சில சர்ச்சைகள் இன்னும் நீடிகின்றன
இந்தியா பாகிஸ்தான் பிரிந்து எல்லை எரிந்து இன்னும் அடிக்கடி இரு நாடுகளும் ஒட்டுமில்லை உறவுமில்லை என சொல்லிகொண்டாலும் சில சர்ச்சைகள் இன்னும் நீடிகின்றன பிரிவினையில் பாகிஸ்தானுக்கு சென்ற இஸ்லாமியரின் சொத்து எதிரி சொத்து எனப்படும், அதை இந்திய அரசு இன்னும் முழுமையாக கைபற்றவில்லை பாகிஸ்தான் அழிச்சாட்டியம் செய்யும் குறிப்பாக ஜின்னா மும்பையில் வாழ்ந்த பங்களா இன்றும் உண்டு, அது எதிரி சொத்து அதனால் இந்திய சொத்து என இந்தியா சொல்லி கையபடுத்த முயன்றாலும் அது பாகிஸ்தான் தந்தையின் […]