூல் மூலமாக நமக்கு நண்பரானார், அவர் வசிப்பது சீனாவில் காரணம் அவரின் கணவர் இந்திய சீன கலாச்சார குழுவில் மகா முக்கியமான நபர் சகோதரி மிகசிறந்த வாசிப்பாளர், தேர்ந்த உலக ஞானமும் அறிவும் கொண்டவர். சீனாவில் தான் சந்தித்த அனுபவங்களை “சீனா நம் சகோதரன்” என புத்தகமாக எழுதினார் , அது சீன அரசின் அனுமதியுடன் ஆங்கிலத்தில் உலகெல்லாம் சுற்றியது தமிழகத்தில் பல பத்திரிகைகளில் புத்தகத்தின் கட்டுரைகள் வந்தன‌ இந்திய சீன தொல்லியல் […]

இதெல்லாம் இந்தியாவுக்கு நல்லதல்ல

இந்தியா வந்துவிட்டு நேபாளத்துக்கு சென்றிருக்கின்றார் ஜின் பெங், சீன அதிபர் ஒருவர் நெடுங்காலத்துக்கு பின் அங்கு கால்வைப்பது இதுதான் முதல்முறை நேபாளம் உலகில் யாருக்கும் அடிமைபடாத நாடு எனும் பெருமையினை கொண்டது அல்லது அதை அடிமைபடுத்தி என்ன ஆக போகின்றது என பலர் பரிதாபமாக விட்டு சென்ற நாடு எனவும் சொல்லலாம் ஆனால் உலகின் ஒரே இந்துநாடு என்ற பெயருடன் இருந்தது, இந்தியாவுக்கு வட எல்லையில் பூடான் போல மிக நம்பகமான நாடாக இருந்தது, ஒரு அரணாக […]

விஜய் அட்லி கூட்டணி

பொதுவாக அட்லிபடம் என்றாலே ஒரு படத்து கதையினை சுட்டுவிட்டு 4 படத்தில் இருந்து காட்சிகளை சுட்டு எடுத்தால் முடிந்தது விஷயம் இந்த பிகில் படம் சக்தே இன்டியா எனும் ஷாரூக்கான் படத்தையும் இறுதி சுற்று படத்தையும் கலந்து கிண்டியிருக்கும் அல்வா என்பது டிரைலரிலே தெரிகின்றது ஹாக்கிக்கு பதிலாக கால்பந்து என்பதும், மாதவனுக்கு பதிலாக விஜய் என்பதும் புரிகின்றது, தாடியினை கூட சுடும் நிலைக்கு அட்லி வந்துவிட்டது சோகம் என்ன செய்வது? வடக்கத்திய இயக்குநரும் இறுதிசுற்று இயக்குநரும் அட்லிக்காக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications