பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு

இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு போல் ஆகிவிட்டது, எதை நினைத்து இந்த விளக்கை தொட்டாலும் உடனே ஏதாவது ஒரு பூதம் வந்து வரம் கொடுக்கின்றது நல்ல விளக்காக இருக்கும் போலிருக்கின்றது அப்படி இந்த யோகியின் சுயசரிதை புத்தகமும் கிடைத்துவிட்டது, பெரிய புத்தகம் கிட்டதட்ட 1200 பக்கங்களை கொண்டிருக்கின்றது , நேற்றுபடிக்க தொடங்கினேன் பாதி முடித்துவிட்டேன், விரைவில் முடித்துவிடலாம் நாம் தமிழில் வாசிக்க விரும்புவர்கள், தொழில்முறை புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிக்கலாம் ஆனால் மனதை தொடவேண்டிய […]

மிக அவமானமாக கருதுகின்றது அமெரிக்கா

சவுதியின் மேல் நடத்தபட்ட தாக்குதல் அமெரிக்கா மேல் சில விஷயங்களை கிளப்புகின்றன அதை மிக அவமானமாக கருதுகின்றது அமெரிக்கா விஷயம் ஒன்றுமில்லை ஹவுத்தி கோஷ்டி அராம்கோ எண்ணெய் நிலையத்தை ஏவுகனை மற்றும் ட்ரோன் மூலம் கடந்தவாரம்தாக்கியது நமக்கு தெரியும் அதற்கு முன்பே சவுதி விமான நிலையம், அரண்மனை என சில இடங்களை தாக்கியது வரலாறு இதனால் அமெரிக்கா தன் பேட்ரியாட் ரக வான் பாதுகாப்பு சாதனங்களை சவுதிக்கு கொடுத்தது, சவுதி அதை அரோம்கோ பக்கமும் நிறுத்தியது என்கின்றார்கள் […]

ஐரோப்பியர் நூதன கொள்ளை

இந்த திருச்சி திருவாரூர் பக்கம் சில ஐரோப்பியர் நூதன கொள்ளையில் ஈடுபட்டிருகின்றார்களாம், அழகான வெள்ளைகாரி ஒருத்தி இன்னும் சிலருடன் அப்பக்கம் இருக்கும் கடைக்கு செல்வாராம், எனக்கு குறிப்பிட்ட நம்பர் உள்ள 500 ரூபாய் வேண்டும் என கேட்பாராம் அட வெள்ளையராயிற்றே பணம் அவர்களுக்கு சிக்கலே இல்லையே, நமது குப்பை 500 ரூபாய் அவர்களுக்கு சில 3 டாலர் கூட வராதே, பல லட்சம் செலவழித்து வருபவர்கள் வெறும் 500 ரூபாய்க்கா , அய்யோ பாவம் என பரிதாபட்ட […]

“ஹய்யா..ஜாலி”

அமெரிக்காவில் ஐ.நா கூட்டம் நடைபெறும் நிலையில் எல்லா நாட்டு தலைகளும் அங்கே செல்ல தொடங்கிவிட்டன, வழக்கம் போல மோடி “ஹய்யா..ஜாலி” என கிளம்பிவிட்டார் அங்கு ஐ.நா கூட்டம் மற்றும் இந்தியர் மாநாட்டில் பேசுகின்றார், இரு இடத்துக்கும் டிரம்ப் வரலாம் என்கின்றார்கள் இந்த கூட்டத்துக்கு ஈரானிய அதிபருக்கு விசா இல்லை என சொல்லிவிட்டது அமெரிக்கா, இதில் ஈரான் கடும் அப்செட் இதனால் சவுதியினை அடித்தது போல வேறு எங்காவது அடிக்கலாம் அல்லது கப்பலை கடத்தி வம்பிழுக்கலாம் என எதிர்பார்க்கின்றது […]

சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1857ம் ஆண்டு இதே நாளில் நடந்தது என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான் ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் […]

அசாமில் மட்டும் 19 லட்சம் வெளிநாட்டினர்

அசாமில் மட்டும் 19 லட்சம் வெளிநாட்டினர் உரிய ஆவணமின்றி தங்கியிருக்கின்றனர், அவர்களிடம் அகதி அந்தஸ்துமில்லை உரிய ஆவணமுமில்லை அவர்கள் உரிய ஆவணங்களை பெற்றுகொள்ள உரிய கால அவகாசம் வழங்கபட்டும் அவர்களால் தங்கள் இந்திய வம்சாவழியினை நிரூபிக்கமுடியவில்லை கிட்டதட்ட மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவில் பிடிபட்டு திருப்பி அனுப்பபடுவது போன்ற சூழல் இது அமித்ஷா மிக உறுதியாக ஆவணமில்லாதோர் வெளியேற்றபடுவர் என்கின்றார், அது போக நாடு முழுக்க இங்கு ஆவணமின்றி தங்குவோர் கணக்கெடுக்கபட்டு வெளியேற்றபடுவார்கள் என்கின்றார் இது நாட்டுக்கு நல்லதா […]

நீட் தேர்வில் ஒரு மாணவன் ஆள்மாறாட்டம்

இந்த நீட் தேர்வில் ஒரு மாணவன் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிவிட்டான், விஷயம் பற்றி எரிகின்றது. கடும் கட்டுபாடுகள் நிரம்பிய நீட் தேர்வில் எங்கோ ஓட்டை இருந்திருகின்றது, அதில் இந்த வசூல் ராஜா மற்றும் 3 இடியட் பட பாணியில் தன் டூப்ளிக்கேட்டை எழுத வைத்து சீட் வாங்கிவிட்டான் ஒருவன் பின் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து அவனை ஈரசாக்கு போட்டுபோட்டு தூக்கி சென்றுவிட்டார்கள் அதிகாரிகள் துணையுடன் இது நடந்ததா? இல்லை இக்கோஷ்டி திட்டமிட்டு ஏமாற்றியதா என்ற விசாரணை நடக்கின்றது […]

இஸ்ரேல் தேர்தல் மறுபடியும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் முடிந்துவிட்டது

இஸ்ரேல் தேர்தல் மறுபடியும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் முடிந்துவிட்டது இனி கடந்த 6 மாதத்தில் 3ம் தேர்தலை அந்நாடு சந்திக்கும் போல தெரிகின்றது ராணுவம் உளவு பொருளாதாரம் விஞ்ஞானம் என அசத்தும் தேசம் இஸ்ரேல், அதை எல்லாம் அந்த அந்த துறை பார்த்துகொள்ளும், ஆட்சியாளர் யார் என்பதில்தான் அங்கு கடும் விழிப்பு பொதுவாக உளவு, ராணுவம் இவற்றில் சாத்தவர்கள் மட்டுமே அங்கு வெற்றிபெறமுடியும் இந்த நெதன்யாகு சாதாரண ஆசாமி அல்ல , உகாண்டா எண்டபேயில் இவர் அண்ணன் […]

பாரதத்தின் ஞான குறியீடாக இருந்தது தாமரை

பாரதத்தின் ஞான குறியீடாக இருந்தது தாமரை, அதன் இழதழ்கள் விரிவது ஆத்மாவினை குறித்தது. சேற்றில் அது மலர்ந்து கிடப்பது சில தத்துவங்களை சொன்னது சேற்றில் இருந்து தாமரை உதிப்பது போல, குழப்பமும் பேராசையும் இன்னும் பல இழிகுணங்களும் கொண்ட மானிட வாழ்வில் இருந்து ஒருவன் ஆத்மா மேலெழுந்து பரம்பொருளை தேடவேண்டும் என சொல்லிற்று இங்குள்ள தர்மம் அதனால்தான் இந்துக்களின் ஞானம் வழங்கும் தெய்ங்கள் தாமரை மலர்மேல் அமர்ந்தன, தெய்வ குறியூடாக அது காட்டபட்டது ஆலயங்கள் அமைப்பிலும் இன்னும் […]

வாழவச்சதெல்லாம் போதுமடா…

அண்ணா அண்ணா என அக்கோஷ்டி சொல்லி அவர் திராவிடத்தை வாழவைத்தார், தமிழனை தலை நிமிர வைத்தார் என ஏக அழிச்சாட்டியம் அண்ணாவுக்கு குழந்தை இல்லை, அக்காவின் பேரபிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தார், அக்கா பிள்ளைகளை எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் கருணாநிதி அவரிடம்தான் கற்றார் 4 பேரை தத்தெடுத்து வளர்த்தார் அண்ணா, அவர்கள் யாருமே அடையாளமில்லை, பரிமளம் என்பவரும் பல நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொண்டார், காரணம் அவருக்கு ஆதரவாய் யாருமில்லை. அண்ணாவின் மனைவி ராணி அம்மையார், ஆம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications