பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏன் அம்மு ஏன்?

அம்மு, உன்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன், நீ அவசரமா இங்க வந்து என்ன கட்டிபிடிச்சிட்டு இருக்கே.. ஏன் அம்மு ஏன்? என்ன மன்னிச்சிருங்க, கலைஞர் கருணாநிதின்னு ஒரு ஜாம்பவான்கிட்ட சண்டை போட்டவா நான், இப்போ முக ஸ்டாலின் வந்திருக்கார்உதயநிதின்னு ஒருத்தரும் வாராராம், அவங்க கூட‌ எல்லாம் அரசியல் செய்றதுக்கு பதிலா உங்க கூட 4 படம் நடிச்சிட்டு போயிரலாம் ராமு…..”

பிள்ளையார் சிலையினை ஏன் பெரியார் அடித்தார் தெரியுமா?

பிள்ளையார் சிலையினை ஏன் பெரியார் அடித்தார் தெரியுமா? ஏன்? இம்மாம் பெரிய உருவம் ஒரு எலிமேல் ஏறியிருக்கு, இது பகுத்தறிவான்னு சொல்லி சொல்லி அடிச்சாரு இயேசுநாதர் 24X 7 சிலுவையில தொங்கிட்டே இருக்காரு, பாவம் வலிக்காதா? அவரை ஏன் பெரியார் இறக்கிவிடவில்லை போடா சங்கி..

இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாரின் தத்துவ முத்துக்கள் இதோ…

இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாரின் தத்துவ முத்துக்கள் இதோ… “தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான். கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி […]

நாசாவின் நுழைவு தேர்வு போலவா இருக்கும்?

5ம் வகுப்பு குழந்தைக்கு தேர்வு நாசாவின் நுழைவு தேர்வு போலவா இருக்கும்? நிச்சயம் 5ம் வகுப்பு குழந்தைக்கு எது தேர்வோ அப்படித்தான் இருக்கும் தன்னம்பிக்கையாக தேர்வுகளை எழுத மாணவர்களை தயாரிக்க வேண்டிய இடத்தில் அவர்களை மிரட்டி ஒடுக்கும் காரியத்தை பலர் செய்து கொண்டிருக்கின்றார்கள் எல்லா தேர்வினை போல அதுவும் ஒரு தேர்வு, அவர்கள் அளவுக்குத்தான் கேள்விதாள் இருக்க போகின்றது இதற்கு ஏன் கடும் அழிச்சாட்டியம் என கேட்டால் நாம் சங்கி. அதற்கு மேல் கேட்டால் நம் குழந்தைகளை […]

அந்த கோஷ்டியே ஒரு நாடக கம்பெனி

அவருக்கு இச்சமூகமும் ஏழை மக்களும் முக்கியம் என்றால் எனக்கு பின் என் சொத்துக்கள் தலித் மக்களை சேரும் என உயில் எழுதியிருக்கலாம் அதை முறைபடுத்தி என் காலத்துக்கு பின்னால் எப்படி எல்லாம் பயன்படுத்தவேண்டும் என விதிகளை வகுத்து மறைந்திருக்கலாம் மாறாக மணியம்மையினை திருமணம் செய்யும் அவசியம் என்ன?வயதான காலத்தில் கவனிக்க என்ற சமாளிப்பெல்லாம் தேவையில்லை எத்தனையோ தாதிகளை வைத்திருக்கலாம் ஏன் மணியம்மையே காந்திக்கு மனுகாந்தி இருந்தது போல பேத்தியாக இருந்திருக்கலாம் ஆனால் மணம் செய்யும் அவசியம் என்ன? […]

அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?

அண்ணாவினை ஏன் சீமான் என்கின்றாய் அப்படி அவர் என்ன சொன்னார் என்றால் ஈழவிவகாரத்திலே அவர் சொன்னதை சொல்லலாம் அண்ணா காலத்தில் ஈழத்தில் ஆயுதபோராட்டம் இல்லை மாறாக மலையக தமிழர்மேல் தாக்குதல், ஈழதமிழர் மேல் அடக்குமுறை என தொடங்கியிருந்த காலம் இது பற்றி அன்றைய தமிழக தலைமகனான அண்ணாவிடம் கேட்டார்கள் அண்ணா என்ன சொன்னார் தெரியுமா? “தமிழருக்கு லங்காபுரியில் சிக்கல் என்றால் சிங்களனுக்கு ஒன்றை சொல்கின்றேன் 4 கோடி தமிழரும் இறங்கி நடந்தால் கடலும் திடல் தானே” இதற்கு […]

விஜயகாந்த் எங்களுக்கு அத்திவரதர்

விஜயகாந்த் எங்களுக்கு அத்திவரதர் : தேமுதிக தொண்டர்கள் எதற்காக? எப்பொழுதும் தண்ணீருக்கு அடியில் கிடப்பதாலா என எதிர்கட்சி திருப்பி கேட்டால் என்னாகும்??

ப.சிதம்பரத்தின் பக்கத்து செல்லில் அடைத்துவைக்க வேண்டும்

வெளிநாட்டு தொழிலாளி வருடகணக்கில் பாமாயில் காட்டிலும் வளைகுடா பாலைவனத்திலும் வருடகணக்கில் தனித்து கிடக்கின்றான் அவன் சம்பளமும் குறைவு, வசதியும் குறைவு, பாதுகாப்பும் குறைவு எத்தனையோ வருடத்திற்கு ஒருமுறை அவன் ஊருக்கு வரும்பொழுது குடும்பத்தார் அழுவதில் நியாயம் இருகின்றது ஆனால் வெறும் 100 நாட்களுக்காக கொழுத்த சம்பளத்தில் பிக்பாஸ் வீட்டில் தங்கும் இம்சைகளை அவர் வீட்டுக்காரர்கள் சந்திப்பதும் ஏதோ நிலாவுக்கு சென்றுவிட்டு இந்த இம்சைகள் திரும்பியது போல கதறி அழுவதும் எரிச்சலூட்டும் விஷயங்கள் இவைகளை எல்லாம் ப.சிதம்பரத்தின் பக்கத்து […]

அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் பலியான கொடுமையினை பேனர் வைத்து நாம் தமிழர் தும்பிகள் கண்டித்ததாக சில தகவல்கள் வருகின்றன‌ அப்படியே திமுகவில் பேனரை ஒழித்த முக ஸ்டாலினுக்கு பேனர் வைத்து திமுகவினர் நன்றி தெரிவித்ததாகவும் சில செய்திகள் விஷயம் உறுதிபடுத்தபடவில்லை என்றாலும் அவர்கள் அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்

இதனால் பாதுகாப்பும் அதிகம்

சீன அதிபரும் மோடியும் மகாபலிபுரத்தில் சந்திக்க போவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் அதற்கான கடும் பாதுகாப்பில் இரு நாட்டு ரகசிய பாதுகாப்பு குழுக்களும் இறங்கிவிட்டன‌ சீன அதிபர் வருவதால் அவரின் பாதுகாப்பினை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டார்கள், சர்வதேச நடைமுறைபடி அவர்கள் குழுதான் வந்து உறுதி செய்யும் சம்பந்தபட்ட இடத்தையும் சுற்றி 5 கிமீ அவர்கள் கட்டுபாட்டில் எடுக்கும் கட்டுபாடு என்றால் துப்பாக்கியோடு 1000 பேர் நிற்க, வாகனங்களை தடுத்து , உள்ளாடை வரை சோதனை செய்து அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications