பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவரும் பாதிசம்பளம் வாங்கும் அரசு ஊழியர்

இந்த சவுக்கு சங்கர் என்பவர் என்னமும் எழுதட்டும் ஆனால் நாட்டின் பிரதமரான மோடியினை “டேய்.. போடா.. வாடா.. அவனே.. இவனே..” என சொல்வது சரியல்ல‌ மிக மிக தரம்தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிப்பதும் கொஞ்சமும் சரியல்ல.. பிரதமர் யாராக இருந்தாலும் அந்த பதவிக்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும். எங்கே முக ஸ்டாலினை அவர் “டேய் , வாடா ..போடா” என சொல்லட்டும்? பழனிச்சாமியினை “டேய் பழனி..” என சொல்லட்டும்? கனிமொழியினை அடியே கனிமொழி நில்லடி, சொல்லடி என சொல்லட்டும்? […]

நாம் தமிழர் கோஷ்டியின் மகளிர் பிரிவு ஓணம்

நாம் தமிழர் கோஷ்டியின் மகளிர் பிரிவு ஓணம் கொண்டாடியிருக்கும் போல… இம்மாதிரி சிந்தனைகள் அவர்கள் அறிவினை தவிர வேறெங்கும் உதிக்காது.. எனினும் கருப்பு சட்டையினை பார்த்தால் திக கோஷ்டிகள் மேலும் சந்தேகம் வலுக்கின்றது

நியூட்டனும் ஐன்ஸ்டீனும் மறுபடியும் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள் , சுற்றட்டும்

நியூட்டனும் ஐன்ஸ்டீனும் மறுபடியும் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள் , சுற்றட்டும் நியூட்டனுக்கு முன்பு புவிஈர்ப்பு விசை இல்லாமலா இருந்தது, அது எக்காலமும் உண்டு.நியூட்டன் புதிதாக கண்டுபிடிக்கவில்லை மாறாக அந்த விசைக்கான கணக்கீடுகளை உருவாக்கினார் அவர் கொள்கைபடி எதுவுமே மாறாது, எல்லா விசையும் நிலையானது இந்த ஐன்ஸ்டீன் இருக்கின்றாரே அவர் கொள்கைபடி எல்லாமே மாறும், ஒளியின் வேகம் ஒன்றே நிலையானது நியூட்டனின் கொள்கைகளில் சில தவறு இருந்தது, ஐன்ஸ்டீன் அதை மாற்றி உலகபுகழ் பெற்றார் அதாவது எல்லாமும் சில இடங்களில் […]

தமிழனுக்கான மிகபெரும் தடை

இந்நாட்டில் பாமர‌ தமிழன் வெங்கட்ராமன் கலாம் போல‌ குடியரசு தலைவராகலாம், சிவன், அணுசக்தி சிதம்பரம் போல விஞ்ஞானியாகலாம் சிவநாடார் போல் தொழிலதிபராகலாம், தமிழிசை போல ஆளுநராகலாம் கிரிக்கெட் வீரராகலாம், ராணுவத்தில் சாதிக்கலாம், ஏன் உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் நல்ல இடத்துக்கு வரலாம் சில நாடுகளில் பிரதமர், அதிபர், அமைச்சர் எதிர்கட்சி தலைவராக கூட வரலாம் ஆனால் திமுகவில் மட்டும் அவனால் தலமை பக்கம் வரவே முடியாது ஆக தமிழனுக்கான மிகபெரும் தடை எங்கிருக்கின்றது என்றால் திமுகவில்தான் […]

வெள்ளையன் காலத்தில் அந்த தாடிக்காரன் சொல்லியிருந்தால் வரவேற்கலாம்

இதை வெள்ளையன் காலத்தில் அந்த தாடிக்காரன் சொல்லியிருந்தால் வரவேற்கலாம் ஆனால் அந்த தந்திரகார கிழவனுக்கு 10 ஆயிரம் மைலுக்கு அங்கிருந்து வந்த பிரிட்டிஷ்காரன் ஆளும் பொழுது மானம் வரவில்லையாம், வெட்கம் வரவில்லையாம் மரியாதையாக போ என சொல்ல மனமில்லையாம் ஆனால் சுதந்திர இந்தியாவில் மட்டும் டெல்லியினை பார்த்து மிரட்டுவாராம் என் நாடு என் உரிமை என கட்டபொம்மன் வசனத்தை பிரிட்டிசாரிடம் பேசமாட்டாராம், டெல்லியிடம்தான் பேசுவாராம் இதெல்லாம் பகுத்தறிவாம் மான உணர்ச்சியாம் அடிமை படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் காரணமிடம் […]

பிலிப்பைன்ஸ் அரசு பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க ஒரு யோசனை

பிலிப்பைன்ஸ் அரசு பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க ஒரு யோசனை வைத்தது, இப்பொழுது அதுவே சிக்கலாகிவிடுமோ என அஞ்சுகின்றது 2 கிலோ பிளாஸ்டிக்கை கொடுத்தால் 1 கிலோ அரிசி வழங்கபடும் என அறிவித்தது அவ்வளவுதான் குவிக்கின்றார்கள் போகிற போக்கில் வியட்நாம் கம்பொடியா தாய்லாந்து லாவோஸ் மலேசியா சிங்கப்பூர் என எல்லா நாட்டு பிளாஸ்டிக்கும் பிலிப்பைஸுக்குள் வந்துவிடுமோ என அஞ்சுகின்றார்கள் ஆம் பிளாஸ்டிக் குப்பைகளை எல்லை தாண்டி கடத்தி சென்று அரசிடம் கொடுத்துவிட்டு அரிசி வாங்கும் அளவு நிலமை செல்கின்றது […]

வெறும் டிரைலர்தான்

இது வெறும் டிரைலர்தான் இனிதான் காட்சிகள் இருக்கின்றன , 100 நாள் நிறைவு குறித்து மோடி பேச்சு 100 நாட்கள் டெரெய்லரில் மிரண்டவர்களுக்கான எச்சரிக்கை இது… மிரண்டவர்கள் பட்டியலில் இம்ரான்கான், ப.சிதம்பரம், முக ஸ்டாலின் என கொஞ்சம் பேர் உண்டு என்பது உங்களுக்கு தெரியாததல்ல.. ஆக அடுத்து என்ன நடக்குமோ…. எனினும் 100 நாள் டிரெயிலரிலே தமிழிசை ஆளுநராகிவிட்டாரென்றால் அடுத்து குடியரசு தலைவர் பதவி இல்லை அமெரிக்க தூதர் பதவி தமக்கு கிடைத்தாலும் கிடைக்கும் என பொன்னார் […]

அநீதியின் உச்சம் என்பதும் இதுதான்

குற்றவாளியின் பெயரும் படமும் பேனரிலே இருந்தும், அவர்களை விடுத்து யார் யாரையெல்லாமோ கைது செய்கின்றது காவல்துறை இன்றைய நாளின் அகில உலக காமெடி இதுதான்… அநீதியின் உச்சம் என்பதும் இதுதான்

அவ்வப்போது சில சாமிகள் பரபரப்பினை கொடுக்கும்

சாமியார்களுக்கு பஞ்சமில்லா தமிழ்நாட்டில் அவ்வப்போது சில சாமிகள் பரபரப்பினை கொடுக்கும் இப்பொழுது சிவகங்கை சாமியார் அப்படி பரபரப்பினை கொடுத்தார், தான் இறக்க போவதாகவும் தனக்கு பின் இந்த ஊர் செழிக்க தன் கல்லறை அங்கே அமைய போவதாகவும் பரபரப்பை கிளப்பினார் என்ன இருந்தாலும் சிவனடியார் அல்லவா? சாமியார் வேறு, அவரின் ஜீவசமாதியினை காண ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள் ஒரு மனிதன் சாவதை காணுவதிலுமா இவர்களுக்கு ஆனந்தம்? ஒருமாதியான சமூகமோ என்னமோ? இல்லை கூட்டத்தில் தானும் இருக்கவேண்டும் எனும் சிந்தையோ […]

ரஜினி மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் வெறுப்பும்

ரஜினி மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபமும் வெறுப்பும் என்றால் அதன் பெயர் கோபம் அல்ல மாறாக பயம் அந்த ரஜினி ராமசந்திரனை முறைக்கும் பொழுது இவர்களுக்கு பிடித்தது, ஜெயாவினை எதிர்த்தபொழுது மிக பிடித்தது 1996ல் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு சொன்னபொழுது “வாவ் வாட் எ மேன்” என கொண்டாடியது இவர்களே ரஜினி நம்மை போல திமுகவினை தாமதமாக புரிந்து கொண்டார், அதன் பின் இவர்களுக்கு அவர் பிடிக்காமலே போய்விட்டார் ரஜினி ஒரு தேசியவாதி என்பதும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications