பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த உலகம் புதுவிதமான சிக்கலை எதிர்கொள்கின்றது

இந்த உலகம் புதுவிதமான சிக்கலை எதிர்கொள்கின்றது, இன்று எல்லாமே டிஜிட்டல் மயம். காகிதங்களும் இன்னும் பல விஷயங்களும் இல்லாமல் போய்கொண்டிருக்கின்றன‌ அட நம்மையே எடுத்து கொள்ளுங்கள், கையில் இருக்கும் போன் தொலைந்தால் நம்மில் பாதி சென்றுவிட்டு உயிர்மட்டுமே மிஞ்சுகின்றது. நண்பர் பட்டாள தொடர்பு, குடும்பத்தார் தொடர்பு ,வங்கி கணக்கு முதல் கள்ளகாதல் நல்ல காதல் எல்லாம் அதில்தான் இருக்கின்றது அதாவது ஒரு விஷயத்தை ஒரு பொருளில் பதியவைப்பது சரி , ஆனால் அது தொலைந்துவிட்டால் அவ்வளவுதான், ஒரு […]

30 ஆண்டு கால விவகாரம் அது

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக பிரசித்திபெற்ற வழக்கான திருவட்டார் கோவில் நகை கொள்ளை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறபட்டது, கிட்டதட்ட 30 ஆண்டு கால விவகாரம் அது கேரளம் வித்தியாசமான பகுதி, மலையும் இன்னும் பல விவகாரங்களும் அவர்களுக்கு தனி வேலியாயின‌ வடக்கத்திய ஆலயங்கள் ஆப்கானிய கொள்ளையர்களால் அழிக்கபட்டதை போல, தென்னக பகுதிகள் சுல்தானின் ஆட்சியில் சிக்கியதை போல கேரளம் முழு சவாலை எதிர்கொள்ளவில்லை, அங்கு இந்து மன்னர்கள் ஆட்சியே நிலைத்தது வெள்ளையன் வரும் வரை அதுதொடர்ந்தது எனினும் […]

அய்யா, அதை இப்படித்தான் சொல்ல வேண்டும்

அவரு கலைஞர் புள்ள, ஆனால் நாம் தான் திருத்தி கொடுக்க வேண்டும் அய்யா, அதை இப்படித்தான் சொல்ல வேண்டும் “ஏடுகள்,ஊடகங்கள் திராவிடத்தை சாய்க்க வந்த கோடரி காம்புகள் பார்ப்பானிய பத்திரிகைகள் திமுக பயந்துவிட்டதாக செய்திகளை வெளியிடுகின்றன, இது முழுக்க முழுக்க ஆரிய சதி. திராவிட பகுத்தறிவு கொள்கை போராட்டம் முடக்கபட்டுவிட்டதாக மக்களை நம்ப வைக்க அவை திட்டமிடுகின்றன, திமுக அதன் சுயமரியாதை, பகுத்தறிவு வழியில் உறுதியாய் செல்லும் என்பது தமிழகம் அறியாததல்ல‌…” (சட்டசபையில் பழன்னிச்சாமியிடம் தோற்று சட்டை […]

இந்த யோகியின் புத்தகம் அப்படியே இயேசுவின் வார்த்தைகளை முன் வைக்கின்றது

இந்த யோகியின் புத்தகம் அப்படியே இயேசுவின் வார்த்தைகளை முன் வைக்கின்றது, நிச்சயம் இந்த யோகி கிறிஸ்தவர் அல்ல, அவரின் போதனைகளை கேட்டிருக்கவும் முடியாது பசியால் துடிக்கும் அவர் ஒரு இடத்தில் அவர் அவரின் குரு சொல்கின்றார், “கடவுளின் அருளால் அல்லாமல் உணவில் பலனால் உயிர்வாழ்வதாக எண்ணாதே” ஆம் பைபிளில் இயேசு சாத்தானிடம் சொன்ன அந்த வார்த்தை “மனிதன் அப்பத்தினால் அன்றி கடவுளின் வார்த்தையால் உயிர்வாழ்கின்றான்” ஞானிகளும் யோகிகளும் ஒன்று போல சிந்திப்பார்கள், போதிப்பார்கள் என்பது இதுவேதான்

இதை தவிர என்ன இருக்க போகின்றது?

நிச்சயம் அந்த அட்லி சொந்த கதை வைத்திருக்க போவதில்லை, ஒரே படம் இல்லை பல படங்களின் காப்பியாகத்தான் இருக்கும் நிச்சயம் விஜயும் புதிதாக நடிக்க போவதுமில்லை, வழக்கமான அதே காக்காவலிப்பு நடனம் , எருமை சாணி அப்பிய அந்த முகபாவத்துடன் வாய்திறக்காமல் அதே முணகல் வசனம் இதை தவிர என்ன இருக்க போகின்றது? கருவாட்டு கூடையினை தள்ளி இருந்தே அடையாளம் காண முடியாதா…

இந்த நக்கீரனை விட மோசமான மீடியா பிபிசி தமிழ்

இந்த நக்கீரனை விட மோசமான மீடியா பிபிசி தமிழ் மிக பெரும் பிரிவினைவாத மீடியா அது, எதனையாவது அள்ளிவிடும் இப்பொழுது 2600 ஆண்டுகளுக்கு முந்தையது கீழடி நாகரீகம், அய்யோடா கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்பே.. என அது கிளம்பிவிட்டது அதைபார்த்த பதர்களுக்கு தமிழன்டோவ். என அதே விசில் சத்தம் சிலப்பதிகார காலம் 4 ஆயிரம் வருடத்துக்கு முந்தையது, அந்த புகபெற்ற பூம்புகார் இன்று கடலில் கிடக்கின்றது 2600 என்பது பன்னெடுங்காலம் அல்ல, அந்த காலகட்டத்தில் புத்தர் வந்திருந்தார் […]

திராவிட அலப்பறைகள்

இந்தியா எனறொரு நாடே இருந்ததில்லை இது இந்திய யூனியன் : திராவிட அலப்பறைகள் சரி இந்தியா என்றொரு நாடே இருந்ததில்லை என ஒரு வாதத்துக்கு வைத்துகொண்டால் கூட திராவிடம் என்றொரு வார்த்தை எங்கே இருந்தது? எந்த நாடு அப்படி இருந்தது? எந்த மன்னன் அதை ஆண்டான்? தமிழ்நாடே சேரசோழ பாண்டி நாடு என இருந்தது இது போக தொண்டைமான், அதியமான், கடையேழு வள்ளல் கணக்கு தனி கன்னியாகுமரியினை எடுத்தாலே வள்ளுவநாடு, ஈழநாடு , நாஞ்சில் நாடு என […]

இலங்கையிலும் விரைவில் அதிபர் தேர்தல்

இலங்கையிலும் விரைவில் அதிபர் தேர்ந்தல் நடக்க இருக்கின்றது, இம்முறை ரனில் , கோத்தபாய பல முகங்கள் களத்திற்கு வரும் போல் தெரிகின்றது இந்த சிரிசேனா ஆண்டாலும் , புலிகள் புண்ணியத்தில் தலைவன் ராஜபக்சேவுக்கு இன்னும் கனத்த செல்வாக்கு உள்ளது, இலங்கையின் இரும்பு தலைவன் ராஜபக்சே என நம்பும் கூட்டம் அங்கும் உள்ளது இலங்கையின் தேர்தல் இலங்கைக்கானது மட்டுமல்ல பல வல்லாதிக்க சக்திகளுக்குமானது அதனால் இலங்கை, சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கையினை மகா உன்னிப்பாக கவனித்து […]

பொருளாதாரம் நாசம்

பொருளாதாரம் நாசம், நாசம் சர்வநாசம் என ஒருபக்கம் சில கோஷ்டிகள் ஒப்பாரி வைத்து கொண்டே இருகின்றது அவர்களில் சிலரை பிடித்து “நீ என்ன இழந்தாய் என கேட்டால் எனக்கு ஒன்றும் இழப்பில்லை” ஆனால் பத்திரிகைகள் அப்படி சொல்கின்றன என தோளை குலுக்கிகொண்டே சொல்கின்றார்கள் கட்சி மாநாடுகள் அதன் போக்கில் இருகின்றன, ரஜினி படத்தின் வியாபாரம் பலநூறு கோடிகள் என அசால்ட்டாக சொல்கின்றார்கள் நகைகடை, ஜவுளிகடை எதுவும் மூடபட்டதாக தெரியவில்லை எல்லாம் ஹவுஸ்புல்லாக ஓடிகொண்டிருக்கின்றது, புதிது புதிதாக திறக்கின்றார்களே […]

ஏன் என்றால் அப்படித்தான்..

வேதாரண்யத்தில் இருந்து வெறும் 36 கிமீ தூரத்தில் இருக்கின்றது யாழ்பாணம் , அங்கும் தமிழர்தான் அவர்களும் தமிழ்தான் பேசுகின்றார்கள் ஆனால் அதெல்லாம் திராவிட பூமியில் வராது போலிருக்கின்றது ஏன் என்றால் அப்படித்தான்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications