பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வெற்று பிம்பம் உடைந்து கொண்டிருக்கின்றது

பார்பானுக்கு 2000 வருட காலம் அடிமையாக இருந்தோம் அதை மாற்றினார் பெரியார் : ஈரவெங்காயங்கள் 2000 வருடம் முன் யார் ஆண்டார்கள்? மூவேந்தர்கள் அதில் எவ்வளவு பார்ப்பான் உண்டு? யாருமில்லை 1300 ஆண்டுக்கு பின் யார் ஆண்டார்கள்? நாயக்கர்கள் அதில் யார் பார்ப்பான்? யாருமில்லை 1500ல் இருந்து யார் ஆண்டார்கள்? நவாப்புக்கள் அதில் யார் பிராமணன் யாருமில்லை 1700ல் இருந்து யார் ஆண்டார்? வெள்ளையன் அதில் யார் பார்ப்பான்? யாருமில்லை பின் பெரியார் என்ன கிழித்தார்? யாரிடமிருந்து […]

தலைவியினை விட்டுவிடு..

பர்மாவுக்கு சென்ற தங்க தலைவி பற்றி மேலதிக தகவல் இல்லை பர்மாவின் தென் எல்லை கடத்தலுக்கு பெயர்போன பகுதி என்பதால் சங்கம் பெரும் வருத்தம் கொள்கின்றது, அச்சம் மேலோங்குகின்றது ஒருவேளை 200 டன் பகோடாவின் தங்கத்தை விட விலைமதிப்பற்றவர் தலைவி என யாரும் கடத்திவிட்டார்களோ என்னமோ பர்மா சீனாவின் கட்டுப்பாடு நாடு என்பதால், அருணாசல பிரதேசத்தை கொடுத்தால்தான் குஷ்புவினை விடுவிப்போம் என சீனா ரகசியமாக மிரட்டவும் வாய்ப்பு இருக்கின்றது “ஏ கடத்தல்காரனே தலைவியினை விட்டுவிடு, பர்மாவுக்கு தங்க […]

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது 3 ஏவுகனைகள் ஏவபட்டிருக்கின்றன , அதில் ஒன்றை அமெரிக்க ஏவுகனை தடுப்பு சாதனம் வீழ்த்தியிருக்கின்றது, மீதி இரண்டை தங்களால் தடுக்க முடியவில்லை என்கின்றது அமெரிக்கா ஆம், அவை குறி தவறி வேறு எங்கோ சென்றன, விலகி செல்லும் சனியனை அதன் போக்கில் விட்டுவிட்டது அமெரிக்க தடுப்பு சாதனம் இந்நிலையில் சிரியாவில் ரஷ்ய ராணுவமுகாமின ஆளில்லா ட்ரோன் தாக்க சென்றிருக்கின்றது அதை ரஷ்ய ஏவுகனை தடுப்புகள் சரியாக அடித்து […]

அதிமுகவின் வெற்றியே பெரியாரின் நாத்திக கொள்கையினை கொண்ட திமுகவினை எதிர்ப்பதுதான்

அதிமுகவின் வெற்றியே பெரியாரின் நாத்திக கொள்கையினை கொண்ட திமுகவினை எதிர்ப்பதுதான் திமுகவின் கறுப்புசட்டை அபிமானமும் பெரியார் பாசமும் தமிழ்நாட்டுக்கு ஒரு காலமும் விருப்பமானது அல்ல, அந்த வெறுப்பைத்தான் அதிமுக அறுவடை செய்தது.ராமசந்திரன், ஜெயா எல்லாம் உருவானது அப்படித்தான் இது இன்றைய அதிமுகவினருக்கு தெரிந்தால் நல்லது, வீணாக பெரியார் ஆதரவு என கிளம்பி , ரஜினி எதிர்ப்பு என்ற பெயரில் மக்களின் வெறுப்பை சந்திக்காமல் இருந்தால் நல்லது இல்லையேல் ஆயிரம் மோடி வந்தாலும் இவர்களை காப்பாற்றமுடியாது

நடிகைக்கும் திமுகவுக்குமான உறவு அண்ணா காலத்திலே தொடங்கிற்று

நடிகைக்கும் திமுகவுக்குமான உறவு அண்ணா காலத்திலே தொடங்கிற்று “அவள் ஒன்றும் பத்தினி அல்ல, நான் ஒன்றும் முனிவன் அல்ல” என பகிரங்கமாக திராவிட கருத்துக்களை சொன்னவர் அண்ணா.. இன்னும் என்னவெல்லாமோ நடந்தது, என்னென்ன செய்தி எல்லாமோ வந்தது. அதை திமுக தொடங்கி ராமசந்திரன் இதயகனி என கொண்டாடபட்டபொழுது “அய்யய .. அவனுக கதை பூரா ஆபாசம்…அசிங்கம்” என தைரியமாக சொன்னவர் எம்.ஆர் ராதா முதலமைச்சராக இல்லாமல் இருந்து , தனக்கு நெருக்கடி வந்திராவிட்டால் கருணாநிதி கனிமொழியினை மகளாக […]

அவரின் புத்தகங்களை அரசுடமை ஆக்கினால் என்ன?

ஈரோட்டு ராம்சாமி பெரிய சீர்திருத்த ….ண்டி என்றால் அவரின் புத்தகங்களை அரசுடமை ஆக்கினால் என்ன? அரசுடமை ஆக்கும் அளவு அது தகுதியில்லாதது என்றுதானே அதை பதுக்கி வைக்கின்றார்கள்? ஆக குப்பை புத்தகங்களை எழுதியவனை, அரசுடமை ஆக்க தகுதியில்லா கருத்துக்களை சொன்னவனை புரட்சிவாதி, சிந்தனைவாதி, சமூகத்தில் கிழித்தவன் என சொல்ல என்ன தகுதி இருக்கின்றது?

ஒரு கேடுகெட்ட காட்டுமிராண்டி நாகரீகம் கொஞ்ச காலம் இருந்திருக்கின்றது

அடுத்தவன் மனைவியினை அபகரிப்பது தவறல்ல என சொல்லி ஈரோட்டு ராம்சாமி இன்றும் வாங்கிகட்டி கொண்டிருப்பதன் ஆணிவேர் எங்கிருக்கின்றது என்றால் இங்கல்ல‌ உண்மையில் ஈரோட்டு ராம்சாமிக்கு சொந்த அறிவோ, சுய சிந்தனையோ ஒரு காலமும் இல்லை, கவனியுங்கள் அவரின் பகுத்தறிவே ரஷ்ய புரட்சிக்கு பின்புதான் வந்ததிருக்கும் ஆம், ரஷ்ய புரட்சி உலகில் பெரும் திருப்பங்களை கொடுத்தது, அப்படி தமிழகத்திலும் அது கம்யூனிசமாக வெடித்தது உள்ளே பிராமணன் மேலும் இந்துமதத்தின் மேலும் பெரும் கோபம் கொண்டிருந்த ராம்சாமிக்கு இது தோதானது, […]

இப்பொழுதுதான் தெரிகின்றது

திமுக நிறுவண கோஷ்டி ஈரோட்டு ராம்சாமி மணியம்மையினை திருமணம் செய்ததற்காக அவரை விட்டு ஓடினார்கள் என இதுகாலமும் தமிழகம் நம்பியது அவர்கள் ஈரோட்டு ராம்சாமியிடம் இருந்து தங்கள் மனைவியரை காத்துகொள்ள ஓடியிருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது.

திமுகவும் திகவும் மன்னிப்பு கேட்கட்டும்

ரஜினி மன்னிப்பு கேட்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் இந்துக்களின் தெய்வங்களையும் இந்துமதத்தையும் கடுமையாக விமர்சித்தற்காக திமுகவும் திகவும் மன்னிப்பு கேட்கட்டும் வீரமணியும் அவரின் அடிபொடிகளும் மன்னிப்பு கேட்கட்டும் ராமர் படத்தை செருப்பால் அடிக்க ஈரோட்டு ராம்சாமிக்கும் வீரமணிக்கும் உரிமை யார் கொடுத்தது? சரி அப்படியே அது ஜனநாயக உரிமை என்றால் பெரியார் வீரமணி மற்றும் கறுப்புசட்டை இம்சைகளின் படங்களை செருப்பால் அடிக்க இந்துக்களுக்கும் உரிமை உண்டா இல்லையா? நடந்த கொடூரங்களுக்கும் மிதமிஞ்சிய ஆட்டத்துக்கும் அந்த கோஷ்டி முதலில் மன்னிப்பு […]

ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல

ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல, அது 1980களின் தொடக்க காலம், பிரியா உட்பட தொடர்ந்து அவர் நடித்துகொண்டிருந்த காலம் பெங்களூரில் படபிடிப்பு மறுநாள் சிங்கப்பூர் மறுநாள் சென்னை என அவர் ஓயாது ஓடிகொண்டிருந்த நேரம் இந்த சின்னப்பதேவர் ரஜினியினை அணைத்ததை எம்.ஜி ராம்சந்தர் ரசிக்கவில்லை, சிவாஜி பக்கம் தேவர் செல்லாமல் தடுத்த ராம்சந்தரால் தேவர் ரஜினியினை அணைப்பதை தடுக்க முடியவில்லை ரஜினியுடன் நடிக்க ஜெயாவும் லதாவும் போட்டி போட்ட காலம் அவை, எல்லாம் சேர்ந்து அவரை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications