உழைத்தவனுக்கு ஒன்றுமில்லை
நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தில் கணவனை சொத்துக்காக மனைவியே பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொன்ற கொடூர சம்பவம் நடந்திருக்கின்றது சொத்துக்காக அதுவும் கணவனை அதுவும் பெட்ரோல் உச்சத்தில் விற்கும் இந்த விலையிலும் வாங்கி கொளுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சி சொத்துக்காக உறவுகளை கொளுத்தி கொல்வது பட்டினத்தார் காலத்திலே இருந்திருகின்றது “தன்வினை தன்னை சுடும், ஓட்டப்பம் ஓட்டை சுடும்..” என தன்னை கொல்ல வைத்த தீயில் இருந்து அவர் அப்படித்தான் ஓடி வந்திருக்கின்றார் இந்த மனிதர் பாவம் வெளிநாட்டில் கஷ்டபட்டு சம்பாதித்துவிட்டு […]