பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது

அந்த சோவியத் யூனியன் உண்மையான நாத்திகர்களையும், மானிடத்தின் உயர்வுக்கு போராடும் உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது உலகின் முதல் பொதுவுடமை மற்றும் நாத்திக பூமியாக அது வல்லமையோடு விளங்கிய காலமது ஒரு நாளும் அது ஈரோட்டும் ராம்சாமியினை கண்டுகொள்ளவே இல்லை, ராம்சாமி அரசியல் உள்நோக்கம் கொண்ட அயோக்கிய போலி நாத்திகவாதி என்பதில் கவனமாய் இருந்தது ராம்சாமி வலிய மாஸ்கோவுக்கு சென்று நான் இந்தியாவின் சீர்த்திருத்தவாதி ஹிஹிஹி என தலையினை சொறிந்துகொண்டு நின்றபொழுது […]

முட்டுகொடுக்க வந்துவிட்டன இருட்டு மூளை கறுப்பு சட்டைகள்

பெரியார் வளர்ப்பு மகளையே மணந்தார் எனும் கண்டனத்துக்கு வழக்கம் போல் முட்டுகொடுக்க வந்துவிட்டன இருட்டு மூளை கறுப்பு சட்டைகள் திராவிட பதர் தன் வழக்கமான பைத்தியகார புத்தியுடன் பிரம்மா தன் மகள் சரஸ்வதியினையே மணந்தானே அவள் ஏன் தப்பவில்லை என எகத்தாளம் பேசிகின்றது அந்த வம்பன் இங்குதான் பேச முடியும் எங்கே பைபிளை புரட்டட்டும் பார்க்கலாம், லோத் என்பவன் தன் மகள்களை கூடிய கதை அல்ல, ஆதிஆகமமே தொடக்கமே பிரம்மன் கதைதான் ஆம் ஆதாம் என்பவன் எலும்பில் […]

கொள்கையாவது மயிராவது..

“இவ்வளவு நடக்குது ஒரு பய நம்மகிட்ட வந்து, அண்ணே ரஜினி உங்க கம்பெனி படத்துல நடிக்க கூடாது, படத்தை நிறுத்துங்கன்னு சொல்றானா? அட கட்சி தலைவர் சொல்றாரா இல்ல உதயநிதி சொல்றாரா? இவனுக நடத்துற நாடகத்தை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருது, நம்ப படத்துல இந்த கறுப்பு சட்டைக்கு 4 டயலாக் நச்சுன்னு இருக்குண்ணு விளம்பரபடுத்தி இன்னும் சில கோடி சம்பாதிப்போம் நம்ம தொழிலே அரசியல் செஞ்சி சம்பாதிக்கிறதுதானே, தாத்தாவும் அப்பாவும் அப்படி கற்றுகொடுத்துட்டு போயிருக்காங்க, மற்றபடி […]

உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது

மாரிதாஸ் தனக்கு உயிராபத்து மிரட்டல் வந்துகொண்டிருக்கின்றது என்கின்றார் இன்னும் சிலரின் பாதுகாப்பும் சொல்லிகொள்வதாக இல்லை நமக்கும் நிலமை சரியில்லை, கையில் கிடைத்தால் கரும்பாக பிழிந்துவிடுவார்கள் ஒரு பயலையும் விடாமல் எல்லோரையும் வம்பிழுத்தால் இப்படித்தான் நடக்கும், ஆனாலும் நீதி நேர்மை நியாயம் நாட்டுபற்று நமக்கு முக்கியம், நம்மையும் சிலர் குறித்து வைத்திருக்கலாம், இந்தியா பக்கம் வருவதாக இருந்தால் பலத்த யோசனையுடன் முன்னேற்பாடு பல செய்துவிட்டுத்தான் வரவேண்டும் போலிருக்கின்றது என்ன செய்யலாம்? அங்கிள் சைமன் தன் வியப்பும் திகைப்பும் மிக்க […]

மூட நம்பிக்கை

கேரளாவின் மலப்புரம் அக்காலத்திலே தெற்கு பாகிஸ்தான் கேட்ட பகுதி இப்பொழுது தெற்கு ஆப்கானிஸ்தானாக மாறிகொண்டிருக்கின்றது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி, போலியோ மருந்து என எதுவும் கொடுக்கமாட்டோம் என 4 லட்சம் குடும்பங்கள் அவற்றை தவிர்த்திருக்கின்றன, இது பெரும் சர்ச்சையாகின்றது தடுப்பு மருந்து கொடுப்பது தங்கள் கலாச்சாரத்துக்கும் நலனுக்கும் எதிரானது என்ற மூட நம்பிக்கையினை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் இந்த மூட நம்பிக்கையினை அகற்ற , வைக்கம் வீரரின் நேரடி சீடரான மானமிகு அறிவுமிகு வீரமணியும் கோவை பெரியாரிஸ்டுகளும், கொளத்தூர் […]

முட்டாளுக்கு முட்டாளே தலைவன்

எதிரியிடம் ஒரு சொட்டு நீரும் கேட்கமாட்டேன் என சிறையில் தாகத்தால் மானத்தோடு செத்தான் சேரன் இரும்பொறை மகன் ஒருவார்த்தை சொல்லிவிட்டான் என்பதற்காக வடக்கிருந்து உயிர்நீத்தான் மானமிக்க கோப்பெருஞ்சோழன் நீதிதவறியபின் என்ன ஆட்சி என கண்ணகி முன்னாலே செத்தான் நெடுஞ்செழியன் தனக்கு நிகழ்ந்த அவமானத்தின்பின் சோழநாட்டிலே கால்வைக்கவில்லை கம்பன் மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் என குறளே எழுதினான் வள்ளுவன் ஒன்றா இரண்டா தென்னாட்டு இனமான வரலாறு சேரன் காலமுதல் கட்டபொம்மன் காலம் வரை, மருதுபாண்டியர் காலமுதல் வாஞ்சிநாதன் காலம் […]

இப்படித்தான் இருக்கும்..

“டேய் கொலை செய்தியா இல்லையா கத்தியால குத்தி கொலை செய்தோம்ணே அதைத்தானடா நானும் சொன்னேன் அண்ணே நீங்க கத்தி கைப்பிடியில‌ உறைய எடுத்துட்டு குத்துனீங்கண்ணு சொல்றீங்க அது பொய் டேய் குத்தினீங்களா இல்லியா அண்ணே குத்தினோம், கொன்னோம் அதெல்லாம் வேற விஷயம். ஆனா கத்தியில் கைபிடியில‌ உறை இருந்து , கைபிடியில உறை இல்லண்ணு சொல்றீங்க அது பொய் டேய் கொலை நடந்தா இல்லியா அது விஷயம் இல்லண்ணே, நாங்க கொன்னோம்னு ஊருக்கே தெரியும், ஆனா கத்தி […]

வாழ்வில் முதல் முறையாக தும்பிகள் சந்தோஷமாய் இருக்கின்றன

கன்னடத்துகாரனான ராம்சாமியினை கன்னடத்தில் இருந்து வந்த ரஜினி தோலுரித்து தொங்கவிட‌… அந்த கன்னட நாயக்கனுக்கு தெலுங்கு பாசமிக்க திமுக முட்டுகொடுப்பதை ஆனந்த கண்ணீருடன் பார்த்துகொண்டிருக்கின்றன “நாம் தமிழர்” தும்பிகள்… அந்த பரவசத்தில் வாய்விட்டு “எல்லாம் பிரபாகரன் ஆவி செய்யும் பழிவாங்கல் ” என்கின்றன‌ இன்னும் சாகாத பிரபாகரன் ஆவி எப்படி பழிவாங்கும் என்றால் , போகர் சீமானுக்கு கற்றுகொடுத்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தை பிரபாகரனுக்கு சீமானால் உபதேசிக்கபட்டது என சிரிக்காமல் சொல்கின்றன தும்பிகள் வாழ்வில் முதல் முறையாக […]

இந்து அடையாளங்களை கொண்டு வந்துவிட்டீரா இல்லையா?

தன் படபிடிப்பு காட்சிகளை அடிக்கடி கசியவிட்டு ஒருமாதிரி கள்ள விளம்பரம் செய்வார் மணிரத்னம் ஆனால் “பொன்னியின் செல்வன்” டைட்டில் காட்சிமட்டும் விட்டார், ஆளாளுக்கு இந்து அடையாளம் எங்கே என்றதும் மவுனமானார் பின் ஒரு யானையினை காட்டினார், அதற்கும் திறுநீறு இல்லை. சோழர்களின் யானை விபூதியின்றி வந்ததில்லை அதற்கும் சில எதிர்ப்புகள் எழுந்தன‌ பொதுவாக மணிரத்னம் இப்படி இருக்கும் நபர் அல்ல, அதுவும் 800 கோடிரூபாய் பட்ஜெட் படத்துக்கு அடிக்கடி விளம்பரம் வேண்டும் , எதிர்பார்ப்பினை எகிற வைக்க […]

யாரை எதிர்த்து நடத்தினார்?

ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது யாரை எதிர்த்து நடத்தினார், ? பிராமணனை எதிர்த்து அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்? பிரிட்டிஷ்காரன் சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா? சட்டம் இயற்ற சொல்ல வேண்டும் சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது? வெள்ளையனிடம் இருந்தது பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications