பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரி இப்படி வைத்து கொள்வோம்

சரி இப்படி வைத்து கொள்வோம் கலைஞருக்கு 4ம் தாரம் ஒன்று இருந்தது அது யாருக்கும் தெரியாது, ஆனால் அதற்கு ஒரு வாரிசு இருந்து அதற்கு பல அரசியல் வித்தைகள் தெரிகின்றது அந்த வாரிசு அறிவாலயத்தில் வந்து என் வித்தையினை பாருங்கள் எனக்கு நிகர் எவன் என சவால்விட்டால் என்னாகும்? அதெல்லாம் இல்லை நீ வேறு குலபிறப்பு என விரட்டமாட்டார்களா இல்லையா? அவனை இன்னொரு கட்சி அரவணைக்குமா இல்லையா இதுதான் மகாபாரதத்தில் கர்ணனுக்கு நடந்தது (திமுகவில் அழகிரிக்கும் கனிமொழிக்கும் […]

எவ்வளவு தெரியுமா?

ஆமாம் நாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமும் , சங் பரிவார் கோஷ்டியிடமும் பணம் வாங்கி கொண்டுதான் எழுதுகின்றோம் எவ்வளவு தெரியுமா? கே பத்மநாபன் எனும் புலிதளபதி நாம் வசிக்கும் இடத்தின் வெகு அருகில் கைது செய்யபட்டபொழுது கூட, ராஜபக்சே மீதே தாக்குதல் நடந்த இடத்தில் அருகில் இருந்தும் கூட புலிகளுக்கு எதிராய் எழுதியபொழுது.. உலகெல்லாம் இருந்து பிரபாகரனை விமர்சிக்காதே, மீறி விமர்சித்தால் நடுதெருவில் சுடபடுவாய் என மிரட்டல் வந்தபொழுது.. உயிராபத்து உச்சத்தில் எழுதும் பொழுது… ஆம் அப்படி எழுதும் […]

போர்கப்பல் எம்டன்

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் […]

ராஜனி திராணகம‌

அவள் ராஜனி திராணகம‌ யாழ்பாணத்து தமிழ் பெண், ஆனால் சிங்களனை காதலித்து மணந்திருந்தாள் அன்று அவளுக்கு 34 வயதுதான் ஆகியிருந்தது, டாக்டர், அதுவும் லண்டனில் படித்து வந்த திறமையான டாக்டர், யாழ்பாண மருத்துவ கல்லூரியின் புகழ்மிக்க பேராசிரியர் ஆனால் யாழ்பாண டாக்டர் என்ன செய்திருக்கவேண்டும்? புலிகளுக்கு மட்டும் மருந்து கொடுத்து கட்டுபோட்டு பாதுகாத்திருக்கவேண்டும், அது தமிழ் உணர்வு, அது போராட்டம், அவள் தமிழச்சி ஆனால் இவள் செய்ததென்ன? அதிதீவிரவாதத்தை விமர்சித்தாள், கடும் மூர்க்கமான போராட்டம் அடுத்த சந்ததியினை […]

அதாவது யுத்தத்துக்கு தயாரில்லை

சவுதியின் எண்ணெய் நிலையங்களை ஈரான் தாக்கியது உலகறிந்தது, இதனால் அமெரிக்கா ஈரானை அடிக்கும் என வந்த ஹேஸ்யங்களை அமெரிக்கா மறுத்தது கூடுதல் பொருளாதார தடை விதிக்கபடும் என மட்டும் அது அறிவித்தது இனி என்ன யழ்வு தடை இருக்கின்றது என ஈரான் திருப்பி கேட்டதில் உப்பு போடாமல் சப்பாத்தி சாப்பிடும் படியாக உப்புக்கு தடை என்ற அளவில் சம்பந்தமில்லாமல் பேசிகொண்டிருக்கின்றது அமெரிக்கா அதாவது யுத்தத்துக்கு தயாரில்லை ஆனால் சவுதியால் சும்மா இருக்க முடியுமா? அமெரிகாவின் நவீன விமானங்களை […]

விதியே விதியே என்செய்ய நினைத்தாய் தமிழினத்தை

“விதியே விதியே என்செய்ய நினைத்தாய் தமிழினத்தை” என பாடினான் தமிழ்கவிஞன், இவர்கள் இப்பொழுது ஆடும் அழிச்சாட்டியத்தை கண்டால் உலகிலே பெரும் முட்டாள் இனம் தமிழினம் என பெயரெடுக்கும் போல‌ இந்த கொடுமைக்கும் முட்டாள்தனத்துக்கும் தமிழக மீடியாக்கள் துணை போவதுதான் அதிர்ச்சி, அந்த அளவு அறிவே இல்லா கட்டுரையாளர்கள், அவர்கள் கட்டுரைகளை அப்படியே வெளியிடும் ஆசிரியர்கள் என அவர்கள் தமிழினத்தின் சாபக்கேடுகள் ஆம் 2600 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த கீழடி மக்கள்தான் உலகின் முதல் நாகரீகமாம், அவர்கள் பேசிய […]

அப்படித்தான் இருக்கும்

இந்த கீழடியில் மண்பானைகள் எடுக்கபட்டதாம், அவை தீயில் சுடபட்டு கருப்பும் சிகப்புமாக இருந்ததாம், பானையினை சுட்டால் தங்க நிறமா கிடைக்கும்? அப்படித்தான் இருக்கும் உடனே இந்த மதிமாறன் கோஷ்டி இதுதான் தமிழன் அடையாளம் அன்றும் கருப்பும் சிகப்பும், இன்று திக திமுக கொடி கருப்பு சிகப்புடோவ் பெரியார்டோவ் என கிளம்பிவிட்டது பெரியாரின் கொடி இந்த தத்துவத்திலா அமைக்கபட்டது? பெரியார் காங்கிரசிலும், நீதிகட்சியிலும் இருந்து அடித்து விரட்டபட்டபின் தனி இயக்கம் கண்டார் அதற்கு கொடி தேவைபட்டது, கருப்பு கொடி […]

அண்ணே உங்கள ஜாபர் பாய் தேடுறார்ணே

அண்ணே உங்கள ஜாபர் பாய் தேடுறார்ணே எதுக்குடா? அடுத்த வெள்ளிகிழமை தொழுகைக்கு போகணுமாம், அவர் கூட்டிட்டு போவாராம் தொழுகைக்கா? நானா? ஆமா அண்ணாச்சி ஒழுங்கா அங்க போயிட்டு அத பத்தியும் எழுதணுமாம், பாய் ரொம்ப ஆசையா இருக்காரு டேய் வெள்ளிகிழமை வேலைடா? அதெல்லாம் லீவ் போட்டுட்டு வாரும், வந்துட்டு ஒழுங்கா எழுதும் இல்லடா…. என்ன நொள்ளடா… ஒழுங்கா பாய் கூட போய் தொழும் அத பத்தி எழுதும் பாக்குறேண்டா பக்கத்து கடை சீனன் ரெடியா இருக்கான், புத்தர் […]

பெரியார் பெண்விடுதலைக்கும் கல்விக்கும் பாடுபட்டார் : திராவிட அல்ட்ராசிட்டிஸ்

பெரியார் பெண்விடுதலைக்கும் கல்விக்கும் பாடுபட்டார் : திராவிட அல்ட்ராசிட்டிஸ் மணியம்மையினை அன்றே அமெரிக்காவுக்கு அனுப்பி 14 பிஎச்டி பட்டங்களை வாங்க உதவினார் பெரியார், அச்சாதனை பின்பு மன்மோகன்சிங்கால் முறியடிக்கபட்டது பெரியாருக்கு மட்டும் சோறுபொங்கவும், ஊட்டிவிடவும் வீடுவாசல் பராமரிக்கவும் ஒரு பெண் வேண்டும், அதே வேலையினை மற்ற வீட்டு பெண்கள் செய்தால் அதன் பெயர் பெண் அடிமைத்தனம்.. மணியம்மை, ராணி அண்ணாத்துரை , தயாளு, ராசாத்தி எல்லாம் படிக்கமாட்டார்கள் மாறாக ஒழுங்காக வீட்டை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வாசல்படி […]

நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும்

சர்ச்சைகுரிய அந்த இளம்பெண்ணின் வீடியோவினை நாமும் கண்டோம் அந்த பெண்ணின் உடை அப்படியானது, சால் எனப்படும் துப்பட்டாவினை கையிலே பிடித்திருக்கும் ஸ்டைல் அது அப்பெண் விஜயினை வாழ்த்தும் பொழுது தன் சால் நழுவதைத்தான் சரி செய்கின்றாள், சரி செய்தபடி அவசரமாக நடக்கின்றாள், அதுதான் நடந்தது நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும் கேமரா கோணத்தில் நிகழ்ந்துவிட்ட விஷயத்தை பகிரங்கபடுத்துவது சரியல்ல, அப்பெண்ணுக்கும் குடும்பமும் குடும்ப உறுப்பினரும் நண்பர்களும் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் மனமெல்லாம் என்ன பாடு படும்? இம்மாதிரி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications