இவரும் பாதிசம்பளம் வாங்கும் அரசு ஊழியர்
இந்த சவுக்கு சங்கர் என்பவர் என்னமும் எழுதட்டும் ஆனால் நாட்டின் பிரதமரான மோடியினை “டேய்.. போடா.. வாடா.. அவனே.. இவனே..” என சொல்வது சரியல்ல மிக மிக தரம்தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிப்பதும் கொஞ்சமும் சரியல்ல.. பிரதமர் யாராக இருந்தாலும் அந்த பதவிக்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும். எங்கே முக ஸ்டாலினை அவர் “டேய் , வாடா ..போடா” என சொல்லட்டும்? பழனிச்சாமியினை “டேய் பழனி..” என சொல்லட்டும்? கனிமொழியினை அடியே கனிமொழி நில்லடி, சொல்லடி என சொல்லட்டும்? […]