பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவனுகளும் இவனுக தத்துவமும்..

“நம்மட்ட காசுபணம் இருந்தா பிடுங்குவான், நம்மகிட்ட நிலம் இருந்தா பிடுங்குவான், நம்மகிட்ட கல்வி இருந்தால் அவனால பிடுங்கவே முடியாது..” , இந்த அசுரன் படத்தின் வசனத்துக்காக கைதட்டி கொண்டிருக்கும் கூட்டம் யார் தெரியுமா? உயர் சாதி என சொல்லி பிராமணனிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து கடைசியில் கல்வியினையும் பறித்த அந்த கூட்டம் கல்வி அழியா செல்வம் என இவர்கள் படித்தால் சரி , ஆனால் பிராமணன் படித்தால் இட ஒதுக்கீடு என விரட்டுவார்கள் இவனுகளும் இவனுக தத்துவமும்..

சிற்பத்தின் அழகைத்தான் பார்ப்பீரா? பொருளை பார்க்கமாட்டீரா?

இது நாத்திக கருப்பு சட்டை மற்றும் தமிழன் இந்து அல்ல என சொல்லும் கும்பல் எல்லாம் சீன அதிபரை வரவேற்கும் நேரம், அதை தொடங்கி வைத்தது பேனர் வைத்து பழனிச்சாமி, தொடர்ந்து முக ஸ்டாலின் வரவேற்க ஆளாளுக்கு ஜின்பெங்கே தீகங்கே சீனத்து டிராகனே என வரவேற்க ஆரம்பித்துவிட்டார்கள் அப்படி மாமல்ல‌பலிபுரத்தின் சிறப்பை பற்றி பக்கம் பக்கமாக பேசி சீன அதிபரை வரவேற்றிருக்கின்றது கலிங்கபட்டி சிங்கம் மாமல்லபுரத்தின் கோவில், சிற்பம் எல்லாம் இந்திய ரூபாய் நோட்டில் வரவேண்டும். அந்த […]

சங்கிகள் எனப்படும் கோஷ்டிக்கும் தேசாபிமானிகளுக்கும் ஒரு செய்தி கிடைத்தாயிற்று

ஐ.நா சபை நிதி தட்டுபாட்டால் தத்தளிக்கின்றது, கிட்டதட்ட அதற்கு 39 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர், ஆண்டுதோறும் ஒவ்வொருநாடும் அதற்கு நிதி செலுத்துகின்றது எனினும் அமெரிக்கா கொடுக்கும் நிதி அதிகம் இந்த ஆண்டு 70% நிதிமட்டுமே வந்திருப்பதால் ஊழியர் சம்பளம் உட்பட பல விவகாரங்களுக்கு அது தடுமாறுகின்றது. டிரம்ப் என்பவர் ஐ.நாவுக்கான நிதியினை குறைத்ததும் காரணங்களில் ஒன்று விரைவில் ஐ.நா ஆட்குறைப்பு செய்யலாம் அல்லது வேறு நடவடிக்கைகளில் இறங்கலாம் என்கின்றார்கள் எப்படியோ சங்கிகள் எனப்படும் கோஷ்டிக்கும் தேசாபிமானிகளுக்கும் ஒரு […]

நிலமில்லாதவனுக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும்?

நிலமில்லாதவனுக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும்? அவனிடம் நிலமில்லை என்பதால் அவன் நிலம் உள்ளோருக்கு அடிமை, அவன் மானமாக‌ உழுது பிழைக்க நிலமில்லை என்பதாலும், எல்லா நிலமும் ஒரே ஒருவனிடம் குவிந்து கிடப்பதாலும் பிரித்து கொடுக்கவேண்டும் நல்லது, அப்படியே அலுலகத்தில் வேலை செய்பவன் முதலாளிக்கு அடிமை எவ்வ‌வளவு பேர் தொழிற்சாலை, கம்பெனி என நாயாய் முதலாளி காலில் கிடக்கின்றான்?, எதனால் இப்படி? அவனவனுக்கு தொழில் இல்லை என்பதுதான் சிக்கல்…. ஆக தொழிற்சாலை அல்லது கம்பெனியினை பிரித்து ஆளாளுக்கு […]

இந்தியா பணக்கார தேசமாகவே காட்டபடுகின்றது

சீனபயணி யுவான் சுவாங், பாஹியான் மார்க்கோ போலோ என அக்கால பயணிகளின் குறிப்புகளில் இந்தியா பணக்கார தேசமாகவே காட்டபடுகின்றது, பிச்சைக்காரர் ஒடுக்கபட்டோர் தலித் திராவிட அடிமைதனம் எதையும் அவர்கள் எழுதி வைக்கவில்லை கிழக்கிந்திய கம்பெனி வியாபார அனுமதிக்காக ஜஹாங்கீர் அரண்மனையில் நின்றபொழுது அது பூலோக சொர்க்கம் என்றே குறிப்பு எழுதி வைக்கபட்டிருக்கின்றது இந்தியாவில் வறுமையும் கொடுமையும் ராபர்ட்கிளைவ் வந்து ஆடி கொள்ளையடித்த காலத்தில் நடந்திருகின்றது அவனும் அவனின் அடிபொடிகளும் தங்கவேட்டையே இங்கு நடத்தி வங்கத்தை சுரண்டியிருக்கின்றார்கள் வங்கம் […]

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

தன் கனவு நிறைவேறுவதை கண்ட ஒரே தலைவர் பெரியார்தான் : பெரியாரிஸ்டுகள் அப்படி என்ன கனவு நிறைவேறிற்று? திராவிட நாடு அமைந்ததா? இல்லை சாதி ஒழிந்ததா? இல்லை பிராமணர் எல்லாம் நாடுகடத்தபட்டாரா? ஒரு மண்ணாங்கட்டியுமில்லை காங்கிரஸின் காமரஜர் எனும் முதல்வருக்கு கூஜா தூக்க்கினார் பெரியார் பின்பு கூத்தாடி முகத்தை காட்டி வசனகர்த்தா எல்லாம் தன் சீடன் என சொல்லி ஆட்சிக்கு வந்ததை எண்ணி மனம் நொந்து செத்தார் நிச்சயமாக ராமசந்திரன் முதல்வராவதை அவர் பார்க்கவில்லை பார்த்திருந்தால் தூக்கில் […]

ஆக சிறைக்கு சென்றுவிட்டனர் சோனியாவும் மன்மோகனும்

சிறையில் இருக்கும் சிதம்பரத்தை சோனியாவும் மன்மோகன்சிங்கும் சந்தித்தனர் ஆக சிறைக்கு சென்றுவிட்டனர் சோனியாவும் மன்மோகனும் அன்றொருநாள் கனிமொழியினையும், ஆ.ராசா என்பவரையும் சந்திக்காத காங்கிரஸ் மேலிடம் இன்று அதே சிறைவாசலை மிதித்ததை ஆனந்த களிப்போடு பார்த்து கொண்டிருக்கின்றன திமுக கோஷ்டிகள் விரைவில் அவர்கள் பகுத்தறிவினை மறந்து “கடவுள் இருக்காரு” என ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள் பாருங்கள் இதை எல்லாம் பார்த்து ஒரே ஒரு முகம் கண்ணீர் விடும், அது சசிகலா முகம் ஆம் அவரை சந்திக்க பெரும் பிம்பம் […]

ஒரு மண்ணாங்கட்டி ரகசியமும் இதில் இல்லை

ஒரு மண்ணாங்கட்டி ரகசியமும் இதில் இல்லை பரதவ பாதிரிகள் ஆதிக்கம் மிகுந்த தூத்துகுடி மறைமாவட்டத்தில் நாடார் பாதிரிகள் குறைவு இதனால் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் இல்லை இதற்கு சாதி ஒரு காரணம் என்றாலும் மகா முக்கிய தேர்வுகளில் நாடார் சாமிகள் இம்போசிஷன் எழுதி தோப்புகாரணம் போடுவதும் இரு காரணம் ஆக பர்னான்டஸ் சாமியார்களிடம் தாக்குபிடிக்கமுடியாத நாடார் சாமிகள் தனிமறைமாவட்டம் தேடுகின்றனர் என்பதுதான் நிஜம் நாமும் அந்த தூத்துகுடி மறைமாவட்டம் கன்னியாகுமரி பாளை மறைமாவட்டம் எல்லாம் தேடுகின்றோம் ஒரு […]

தாயில்லாமல் பிள்ளை வருமா?

தாயில்லாமல் பிள்ளை வருமா? ஆலயங்களில் கருவறையினை விரட்டிவிட்டு அதை கலை செல்வமாக கொண்டாடுவோம் என்பது சரியா? அம்மணி பெயர் என்ன? கிறிஸ்துவச்சி போல் தெரிகின்றது அம்மா, ரஷ்யாவில் ஏற்கனவே தேவாலயங்களை நூலகமும் விடுதியுமாக்கி சீரழிந்து மறுபடியும் ஆலயமாக்கி வணங்குகின்றார்கள் ஐரோப்பா தேசத்து தேவாலயங்களை இந்துமக்கள் வாங்கி இந்து ஆலயமாக மாற்றும் நேரமிது சரி, இங்கே இந்து ஆலயத்தை சுற்றுலாதலமாக்கினால், கிறிஸ்தவ ஆலயங்களை ஒயின் புழங்கும் பார்களாக மாற்றிவிடலாம் அல்லவா?

வராக அவதாரம்

வராக அவதாரத்தை கிண்டல் செய்வார்கள் திராவிட கோஷ்டி அதெப்படி பன்றி மூக்கில் உலகம் நிற்கும், பன்றிக்கு வாலிபால் தெரியுமா? என அவர்களே அவர்கள் போக்கில் சொல்லி கொள்வார்கள் ஆனால் முக்கியமான விஷயத்தை மறப்பார்கள் அந்த வராக‌ அவதாரத்தை கவனியுங்கள் பன்றி மூக்கில் பூமி உருண்டையாக தெரியும் இது உனக்கு தெரியாதா? என்பதல்ல விஷயம், இந்துக்கள் இம்மாதிரி தத்துவத்துடன் பூமி உருண்டை என சொல்லி சிலைவடிக்கும் பொழுது உலகில் பூமி தட்டை என்றே பெரும்பான்மை சமூகம் நம்பிகொண்டிருந்தது கலிலியோவுக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications