உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது
அந்த சோவியத் யூனியன் உண்மையான நாத்திகர்களையும், மானிடத்தின் உயர்வுக்கு போராடும் உண்மையான போராளிகளை அழைத்து வைத்து விருது கொடுத்து அழகு பார்த்தது உலகின் முதல் பொதுவுடமை மற்றும் நாத்திக பூமியாக அது வல்லமையோடு விளங்கிய காலமது ஒரு நாளும் அது ஈரோட்டும் ராம்சாமியினை கண்டுகொள்ளவே இல்லை, ராம்சாமி அரசியல் உள்நோக்கம் கொண்ட அயோக்கிய போலி நாத்திகவாதி என்பதில் கவனமாய் இருந்தது ராம்சாமி வலிய மாஸ்கோவுக்கு சென்று நான் இந்தியாவின் சீர்த்திருத்தவாதி ஹிஹிஹி என தலையினை சொறிந்துகொண்டு நின்றபொழுது […]