பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இனி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடக்கும்

இனி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடக்கும் சிந்தனை சில இடங்களுக்கு தாவுகின்றது, இதே மலேசியாவில் அது இஸ்லாமியநாடு என்றாலும் இந்துக்களுக்கும் அவர்களின் ஆலயங்களுக்கும் அரசு மரியாதை இந்தியாவினை விட அதிகம் பத்துமலை கோவில் ஊர்வலமோ இல்லை இதர இந்துமத ஊர்வலமோ அரசு அனுமதியுடன் உற்சாகமாக நடைபெறும் இந்து ஊர்வலத்துக்கு இஸ்லாமிய பொலீசார் முழு புன்னகையுடன் பாதுகாப்பு வழங்குவார்கள் , ஊர்வலம் மசூதியினை தாண்டினாலும் அருகில் சென்றாலும் ஒரு சிறு சலசலப்பு இருக்காது மக்களின் மனம் அப்படி உங்கள் […]

அப்பொல்லாம் நான் எப்படி இருந்தேன்?

ஒரு காலத்துல தமிழ்நாடு முழுக்க நம்ம சரக்குத்தான் சப்ளை, அப்பொல்லாம் நான் எப்படி இருந்தேன்? அவனுகளே டாஸ்மாக்குன்னு தொடங்கி அவனுக கட்சிக்காரனுகளே காய்ச்சி விற்க ஆரம்பிச்சபிறகு நம்ம சாராய சாம்ராஜ்யம் சரிஞ்சி லண்டன்ல ஒளிஞ்சி இருக்கோம் அவனுக கோட் சூட் போட்டுட்டு இங்கேயே வந்து சுத்துறானுக, தொழில் சொல்லிகொடுத்த குரு இவருன்னு எவனாவது இங்கு வந்து நம்மை பார்த்தானா? நன்றிகெட்ட உலகமடா மனிதா?..

தமிழிசைக்கு ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவிலும் இதர கட்சியிலும்தான்

தமிழிசைக்கு ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவிலும் இதர கட்சியிலும்தான் இருந்திருப்பார்கள் போல‌ அக்கா தெலுங்கானா கவர்னாராகிவ்ட்டார் என்றவுடன் கண்ணீர் வடிக்கின்றார்கள், இதெல்லாம் அக்காவுக்கான சதி இம்மாதிரி பதவிக்கு சென்றால் அதன் பின் மாநில அரசியலுக்கு திரும்பவே முடியாது என கடும் உருக்கம் ஆமாம் அவர் ஏன் திரும்ப வேண்டும், இவர்கள் பரட்டை கருப்பி இன்னபிற அடையாளங்களில் கரித்து கொட்டவா? அக்கா கவர்ணராகிவிட்டார் இன்னொரு நாளில் குடியரசு தலைவரானாலும் ஆகிவிடுவார் சரி அதெல்லாம் இருக்கட்டும், திமுக எத்தனை கவர்ணர்களை உருவாக்கியது […]

புலித்தேவன்

அலாவுதின் கில்ஜியின் படைகள் மதுரையினை தாக்கும் வரை சிக்கல் இல்லை இங்கே பாண்டிய மன்னரின் வாரிசு சண்டை அவனுக்கு வாய்ப்பாகவும் இருந்தது இஸ்லாமிய படையெடுப்பினை தடுக்க நாயக்கர்கள் மதுரை வந்தனர், இத்தோடு பாண்டிய வம்சம் மதுரையில் இருந்து அகற்றபட்டது ஆனால் பாண்டியர்கள் முழுவதும் ஒழியவில்லை, தென்காசி , செவல், வள்ளியூர் போன்ற பகுதிகளில் சிற்றரசர்களாக நீடித்தனர் அவர்கள் நாயக்க மன்னர்களோடு உறவு கொண்டாலும் தனி அரசர்களாகவே நீடித்தனர் மதுரையினை ஆண்ட வெள்ளையர்கள் 72 பாளையாமாக தமிழகத்தை பிரித்து […]

அடுத்த பாஜக தலைவர் யார்?

அடுத்த பாஜக தலைவர் யார்? நெல்லை மாவட்டத்தில் வடக்கன்குளம் அருகே இருப்பதுதான் தண்டையார் குளம். (தமிழிசை அக்கா வடக்கன்குளத்தில்தான் பிறந்தார் என்கின்றது வரலாறு ) நிச்சயம் பதவி இவரை தேடி வரலாம், ஆனால் ஏற்பாரா இல்லையா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகளை கவர்ணர் எனகேட்ட தந்தை..” (காங்கிரஸ் எனக்கு கொடுக்காத் கவுரவத்தை மகளுக்கு கொடுத்திருக்கும் பிஜேபியினை மனமார வணங்குகின்றார் குமரி அனந்தன் ஆனாலும் அந்த பழனிச்சாமியினை விரட்டிவிட்டு அக்காவினை முதல்வராக்கியிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும் என்றொரு குரல் அவர் மனதின் ஓரத்தில் கேட்பது நமக்கு புரிகின்றதல்லவா?)

கடும் காய்ச்சலாம்

சும்மா ஜல்லிகட்டு காளை போல வந்த அறை நண்பன் இரு நாட்களாக வெட்ட கொண்டு போகும் மாடு போல சுருண்டு கிடக்கின்றான் கடும் காய்ச்சலாம் திமுகவினை விட்டுவிடுகின்றேன் என மாரியம்மா கோவிலில் சத்தியம் செய், உனக்கு விபூதி அடிக்கின்றேன் எல்லாம் சரியாகும் என சொன்னாலும் கேட்கவில்லை சில நேரம் ஜூரத்தில் முணங்குகின்றான், “கலைஞரய்யா வாங்க அது யாரு அண்ணவா? திராவிட வணக்கம்” என அவன் சொல்லும் பொழுது பயமாகத்தான் இருக்கின்றது ஏன் இப்படி ஆகிவிட்டான் தமிழிசை கவர்ணராகும் […]

எங்கிருந்தாலும் வாழ்க

வழக்கமாக அய்யய்யோ என கத்தும் கோஷ்டிகள் , இப்பொழுது அப்படியா? என கண்களை விரிக்க பார்த்துவிட்டு மனதுக்குள் முணக தொடங்கிவிட்டன‌ ஆம் பாஜக பார்ப்பன கட்சி, நிர்மலா எனும் பாப்பாத்தியினை சாதி பார்த்து அமைச்சராக்கினார்கள், சூத்திர தமிழிசையினை தெருவில் நிறுத்தினார்கள் இதுதான் ஆரிய பார்பானியம் என ஒரே அட்டகாசம் பாஜக மாநில தலைவராய் சூத்திரரை நிறுத்தியதும், தூத்துகுடியில் வெல்ல்வார் என வாய்ப்பு கொடுத்ததும் அவர்களுக்கு தெரியாது அல்லது மறைப்பார்கள் இப்பொழுது அக்காவினை தெலுங்கானா ஆளுநர் என அறிவித்துவிட்டது […]

ஜெகத் கஸ்பர் எனும் பாதிரியின் அட்டகாசம் அதிகரித்தாயிற்று

இந்த ஜெகத் கஸ்பர் எனும் பாதிரியின் அட்டகாசம் அதிகரித்தாயிற்று முதலில் புலிகளோடு இணைந்து இங்கு குழப்பம் விளைவிக்க முயன்றார் அதற்கு திமுகவின் துணை இருந்தது பின் இவரின் உள்நோக்கத்தை அறிந்த திமுக கழற்றி விட்டது அதற்கு முன்பே புலிகள் மிரட்டித்தான் வைத்திருந்தனார் அன்னார் நினைத்த இடம் ஆண்டன் பாலசிங்கத்தின் இடம் ஆக திமுகவிலும் புலிகளிடமும் தன் வித்தை பலிக்காத பாதிரி இப்பொழுது பெரியார் கோஷ்டிகளிடம் அடைக்கலமாகி வீரமணியின் இடத்தை பிடிக்க முயற்சிக்கின்றார் அன்னார் திமுக, புலி சொத்து […]

மொகரம் மாதம்

உலகெல்லாம் வாழும் கலாச்சார பிண்ணனி கொண்ட இனங்களுக்கு எல்லாம் நாள்காட்டிகள் உண்டு, அதில் தமிழகம் தமிழ்வருடம் பிறப்பது சித்திரையா அல்லது தையா என தைதை என குதிப்பதும் உண்டு. இஸ்லாமிய காலண்டர் படி மொகரம் ஆண்டின் முதல் மாதம் , அந்த 1ம் தேதியே இஸ்லாமிய பெருமக்கள் பின்பற்றும் நாள்காட்டியின் வருடபிறப்பு. அதாவது நபிபெருமகனாரின் போதனைகளுக்கு பின்னராக கால கட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கான நாள்காட்டி வகுக்கபட்டது, அதன் படி ஹிஜ்ரி வருடகணக்கினை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள். எப்படி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications