பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அறிவார்ந்தவர்கள் இருக்கும் கட்சி திமுக..

பழனிசாமி ஒரு முதலீடும் கொண்டுவரவில்லை, அதை நிரூபிக்க அவர்களால் முடியாது, திமுக 40 ஆயிரம் கண்மாய்களை தூர்வார போகின்றது : உதயநிதி ஸ்டாலின் ஆக இனி பழனிச்சாமி என்ன கிழித்தார் என இவர்கள் கேட்டால், 40 ஆயிரம் கண்மாய்கள் எங்கே என அவர்கள் கேட்பார்கள்? திருடனுக்கு சவால்விட்டு சிக்கிகொள்ளும் அறிவார்ந்தவர்கள் இருக்கும் கட்சி திமுக..

பிரிட்டன் குழம்பி தவிக்கின்றது

பிரிட்டன் குழம்பி தவிக்கின்றது , ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவரவேண்டும் என்ற கோஷத்துடன் துண்டை உதறி தோளில் போட்டு கிளம்பிய நாட்டாமை இப்பொழுது மரத்தில் முட்டிகொண்டு என்ன செய்ய என தெரியாமல் தவிகின்றார் ஆம், அது பிரிட்டனுக்கு சிக்கலாகிவிட்டது, அதிலிருந்து விலகும் பட்சத்தில் பிரிட்டனுக்குள் காய்கறி முதல் எதுவும் வராது, பிரிட்டனின் பொருளும் ஏற்றுமதியாகாது பிரிட்டனில் இந்த சிக்கல் வந்ததற்கு காரணம் ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் ஏராளமானோர் உள்ளே வருகின்றார்கள் இதனால் பிரிட்டனின் மக்களுக்கு வேலை இல்லை […]

யாரும் முதல் முயற்சியிலே வென்றவர்கள் இல்லை

விண்வெளி தரவுகளை எடுத்து பாருங்கள், யாரும் முதல் முயற்சியிலே வென்றவர்கள் இல்லை வார்ன் பிரவுண் காலத்திலே அமெரிக்கா தடுமாறியது, சோவியத் யூனியன் ஒரு காலத்தில் விரக்தியில் இருந்தது தன் பிரசித்தி பெற்ற மிர் கலத்தையே நொறுக்கி தள்ளியது ரஷ்யா அமெரிக்காவின் ஸ்கைலேப் வகையெல்லாம் சந்தி சிரித்த விஷயம் ஆம் அவர்கள் 1950களிலே பாய ஆரம்பித்தார்கள், நாம் 30 வருடம் கழித்துத்தான் களத்துக்கு வந்தோம் 30 வருட இடைவெளிக்கு பின் வந்தும் இன்று அவர்களை விட 3 மீட்டர்தான் […]

இந்தியன் என்பதை விட மனிதன் என்றே சொல்லமுடியாது

இந்த நேரத்திலும் மோடியின் மீதான வெறுப்பை கொண்டாடுபவனை இந்தியன் என்பதை விட மனிதன் என்றே சொல்லமுடியாது இது இந்திய விஞ்ஞானிகளின் சோதனை காலம், நாம் அவர்களுடன் இருத்தல் வேண்டும் ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்து உற்சாக படுத்துதல் வேண்டும் அரசியல் பேச இது நேரமல்ல, நடந்திருப்பது நாட்டு விஷயம் இதற்கு மகிழ்பவன் நிச்சயம் நல்ல குடிமகன் அல்ல, நாளை அவன் முழுக்க சுயநலவாதி, எந்த நாட்டுக்கு சென்றாலும் அவன் உருப்படபோவதில்லை அவன் வாழும் நாடும் உருப்படாது முழு அயோக்கியன் […]

சந்திராயன் 2

நீண்ட பெருமூச்சுடன் தேசம் நம் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தும் ஆறுதலும் ஊக்கமும் தெரிவித்து கொண்டிருக்கின்றது. விண்வெளி ஆய்வு என்பது திராவிட தத்துவமோ அரசியலோ அல்ல, அது மிக கடுமையான சிரமான விஷயம், நாம் முன்பே சொன்னபடி இன்னொரு கிரகத்தில் தரையிரக்கம் என்பது மிக மிக சிரமான விஷயம் முன்பு சந்திராயன் 1 நாம் நிலவில் சுற்ற விட்டோம் , அது வேறுவகையான தொழில் நுட்பம். ஒரு கிரகத்தின் சுற்றுபாதையில் ஒரு பொருளை நிறுத்தினால் சுற்றிகொண்டே இருக்கும், அது […]

ஏன் அப்படி?

இந்திராகாந்தியினை திமுக கொல்ல முயற்சிக்கவில்லை எவனோ ஒருவன் கல்லை வீசிவிட்டான் ஆஹான்.. ராஜிவ் கொலைக்கு திமுககாரணம் அல்ல, திமுகவின் ஆதரவினை புலிகள் தவறாக பயன்படுத்திவிட்டனர் சரி காந்தியினை கொன்றது? அய்யய்யோ ஆர்.எஸ்.எஸ் பார்ப்பானிய மதவாதம் பாபர் மசூதியினை இடித்தது அய்யய்யோ பாஜக…அய்யய்யோ சங் பரிவார் ஏன் அப்படி? அப்படிதாண்டா சங்கி

முதலில் தமிழக டிவிக்களை மூட வேண்டும்

இத்தனை டிவி மீடியாக்கள் தமிழகத்தில் இருக்கின்றன‌ டீக்கு வழியற்றவன், துண்டுபிடிக்கு காத்திருப்பவனை எல்லாம் விவாதம் என அழைத்து என்னென்ன காமெடியல்லாமோ செய்கின்றன‌ கார்த்தி சிதம்பரம் லட்டு போல சிக்கியிருக்கின்றார் ஒரு டிவி அழைத்து உங்க அப்பாவுக்கு அநீதி நடந்ததா? ஏர்செல் வழக்கில் தயாநிதி உள்ளே செல்ல வேண்டுமா? அந்த வழக்கில் மன்மோகன் என்ன செய்தார் என்னய்யா பிரதமர் அவர்? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தெரியாது என்றார், நிலக்கரி தெரியாது என்றார்,உரம் விவகாரம் தெரியாது, ஏர்செல்லும் தெரியாது என்றால் என்ன […]

காந்திமேல் அக்காலத்தில் இருந்து வரும் விமர்சனங்கள்

காந்திமேல் அக்காலத்தில் இருந்து வரும் விமர்சனங்கள் பல உண்டு சிலவற்றை சொல்லிவிடலாம் இந்தியாவில்தான் பிறந்து வளர்ந்தார் காந்தி, லண்டனுக்கு படிக்க சென்று இங்குதிரும்பினார் அதுவரைக்கும் அவருக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் மோதல் இல்லை மோதல் தென்னாப்ரிக்க ரயிலில் அவரை வெள்ளையன் இழுத்து போட்டதில் தொடங்கியது, அதில்தான் போராட்டத்திற்கு வந்தார் அந்த போராட்டமும் தென்னாப்ரிக்க விடுதலைக்கு அல்ல, சில உரிமைளை பெறத்தான் நடத்தினார் அவை கிடைத்தபின் இந்தியாவுக்கு வந்தார் இங்கு ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் போராடிகொண்டிருந்தவர்கள் அவர் தலமைக்கு வந்தபின் அவருக்கு […]

ஏம்ப்பா எல்லோருக்கும் கேட்டுச்சா?……

ஏர்செல் வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதிமாறனை கைது செய்யாதது ஏன் : கார்த்தி சிதம்பரம் ஆவேசம் வாய்ய வாய்யா.. செட்டி புள்ள கெட்டி ஆக எல்லோரும் சேர்ந்துதான் ஊழலை செய்தார்கள் என்கின்றார் கார்த்தி.. இந்த ஆட்சியின் பிரதமர்தான் மன்மோகன் சிங் ஏம்ப்பா எல்லோருக்கும் கேட்டுச்சா?……

சரி அவர் பிரதமரானால் என்னாகும்?

மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது, அதனால் அது ராஜினாமா செய்துவிட்டு மன்மோகன் சிங்கிடம் ஆட்சியினை கொடுக்க வேண்டும் சரி அவர் பிரதமரானால் என்னாகும்? எதுவும் ஆகட்டும் ஆனால் திமுக மந்திரிசபையில் வரும் அவர்தான் கலைஞருக்கு துஷ்டி கூட விசாரிக்கவில்லையே, இன்னும் அஞ்சலி கூட சொல்லவில்லையா ஆமாம் அவர் அவையில் எப்படி திமுக? அது அப்படித்தான் மானமே இல்லையா? நாட்டுக்கும் நாட்டின் வளப்பத்துக்காகவும் பொருளாதார வலிமைக்க்காகவும் திமுக மானமிழக்க கூட தயங்காது டேய்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications