பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விளைவுகள் நன்றாய் இராது அய்யா..

காந்தியினை சுட்டது ஒரு கருவிதான் ஆனால் கருவிக்கு பின் இருந்த சக்தி முறியடிக்கபட வேண்டியது என சூர்யா ஏதோ ஒரு சினிமாவில் பேசியதாக செய்திகள் அது உண்மையாக இருந்தால் அன்னாருக்கு சில கேள்விகள் அய்யா சிவக்குமார் பெற்றேடுத்த சீமந்த புத்திரா, ராமசந்திரனை ராதா சுட்டால் அது தனிபட்ட காரணமா? ஏன் திராவிட சிந்தாந்த மோதல் இல்லையா? இந்திராவின் மேல் தமிழகத்தில் எறியபட்டது ஒரு கல், அந்த கல்லின் பின்னால் இருந்த சக்தி எது? இந்திராவினை சுட சொன்ன […]

அஸ்திரா ஏவுகனையினை மிக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது

ரஸ்தம் விமானம் சொதப்பினாலும்இந்தியா அஸ்திரா ஏவுகனையினை மிக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது அஸ்திரா வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகனை வகை, இதன் வேகம் 5 ஆயிரம் கிமீ என்கின்றார்கள், கிட்டதட்ட 15முதல் 20 கிலோ வரையிலான வெடிபொருளுடன் அது பாயும் இந்த வேகத்தில் எதிரியின் எந்த விமானத்தையும் வீழ்த்தமுடியும் முழுக்க இந்தியதயாரிப்பான அஸ்திரா ஏவுகனையின் வெற்றி இந்திய விமானப்டைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் வலுசேர்க்கின்றது, தேசத்தின் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் விமானமோ, விக்ரம் லேண்டரோ தரையிரங்குவதில் சிக்கல், ஆனால் ஏவுகனைக்கு […]

இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கு இது சோதனையான காலம்

இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கு இது சோதனையான காலம் சந்திராரயன் திட்டம் சொதப்பிய நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட ரஸ்தம் 2 எனும் ஆளில்லா விமானமும் சோதனையில் வீழ்ந்துள்ளது சந்திராயனுக்கும் ரஸ்தம் 2 ஆளில்லா விமானத்துகுமான தொடர்பு என்னவென்றால் எல்லாம் சரியாக கிளம்புகின்றது, பயணிக்கின்றது ஆனால் இறக்கும் பொழுது சொதப்பிவிடுகின்றது விரைவில் இந்த குறை களையபட்டு வெற்றிகரமான தரையிரங்கல் நடைபெறும் என நம்புவோம்

எட்வர்ட்ஸ் ஸ்னோர்டனை உங்களுக்கு நினைவிருக்கலாம்

எட்வர்ட்ஸ் ஸ்னோர்டனை உங்களுக்கு நினைவிருக்கலாம், அமெரிக்காவில் ஒவ்வொரு குடிமக்களும் உளவு பார்க்கபடுகின்றனர், தனிபட்ட அந்தரங்க பாதுகாப்பு என அங்கு எதுவுமில்லை என பேட்டி கொடுத்து அதிர வைத்தவர் சில தரவுகளோடு தப்பி ஹாங்காங் சென்றார், அமெரிக்கா வலைவீசி தேடியபொழுது ரஷ்யா தப்பினார், அந்நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கியது இப்பொழுது அமெரிக்க உளவாளி ரஷ்யாவில் சிக்கியதை அடுத்து ஸ்னோர்டன் மேல் ரஷ்யாவுக்கு சில சந்தேகம் எழுந்துள்ளது , இவர் ஒருவேளை சி.ஐ.ஏ ஆளாக இருக்கலாமோ […]

பெரியாரை நாம் ஒன்றும் பெரிதும் விமர்சிக்கவில்லை

பெரியாரை நாம் ஒன்றும் பெரிதும் விமர்சிக்கவில்லை “உன் அறிவினை கொண்டு எந்த விஷயத்தையும் யோசித்து பார், நான் சொன்னதை நம்பாதே” என அவர்தான் அன்றே சொல்லியிருந்தார் எம் சிற்றறிவுக்கு எட்டியவரை யோசித்ததை பகிர்ந்தோமே அன்றி வேறோன்றுமில்லை, ஆக நம் அளவு பெரியார் கொள்கையினை பின்பற்றியவன் யாரும் இருந்திருக்க முடியாது

ராதாபுரம் பகுதிக்கு நல்லது

இத்திட்டம் நிறைவேறினால் நிச்சயம் ராதாபுரம் பகுதிக்கு நல்லதுமுன்பு கூடங்குளம் அணுவுலைக்கு பேச்சிபாறை நீர் வருவதாக இருந்தது, குமரி மாவட்டத்தின் கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லைபழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திருப்புவது சிரமம், எனினும் விஞ்ஞான காலத்தில் எல்லாமே சாத்தியம் என்பதால் அதை செய்யலாம்தமிழகத்தின் வறட்சி நிலையினை காட்ட மத்திய அமைச்சருடன் ஹெலிகாப்டரில் ராதாபுரம் பக்கம் வந்தார் காமராஜர், வறண்ட பகுதியினை பார்த்துகொண்டே சென்றபொழுது திடீரென வாழை, நெல் வயல்கள் வந்தன‌நாம் தஞ்சாவூருக்கு வந்துவிட்டோமா என்றார் அமைச்சர்”இல்ல […]

விஞ்ஞானி நம்பிநாராயணின் புத்தகம் பரபரப்பினை கிளப்பலாம்

நாம் முதலிலே சொல்லிவிடும் விஷயம் சில நாட்கள் அல்லது மாதங்கள் கழித்துத்தான் இங்கே விவாதிக்கபடும் அல்லது பரபரபான செய்தியாகும் அப்படி விஞ்ஞானி நம்பிநாராயணின் புத்தகம் பரபரப்பினை கிளப்பலாம் என சொல்லியிருந்தோம் புத்தகம் வந்து பிரச்சினையினை கிளப்புகின்றது நம்பி நாராயணன் 1967க்கு அடுத்த காலங்களை சொல்கின்றார், ஸ்ரிஹரிகோட்டாவுக்கு பதிலாக தமிழகத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விக்ரம் சாராபாய் வந்ததாகவும் ஆனால் திமுகவின் போதை அமைச்சரின் அழிச்சாட்டியத்தில் அவர் மனம் வெறுத்து ஆந்திரா சென்றதாகவும் தகவல் வருகின்றது கூடவே மகேந்திரகிரி […]

அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு

அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு தொடர்கின்றது அல்லது அவர் பேசுவதை சர்ச்சையாக்குகின்றார்கள் இந்தியினை தொடர்ந்து பலகட்சி ஜனநாயகம் தோற்றுவிட்டது அது தேவையற்றது என்பது போல பேசியிருக்கின்றார் நாம் பாஜகவினை அணுக்கமாக கண்காணிப்பதால் சொல்கின்றோம் , இவர்கள் கொள்கை ஒன்றும் புதிது அல்ல‌ சுதந்திரம் பெற்றதில் இருந்தே ஆளாளுக்கு கட்சி தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என்ற குரல் இருந்தது, நேரு அதை மறுத்தார் பெருந்தன்மையாக அது ஜனநாயகம் இல்லை என்றார் அதன் விளைவுதான் இன்று நாம் காணும் ஏகபட்ட […]

சுயமரியாதை..

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்றதும், 786 அல்லாவின் டெலிபோன் நம்பரா என கேட்டதும் அதே கோஷ்டிதான். கன்னிக்கு குழந்தை பிறக்குமா? பிறந்தால் இயேசு என ஏற்பீர்களா என்று கூட தொடக்கத்தில் சொன்னார்கள் கிறிஸ்துவத்தையும் இஸ்லாமையும் அவர்கள் லேசாக சாடினார்கள் ஆனால் எதிர்ப்பு பலமானதும் அமர்ந்தார்கள் பின் ஒரு கட்டத்தில் அந்த மதங்கள் பக்கமே செல்லாமல் தவிர்த்தார்கள் கிறிஸ்தவ மூட நம்பிக்கையினை, இஸ்லாமிய நம்பிக்கையினை தொட அவர்களுக்கு அவ்வளவு பயம் அட அவ்வளவு ஏன்? முத்துராமலிங்க தேவரின் […]

மத்திய அரசுக்கு நேரம் சரியில்லை

மத்திய அரசுக்கு நேரம் சரியில்லை என்பது அமைச்சர்கள் பேசிய பேச்சுக்களிலும் இன்னும் பல விவகாரங்களிலும் தெரிகின்றது அதெல்லாம் விட மிகபெரும் விவகாரம் வெடிக்க இருக்கின்றது, இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது, பெரும் அலை வீசலாம், பாஜக அரசு இதை தாண்டி வருவது கடினமே விஷயம் நீர்மூழ்கி கப்பல் விவகாரத்தில் வெடிக்கின்றது, அதாவது இந்திய கப்பல்படைக்கு 9 நீர்மூழ்கி கப்பல் கட்டவேண்டும் இவை சாதாரண தாக்குதல் ரகம் என்பதால் சில தொழில்நுட்பங்களை வெளிநாடுகளிடம் பெற்றாலே போதும் நாமே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications