விளைவுகள் நன்றாய் இராது அய்யா..
காந்தியினை சுட்டது ஒரு கருவிதான் ஆனால் கருவிக்கு பின் இருந்த சக்தி முறியடிக்கபட வேண்டியது என சூர்யா ஏதோ ஒரு சினிமாவில் பேசியதாக செய்திகள் அது உண்மையாக இருந்தால் அன்னாருக்கு சில கேள்விகள் அய்யா சிவக்குமார் பெற்றேடுத்த சீமந்த புத்திரா, ராமசந்திரனை ராதா சுட்டால் அது தனிபட்ட காரணமா? ஏன் திராவிட சிந்தாந்த மோதல் இல்லையா? இந்திராவின் மேல் தமிழகத்தில் எறியபட்டது ஒரு கல், அந்த கல்லின் பின்னால் இருந்த சக்தி எது? இந்திராவினை சுட சொன்ன […]