பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவர் தனியாக செலவதில்லை இருவரோடு செல்கின்றார்

இம்ரான்கான் இப்பொழுதெல்லாம் உலக பயணம் மேற்கொள்ளும் பொழுது ஒரு காட்சி தெரிகின்றது, அதாவது அவர் தனியாக செலவதில்லை இருவரோடு செல்கின்றார் அந்த இருவரும் முன்பு தமிழக ராமசந்திரன் ஜாணகி ஜெயா என இரு பெண்களை அழைத்து கொண்டு சுற்றியதை போல இரு மனைவியராய் இருந்தால் சிக்கல் இல்லை இங்கோ இரு மகா சக்திவாய்ந்த ஆசாமிகள் என்பதுதான் சிக்கல் ஆம் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி இன்னொருவர் ஐ.எஸ்.ஐ தலைவர் இந்த இருவர் இம்ரான்கான் எங்கு சென்றாலும் கூடவே […]

சிரியா சிக்கல் நீண்டது

இரு நாட்களாக உலகளவில் அடிபடும் செய்தி சிரியாவில் நடக்கும் துருக்கிய தாக்குதல் , கிட்டதட்ட 100 பேர் பலி, 1லட்சம் பேர் பாதிப்பு என மனுகுல நெருக்கடி ஏற்பட்டாயிற்று, ஐரோப்பா எங்கும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்தியாவும் தன் கண்டனத்தை துருக்கிக்கு தெரிவித்துவிட்டதுசிரியா சிக்கல் நீண்டது என்பதும், நாம் நிறைய எழுதியாயிற்று என்றாலும் முன்கதை சுருக்கம் இதுதான்அதாவது டுனிசியா, எகிப்து புரட்சிகளை தொடர்ந்து சிரியாவிலும் புரட்சி வரும் என எதிர்பார்த்தார்கள் வரவே இல்லை, காரணம் அந்த அதிபர் அல் […]

விமானம் சும்மா நிற்கும் என்ற பேச்சுக்கே மோடி ஆட்சியில் இடமில்லை

இதுவரை இந்திய பிரதமருக்கும் குடியரசு தலைவர் போன்றோர்களுக்கும் சிறப்பு விமானங்கள் இல்லை, அரசு பயணம் என்றால் ஏதாவது ஒரு ஏர் இந்தியா விமானத்தை அவசரமாக மாற்றி அரசுமுறை பயணமாக செல்வார்கள், பயணம் முடிந்ததும் விமானம் பழையபடி பயணிகளை சுமக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் , சீனா, ரஷ்யா என எல்லா நாட்டு அதிபர்களுக்கும் தனி விமானம் உண்டு, அதில் பலத்த பாதுகாப்பும் உண்டு ஏவுகனைகளில் இருந்து தப்பித்தல், தற்காத்தல் இன்னும் அவசரகாலத்தில் ஒரு சேதமுமின்றி நாட்டின் உயர்தலைவரை காத்தல் […]

சென்னையில் இருந்து ஏன் மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவில்லை

சீன அதிபர் நல்லபடியாக வந்துவிட்டு சென்றாலும் அவர் சென்னையில் இருந்து ஏன் மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவில்லை, பயமா ? இல்லை வேண்டுமென்று காவல்துறையினை அலைகழித்தாரா? என ஏக விவாதம் இதில் மோடியின் பங்கு எதுவுமில்லை, ஜின்பெங்கினை இயக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடு அது சீன புரட்சியின் பொழுது சீனா எங்கும் நடந்தே சுற்றினான் மாவோ, அதனால் ஆட்சிக்கு வந்தபின்பும் சீன அதிபர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மேலிட உறுப்பினர்கள் மன்னர் போல் இருக்க கூடாது, மக்கள் இருக்கும் […]

தொடரட்டும் இந்த பொற்காலம்..

புராதனமான மாமல்லபுரத்தில் மோடி சீனாவின் நிரந்தர அதிபரான, உலகின் அதி சக்திவாய்ந்த தலைவரை சந்தித்திருப்பது உலகில் பலத்த அதிர்வினையும் பார்வையினையும் கொடுத்திருக்கின்றது உலகெல்லாம் மாமமல்லபுரத்தை உற்று பார்கின்றார்கள், பெரும் கவனத்தை பெற்றிருக்கும் அந்த நிகழ்வில் பல விஷயங்களை மோடி உலகிற்கு சொல்கின்றார் இந்த சந்திப்பு இருவருமே இறங்கி வந்த விஷயம், உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு பீரங்கி எடுப்போம் என மிகுந்த நுட்பமாக அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஒத்திகை நடத்திகொண்டே இங்கு அந்நாட்டு அதிபருடன் பேசுகின்றது இந்தியா […]

பலர் சேர்ந்து வருவோம்

சீனாவின் குவாங்சூ நகரில் எமக்கொரு சக அலுவலர் உண்டு, அவர் சீன மக்கள் குடியரசின் குடிமகன் , கொஞ்ச நாளில் எம்மோடு பணியாற்றினார் பின்பு குவாங்சூ அலுவலகத்திற்கு சென்றுவிட்டார், நேற்று மனிதர் கடும் உற்சாகம் “ஹேலோ ஸ்டேன் லீ.. இந்தியாவில் மம் மல் புரம் எங்க இருக்கு? அது மாமல்லபுரம், இந்தியாவில் நம் மாநிலத்தின் ஊர், சீனாவுக்கு அதற்கும் தொடர்பு அதிகம் இங்கு எல்லோரும் எங்கள் அதிபரின் சுற்றுபயணத்தை பார்த்துகொண்டிருகின்றோம், அந்த சிற்பங்களும் கடலும் அவ்வளவு அழகு […]

சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு

சீன அதிபருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு : செய்தி சாதாரண எலுமிச்சை பழத்துக்கே அப்படி பொங்கிய கோஷ்டி பூரண கும்ப மரியாதை என்றால் சும்மா இருக்குமா? இந்த சமய சார்பற்ற நாட்டில் ஏன் கிறிஸ்தவ முறைபடி “ஸ்தோத்திரம் இயேசப்பா” என சொல்லவில்லை, இஸ்லாமிய முறைபடி சலாம் அலைக்கும் சொல்லவில்லை, காட்டுவாசிகள் முறைப்படி” குஞ்ஞாணி குஞ்சாணி” என ஏன் சொல்லவில்லை என ஆளாளுக்கு கிளம்புவார்கள் சும்மா சொல்ல கூடாது, திட்டமிட்டு வெறுப்பேற்றி அடிக்கின்றார்கள் பாஜக கோஷ்டி […]

அதே காட்சி மறுபடியும் அரங்கேறியிருக்கின்றது

சுதந்திரம் பெறும் பொழுது வங்கம் எரிந்தது, இந்துக்கள் மகா கொடுமையாக கொல்லபட்டனர். காந்தி நவகாளி யாத்திரை எல்லாம் சென்ற காலங்கள் அவை மிக பெரும் அழிவு, மனுகுல நெருக்கடி, இந்துக்கள் மேல் கொலைவெறி தாக்குதல் என காலம் மறக்கமுடியா கொடுமை அது அதே காட்சி மறுபடியும் அரங்கேறியிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் குடும்பத்தோடு கர்பிணி மனைவியோடு கொல்லபட்டிருக்கின்றார், மனதை ரணமாக்கும் விஷயம் அது இதுவே ஒரு இஸ்லாம் உபியில் கொல்லபட்டிருந்தால் பொங்குவார்கள், காஷ்மீரில் கொல்லபட்டால் ஆளாளுக்கு அலறுவார்கள் ஆனால் […]

குடும்பத்தை ஒழித்த சாகசகாரி

கொலையும் செய்வாள் பத்தினி என்பார்கள், பத்தினியே ஒரு கொலை செய்யும் பொழுது பரத்தை செய்யமாட்டாளா? கேரளாவில் அப்படி நடந்திருக்கின்றது, கணவனையும் அவன் குடும்பத்தார் 7 பேரையும் மாட்டு சூப்பில் சயனைடை கலந்து கொடுத்து கொன்று கணவனின் தம்பியோடு மொத்த சொத்தையும் ஆட்டையினை போட்டிருக்கின்றாள் ஒருத்தி அவள் கொன்றதில் 10 மாத குழந்தையும் அடக்கம் எல்லா கொலைகளையும் செய்துவிட்டு சிரித்த முகமாக மகா பவ்வியமக அக்கம் பக்கத்தில் நடமாடியிருக்கின்றாள், பல்ல்லாண்டுகளாக காக்கபட்ட ரகசியம் வெளிவந்து அவளிடம் விசாரணை நடக்கின்றது […]

சன் டிவி தயாரிப்பில் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு

சன் டிவி தயாரிப்பில் ரஜினியின் புதிய படம் அறிவிப்பு இந்த கலாநிதி மாறன் என்பவர்தான் கருணாநிதியிடமிருந்து பல விஷயங்களை உள்வாங்கி வளர்ந்திருப்பார் போல, இவரின் அணுகுமுறைகள் அப்படித்தான் இருக்கின்றது ராம்சந்திரன், ஜெயா என பலருக்கு தண்ணி காட்டிய ரஜினி பழனிச்சாமிக்கு மேட்டூர் அணையினை திறந்துவிட்டதை போல காட்டிகொண்டிருக்கின்றார் அங்கே கலாநிதி மாறனை நினைத்து தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது திமுக தரப்பு, இப்பக்கம் சன்டிவி படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டு மோடியுடன் விருந்துக்கு வரும் ரஜினியினை நினைத்து தலையினை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications