பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பனை வடலி நட்ட அந்த தருணம்

ஈழ போராட்டத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு அன்னார் அதில் பனை வடலி நட்ட அந்த தருணம் (அடேய் கிறுக்கு பயலுகளா, பனைக்கு விதை என தமிழ் சொல்லவில்லை, அதெல்லாம் உங்களுக்கு நீக்கபட்ட சமாச்சாரம் பனங்கொட்டை, பீலி, வடலி என்றுதான் தமிழ் அதை சொல்லும் தமிழும் தெரியாது, தமிழ் பெயரும் தெரியாது ஆனால் பெயர் மட்டும் நாம் தமிழர்கள் தமிழையும் அதன் நல்ல பழம் வார்த்தைகளை அழிக்க நீங்கள் மட்டும் போதும்)

விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, பார்த்தவுடனே சிரிப்பு வரவழைக்கும் குபீர் சிரிப்பு கோஷ்டி அது விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம் என தொடங்கியிருக்கின்றது புத்தருக்கான ஆடை மஞ்சள் அல்லது சிகப்பு, ஆனால் இவர்களுக்கோ காண சகிக்காத கருப்பு சரி இவர்களுக்குத்தான் மதமே கிடையாதே? ஊர்வலம் செல்ல வேண்டுமானால் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ், லெனின் போன்ற நாத்திகர்களை அல்லவா சுமக்க வேண்டும்? ஏன் புத்தர் அதை கேட்டால் அம்பேத்கர் புத்தமதத்தை தழுவினாராம் அம்பேத்கர் பெரும் மக்களோடு புத்தமதம் தழுவியது உண்மை, ஆனால் […]

எல்லாம் ஆத்தா உத்தரவுங்க..

“உங்கப்பாவுக்கு கருப்பு சட்டை, எனக்கு சிகப்பு சட்டை. அங்கே பெரியார் இங்கே அம்பாள் அவ்வளவுதானுங்க வித்தியாசம் ஆக உங்களுக்கு பிறகு அடுத்த அம்மா உங்க மகளுங்களா? பின்னே, எல்லாம் ஆத்தா உத்தரவுங்க.. நம்ம வீட்டிலேயும் அப்படித்தானுங்க…. ஹிஹிஹி கட்சிதலைவன் காப்பாத்துவான்னு நம்புற கோஷ்டியும், கடவுள் மனுஷனாக வருவான்னு நம்புற கோஷ்டியும் இருக்குற வரைக்கும் நமக்கும் நம்ம பரம்பரைக்கும் என்னங்க கவலை?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் தள்ளாடுகின்றது

விமான போக்குவரத்தில் உலகுக்கே பாடம் எடுத்தது பிரிட்டனின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் சொகுசு பயணம் என்றால் என்ன? உபசரிப்பு என்றால் என்ன? பிரமாண்ட விமானம் என்றால் என்ன என உலகுக்க்கே அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள். பாதுகாப்பான, சொகுசான பயணம் என பெரும் ஆவணம் வைத்திருப்பவர்கள் அவர்கள் உலகெல்லாம் அவர்களுக்கு தனி பெயர் உண்டு அப்படிபட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் தள்ளாடுகின்றது, ஊழியருக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை சிலமாதங்களாக சம்பளம் கொடுக்கபடாததை தொடர்ந்து நேற்று முதல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் […]

ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமானியாகிவிட்டார்

ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர் விமானியாகிவிட்டார், நமது நரிகுறவர் சாயல் அவரின் இனம். 2012ல் விமான படிப்பினை தொடங்கிய அந்த பெண் இப்பொழுது விமானியாகிவிட்டார் மிக தாழ்த்தபட்ட இனத்து பெண் பைலட்டாகி இருப்பது ஒரிசாவில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது, முதல்வர் பட்நாயக் உட்பட பலர் வாழ்த்து தெரிவிகின்றனர் அந்த அனுபிரியா என்பவருக்கு நாமும் வாழ்த்து தெரிவிப்போம் எனினும் ஒரு எச்சரிக்கையினையும் சொல்லி கொள்ளலாம் மேடம், நீவீர் விமானத்தை அதன் ஓடுபாதையில் செலுத்தும் பொழுதோ இல்லை டாக்ஸி வே எனப்படும் […]

பொறுமை காப்பதுதான் பக்தனுக்கும் அவன் பக்திக்கும் அழகு..

தலைவி மலேசியாவின் கோலாலம்பூருக்கு வந்தும் நீ ஏன் சந்திக்கவில்லை என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள் நேற்று விடுமுறையும் கூட என்பதால் ஏகபட்ட கேள்விகள் என்னதான் உஜ்ஜைனி மகா காளியின் பக்தன் என்றாலும் , தேவியின் சிலையினைத்தான் காளிதாசனால் காணமுடிந்தது இந்த கம்பனுக்கும் சரஸ்வதி அப்படியே உண்மையான பக்தனுக்கு தெய்வத்தின் சிலை போதும், தெய்வம் நேரில் வரவேண்டிய அவசியமே இல்லை பக்தனின் தவத்தை மெய்த்து தெய்வம் நேரில் வரவேண்டுமே தவிர, பக்தன் தேடி ஓடுவது அவன் பக்திக்கும் இழுக்கு […]

துபாயில் முதல்வர் பழனிச்சாமி

துபாயில் முதல்வர் பழனிச்சாமி : செய்தி “இந்த துபாய் அப்பவே இப்படி இருந்திருந்தா நம்ம புரட்சி தலைவனும் தலைவியும் அரபு டிரெஸ் எல்லாம் போட்டு ஆடி இங்க ஷூட் பண்ணிருப்பாங்க‌ தலைவரு ஓட்டகத்து கூட எல்லாம் சண்டை போட்டு அடக்கி தலைவிய காப்பாத்திருப்பாரு.. நல்ல வேளை துபாய் அப்பொழுது இப்படி இல்லை, இருந்திருந்தா அவ்வளவுதான் சாமி…இப்போ தலைகாட்ட முடியாது”

இழப்பு இல்லாமல் யுத்தம் இல்லை

யுத்தம் என வந்தால் எதிரிக்கு 4 குத்து விழுந்தால் நமக்கு ஒரு அடியாவது விழும் என்பது பகவான் கிருஷ்ணனே நடத்திய யுத்தத்தின் தத்துவம் இழப்பு இல்லாமல் யுத்தம் இல்லை அப்படி அமெரிக்க சீன, அமெரிக்க ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பானிய வர்த்தக போரில் அமெரிக்காவுக்கும் அடி விழுகின்றது அமெரிக்க பொருளாதாரம் சரிவதாக புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கின்றன அமெரிக்க பத்திரிகைகள் அது உண்மையும் கூட, உலகில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் வர்த்தகபோரால் அமெரிக்க பொருளாதரமும் லேசாக ஆட்டம் காணுவதாக அவை சொல்கின்றன‌ ஆனால் […]

வாய்புளிஞ்சதோ மாங்காய் புளிச்சதோன்னு கேள்வி கேட்றாங்க

“கராத்தே செல்வின் கல்லறை, பசுபதி பாண்டியன் சமாதி, கட்டதுரை நினைவிடம் இங்கெல்லாம் எப்போ போவீங்கண்ணு கேக்குறாங்க‌ சிலர் தா.கிருட்டினன் கல்லறைக்கு எப்போ டிக்கெட் போட்டிருக்கீங்கண்ணு கேக்குறாங்க‌ இப்போ நாம பங்காரு அடிகள் வீட்டு திருமணத்துக்கு போனதில இருந்து, சங்கரமடத்துக்கு எப்போ டிரிப்னு கேக்குறாங்க‌ வாய்புளிஞ்சதோ மாங்காய் புளிச்சதோன்னு கேள்வி கேட்றாங்க.. நான் கலைஞரோட புள்ள, இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்..”

என்ன கேள்வி?

“அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே” : கலைஞர் எழுதிய வசனம் இது இன்றளவும் திமுக உபிக்கள் சிலாகிக்கும் வசனம் அது ஆனால் அம்பாள் பங்காரு அடிகளாரிடம் பேசியிருக்கின்றார், பங்காரு அடிகளின் வாழ்வே அம்பாள் பேசியதுதான் அவரிடம் தங்கள் புகழ்பெற்ற வசனத்தை சொல்லமுடியாமல் பல்லிளித்து வாழ்த்திவிட்டு வந்திருக்கின்றார் ஸ்டாலின் திமுகவின் இன்னொரு முகம் இதுதான், புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள் சங்கரமடத்திடமும் பிராமணரிடமும் கேட்கும் கேள்வியினை பங்காருவிடம் கேட்டால்தான் என்ன‌? அம்பாள் பெயரை வைத்து சாம்ராஜ்யம் கட்டியிருக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications