வெற்று பிம்பம் உடைந்து கொண்டிருக்கின்றது
பார்பானுக்கு 2000 வருட காலம் அடிமையாக இருந்தோம் அதை மாற்றினார் பெரியார் : ஈரவெங்காயங்கள் 2000 வருடம் முன் யார் ஆண்டார்கள்? மூவேந்தர்கள் அதில் எவ்வளவு பார்ப்பான் உண்டு? யாருமில்லை 1300 ஆண்டுக்கு பின் யார் ஆண்டார்கள்? நாயக்கர்கள் அதில் யார் பார்ப்பான்? யாருமில்லை 1500ல் இருந்து யார் ஆண்டார்கள்? நவாப்புக்கள் அதில் யார் பிராமணன் யாருமில்லை 1700ல் இருந்து யார் ஆண்டார்? வெள்ளையன் அதில் யார் பார்ப்பான்? யாருமில்லை பின் பெரியார் என்ன கிழித்தார்? யாரிடமிருந்து […]