பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அம்மணியின் பனிமலை சாகசத்தைவிட சாகசமானது இந்த வார்த்தை ஜால விளையாட்டு

பாகிஸ்தானை சேர்ந்தவர் நமீரா, அம்மணி சாகச விரும்பி. அண்டார்டிக்காவினை அடைந்து பெங்குயினை தழுவுவது, அப்படியே ஆர்டிக் எனப்படும் வடதுருவத்தை அடைந்து பனிகரடியுடன் செல்பி எடுப்பது, எவரெஸ்டை அடைந்து டைவ் அடிப்பது என அதன் சாகசம் அதிகம் அவரின் சாகசத்தை உணர்ந்த அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவணம் அவரை விண்வெளிக்கு அனுப்ப உறுதியளித்து பயிற்சியளிக்கின்றது அப்படிபட்ட அம்மணி இந்தியாவின் விண்வெளி சாதனையினை கவனமாக பாராட்டியிருக்கின்றது என்ன கவனம்? எல்லோரும் இது இந்திய சாதனை, இந்தியா சாதித்திருக்கின்றது எனும்பொழுது அம்மணி […]

இலக்கிய இம்சைகள் என்ன சர்ச்சையினை கிளப்பிவிட்டார்கள்?

இலக்கிய இம்சைகள் என்ன சர்ச்சையினை கிளப்பிவிட்டார்கள்? இப்பொழுதுள்ள இலக்கியவாதிகளிடம் நடக்கும் போட்டியே யார் மிகபெரிய மெண்டல் என்பதுதான் அந்த இடத்துக்கு நடக்கும் போட்டிக்கு கீழ்பாக்க மருத்துவர்கள்தான் நடுவராக இருக்கமுடியுமே அன்றி வேறு யாரும் அதற்கு தகுதியானவர்கள் அல்ல‌ மொழியினை கொன்று, இலக்கியம் என்பதன் உருவினையே கொன்று, தெய்வத்தை வடிக்க சொன்னால் கடும் பேய் உருவினை படைத்து வைத்து இதுதான் தெய்வம் வணங்கு என்பார்கள், பூவினை வரைய சொன்னால் கள்ளிசெடியினை வரைந்துவிட்டு இது உலகதரம் என்பார்கள் ஒன்று தலைகீழாக […]

இது கொஞ்சம் சிக்கலான விவகாரம்

தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்ததை அடுத்து தன் நீண்ட கம்பளி போர்வையினை கழற்றியபடி களத்துக்கு வருகின்றனர் தாலிபன்கள் இது கொஞ்சம் சிக்கலான விவகாரம் ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேற நினைக்கின்றது, ஒருவகையான புரிந்துணர்வினை தாலிபன்களோடு செய்துகொண்டால் எல்லாம் சுபம் என வெளியேறலாம் என்பது அவர்கள் கணக்கு ஒரு வல்லரசு ராணுவத்தை வெளியேற்றுமே தவிர அதிகாரத்தை விட்டு கொடுக்காது இதனால் தாங்கள் விரும்பிய அரசை அமைத்துவிட்டு வெளியேறுவது அவர்கள் விருப்பம், ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது சீனா,ரஷ்யா,இந்தியா […]

விஞ்ஞானமும் நாத்திகமும் கடும் தேடலில் இருக்கும் காலம் இது

காணாமல் போய் தூங்கிகொண்டிருக்கும் விக்ரம் லேண்டரை எழுப்ப படாதபாடு படுகின்றது விஞ்ஞானம் அப்படியே காணாமல் போய்விட்ட, கிட்டதட்ட செத்துவிட்ட‌ திராவிட தத்துவத்தை தேடி கண்டறிந்து எழுப்ப கடும் பிரயார்த்தனம் செய்கின்றது இன்னொரு கோஷ்டி விஞ்ஞானமும் நாத்திகமும் கடும் தேடலில் இருக்கும் காலம் இது

பெங்களூரில் 3 வயது குழந்தை இந்திய சாதனையாளராக இடம்பெற்றுள்ளது

பெங்களூரில் 3 வயது குழந்தை இந்திய சாதனையாளராக இடம்பெற்றுள்ளது நினைவாற்றலில் அது பின்னி எடுக்கின்றதாம், ஒருமுறை ஒரு வார்த்தையினை கேட்டுவிட்டாலோ இல்லை பொருளை பார்த்தாலோ சரியாக சொல்கின்றதாம் இதனை உறுதிபடுத்திய அதிகாரிகள் அக்குழந்தை சாதனை குழந்தை என உறுதிபடுத்தி சான்றிழதை வழங்கி பட்டியலில் சேர்த்துவிட்டார்கள் எமக்கு தெரிந்து இதைவிட மிக திறமையான பெண் குழந்தை ஒன்று உள்ளது, மிக திறமையான குழந்தை அது 47 வயதேயான அந்த பெண்குழந்தையினையும் அதிகாரிகள் தேர்வு செய்து இந்த சாதனையாளர் பட்டியலில் […]

ஜக்கி சாமி என்பவரை முன்னிலைபடுத்துவதை பாஜக தவிர்க்க வேண்டும்

இந்த ஜக்கி சாமி என்பவரை முன்னிலைபடுத்துவதை பாஜக தவிர்க்க வேண்டும் அந்த நபர் யாராகவும் இருக்கட்டும், ஆனால் அவரின் எல்லைக்குள் இருக்கட்டும் மாறாக அகில இந்திய அடையாளம் போல அவர் தன்னை நிறுவ முயல்வதும் அதற்கு பாஜகவின் பெரும் தலைகளும் ஒத்துழைப்பதும் சரியல்ல‌ இந்நாடு சாமியார்களின் நாடாகிவிட கூடாது, ஜக்கிசாமியினை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் எல்லோருக்கும் சரி

நடிகர் ராஜ்சேகர்

நடிகர் ராஜ்சேகர் மறைந்துவிட்டாலும் அவரை பற்றிய செய்திகளை பார்க்கும் பொழுது சிலவலிகள் வரத்தான் செய்கின்றன‌ அவருக்குள் சில திறமை இருந்தது, ஒரு தலைராகம் எனும் அற்புதமான காவியத்தில் அவருக்கு பங்கு இருந்தது இன்றும் டி.ராஜேந்தரின் படங்களை எல்லாம் பாருங்கள், அதில் ஒரு தலைராகம் தனித்து நிற்கும். மற்ற படங்களில் ஏதோ ஒன்றை இழந்தது உங்களுக்கே தெரியும் ஆம் ஒருதலை ராகம் படத்தில் ராஜசேகர் இருந்தார், அதன் பின்னரான படங்களில் அவர் இல்லை தனக்கான சரியான துணை சினிமாவில் […]

முக ஸ்டாலின் தமிழகத்துக்கான கடும் மறுமலர்ச்சியில் இறங்கிவிட்டார்

முக ஸ்டாலின் தமிழகத்துக்கான கடும் மறுமலர்ச்சியில் இறங்கிவிட்டார் என குதுகலிக்கின்றன உபிக்கள் 40 ஆயிரம் ஏரிகளை தூர்வாருகின்றாராம் உதயநிதி, உப்பள தொழிலாளர் சிக்கலை எல்லாம் பார்த்து கண்ணீர் வீடுகின்றாராம் கனிமொழி ஆக கலைஞர் கருணாநிதி என்பவர் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை, அவர் செய்த பாவத்துக்கு பரிகாரமாக வாரிசுகள் வந்திருக்கின்றன என சொல்லாமல் சொல்கின்றன உபிக்கள் இது இருக்கட்டும்.. ஆக 40 ஆயிரம் கண்மாய்களை திமுக தூர்வாருகின்றது, அவர்கள் உண்மையான தமிழ் அபிமானிகள் தமிழர் வாழ உழைக்கும் சிங்கங்கள், […]

சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார்

சிலை கடத்தல்காரர்களைத்தான் அவரால் பிடிக்கமுடியவில்லையே தவிர சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல் ஆம், இந்தியாவின் சட்டத்தின் ஓட்டைபடி இங்குள்ள குற்றவாளிகளை அவரால் நெருங்கமுடியவில்லை, ஆற்றாமை கண்ணீரை மட்டும் அவரால் துடைக்க முடிந்தது ஆனால் தெய்வம் அவருக்கு ஆறுதல் அளித்திருக்கின்றது,” தண்டனையினை என் வசம் விட்டுவிட்டு சிலையினை மட்டும் மீட்பாய் என் அடியவனே என கட்டளையிட்டிருக்கின்றது கடத்தல் சிலைகள் பல அவரால் மீட்கபடுகின்றன, ஏற்கனவே குஜராத்தில் இருந்து ஐம்பொன் சிலைகள் தஞ்சை கோவிலுக்கு திரும்பியதும், அது வந்ததில் இருந்தே […]

இவா கவர்ணர், இவா தலைவர், இவா செயலாளர்…

அவன் இவன் படத்தில் ஒரு காட்சி ஓடிகொண்டிருக்கது, மரத்தடி கோவிலில் மல்லாக்க கிடக்கின்றார் ஆரியா, தலையெல்லாம் எலி கடித்திருகின்றது, கரையன் கூட அரித்திருக்கின்றது அவ்வழியே கல்லூரிக்கு செல்கின்றனர் மதுஷாலினி கோஷ்டி, அது அடிக்கடி பெயிலாகும் கோஷ்டி அவர்களை அழைத்து கேட்கின்றார் ஆர்யா” இந்த சாமி ரொம்ப பவர்புல், அவர கும்பிடாம போனா எப்படி பாஸ் கிடைக்கும்? கையில பையில இருக்கிறதெல்லாம் உண்டியல்ல போடுங்க, சாமி எல்லோரையும் பாஸாக்கி விட்டிருவார் எல்லாம் போடுங்கோ” உடனே அந்த பெண்களும் காணிக்கையிடுகின்றனர்.. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications