பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவனுகளும் அவனுக நியாயமும்..

1971ல் நடந்ததற்கு ஆதாரமே இல்லையாம், ரஜினி சொன்னது எல்லாம் பொய்யாம். சேலத்தில் அப்படி நடந்ததற்கு ஆதாரமில்லையாம் ஆனால் பார்பான் அட்டகாசம் செய்தது உண்மையாம், கற்க வந்த தாழ்த்தபட்டவன் காதில் ஈயத்தை கதற கதற ஊற்றியது உண்மையாம் நவீன ரோபோ டெக்னாலஜி, ராக்கெட் டெக்னாலஜி, இந்தியன் பீனல் கோட் எல்லாம் பல்லாயிரம் வருடத்துக்கு முன்பே பிராமணன் கற்று மற்ற சாதிக்கு கொடுக்காததும் உண்மையாம் சதி, முலைவரி, தேவதாசி இன்னும் எல்லா பிரச்சினைகளும் பிராமணனால் மட்டும் வந்ததாம் பிராமணன் சாதி […]

உடல்பிறப்பே

உடல்பிறப்பே இங்கே என் எதிரே அமர்ந்துக்கொண்டு அன்பு நண்பர் ராமசந்திரனும் , அம்மையார் ஜெயலலிதாவும் கேட்கும் கேள்வி கனைகளை பார், அதை கேட்டு காமராஜர் நகைப்பதை பார், ராஜாஜி சிரிப்பதை பார் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே, தஞ்சை கோவிலில் என்ன நடந்தால் என்ன? உங்கள் மகன் செல்வாரா? விபூதி வைப்பாரா? தேவர் சமாதிக்கு செல்லும் உங்கள் மகன் பெருவுடையார் கோவிலுக்கு ஏன் செல்லவில்லை? ஆக தமிழனின் வரலாறு தேவர் சமாதியிலா இருக்கின்றது? திருவாரூர் கோவிலுக்கே தமிழில் […]

ஈரோட்டு ராம்சாமியினை அடித்து இழுத்து நடுரோட்டுக்கு கொண்டுவர வந்துவிட்டார் சுப்பிரமணிய சாமி..

சுப்பிரமணிய சாமிக்கு 80 வயதாகின்றது, ஜெயலலிதா வழக்கு கனிமொழி வழக்கு என எல்லா உண்மைகளையும் வெளிகொண்டு வந்த சாமிக்கு , தன் 80ம் வயதில் கறுப்பு சட்டைகளை செருப்பால் அடிக்கவும் வாய்ப்பினை கடவுள் கொடுத்திருக்கின்றார் என்றால் அதை தடுப்பவர் யார்? ஈரோட்டு ராம்சாமியினை அடித்து இழுத்து நடுரோட்டுக்கு கொண்டுவர வந்துவிட்டார் சுப்பிரமணிய சாமி.. வீரமணி அமைதியாக தன் சக தீவிரவாதிகளுடன் கைகளை தூக்கியபடி சரணடைந்து வண்டியில் ஏறுவது அவருக்கு நல்லது

ரஜினி களத்துக்கு வந்துவிட்டார்

ரஜினி களத்துக்கு வந்துவிட்டார், ஒரு முடிவோடு வந்திருக்கின்றார் ரஜினி அந்த ராம்சாமி நடத்திய அழிச்சாட்டிய 1971 ஊர்வலம் தொடர்பாக துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கோரமுடியாது எனவும், தான் பத்திரிகை செய்தி அடிப்படையில் பேசியதாகவும் தெளிவாக சொல்லிவிட்டார் சாம்பிளுக்கு சில தகவல்களை காட்டி கொளுத்தி போடுகின்றார், இன்னும் வலுவான ஆதாரம் உண்டு ஏன் வீரமணி 1971ல் ராமன் படத்தை செருப்பால் அடித்தபின்புதான் வென்றோம் என சொன்ன ஆதாரம் எல்லாம் உண்டு ரஜினி முதல்கட்டமாக லேசாக அடித்துவிட்டு பல்ஸ் […]

இந்துமதம் ஒன்றே அவரின் எதிரி

பைபிளில் ஒரு முரண்பாடு உண்டு, பழைய ஏற்பாட்டு கடவுள் பொல்லாதவர். ஏதும் தவறு செய்தால் மன்னிக்கவே மாட்டார், மகா பயங்கர கோபக்காரர் உண்ணாதே என சொன்ன ஒரு பழத்தை ஆசைபட்டு உண்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் அந்த கோபக்கார‌ கடவுள் ஆனால் புதிய ஏற்பாட்டில் மகா அப்பாவியாக அடிவாங்கி சிலுவையில் மரித்தவரும் அவரே காலங்கள் மாற மாற கடவுளும் மாறியிருக்கின்றார், சரி விஷயம் கடவுள் அல்ல அந்த தொடக்க காட்சி ஆம், மனிதன் […]

தொலைகாட்சிகளிடம் இருந்து மாணவர்களை காப்பாற்றுவோம்

முதலில் 5ம் வகுப்பு மாணவர்கள் ஒழுங்காக படிக்க வேண்டியது இருப்பதால் அவர்களை கலைஞர் டிவி, சன் டிவி மற்றும் ஆதித்தியா டிவியில் கூத்தாட அனுமதிக்கமாட்டோம் என திமுக சொல்லுமா? இல்லை மற்ற டிவிக்கள் சொல்லுமா, இல்லை இந்த போராளிகள்தான் சொல்வார்களா? பள்ளிமாணவர்களுக்கான நடனம், பாடல் இன்னபிற இம்சைகள் போட்டி , பங்கேற்பு என அவர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகின்றது வாழ்வே கூத்தாடுதல் என்பது போன்ற மகா விபரீத மனநிலைக்கு அக்குழந்தைகள டிவிக்கள் இழுத்து செல்கின்றன‌ மாணவர்கள் […]

காலமும் தெய்வமும் அதன் கணக்கினை சரியாக செய்கின்றது

ம.கோ ராமசந்திரனுக்கு கருப்பு சட்டைகள் என்றால் ஆகாது, ஆனாலும் வெளியில் சொல்லவில்லை மாறாக தேர்ந்த ராஜதந்திரியான அவர் ஆன்மீகவாதிகளை சந்திப்பது, கோவில்களுக்கு உதவுவது என அவர்களை வேறுமாதிரி வெறுப்பேற்றுவார் திராவிட பகுத்தறிவு அண்ணாவின் இதயகனி ஆலயகாரியங்களில் ஈடுபடுவதை பார்த்து கையினை பிசைந்து பெரியார் திடலில் முட்டிகொள்ளும் கறுப்புகள் அவ்வப்போது கருணாநிதியுடன் சேர்ந்து அவரை கலாய்ப்பதுண்டு அப்படி கலாய்த்துவிட்டு ஒருமுறை வீரமணி அதிமுக மாவீரன் தாமரைகனியிடம் வசமாக சிக்கி, அடிவாங்கி உயிர்தப்பி வந்த சம்பவமெல்லாம் வரலாற்றில் உண்டு அதன்பின் […]

வாழ்த்தெல்லாம் தலைவிக்கே

கங்கை இருக்கும்வரைதான் காசிக்கு வாழ்வு, நைல் இருக்கும் வரைதான் எகிப்துக்கும் வாழ்வு காவேரி பாயும்வரைதான் டெல்டா பகுதி வாழமுடியும் கிறிஸ்தவம் இருக்கும்வரைதான் போப் வாழமுடியும், ஈழதமிழன் இருக்கும் வரைதான் ராஜபக்சே ஆள‌முடியும் அப்படித்தான் சுந்தர் சி என்பவரால்தான் தலைவியின் குங்குமமும் மங்கல தாலியும் நிலைக்க முடியும் விக்டோரியா ராணியின் கணவர் என்பதால் அந்த மன்னனும் மதிக்கபட்டானாம், கிளியோபாட்ராவின் கணவனானால் மட்டுமே மதிப்பு என கலங்கி நின்றானாம் டாலமி டாலமி என்ன? உலகையே வென்றாலும் கிளியோபாட்ராவின் கணவனாக இல்லை […]

அவர்களை உற்சாக படுத்தவேண்டும்

5ம் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லலாமா? செல்லலாம் 5ம் வகுப்பு மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து செல்லலாமா? செல்லலாம் 5ம் வகுப்பு மாணவர்களை கேத்தலிசம், நல்லொழுக்கம், காலை வழிபாடு என அணிவகுக்க வைத்து பழக்கலாமா பழக்கலாம் 5ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு அழைத்து செல்லலாமா? அய்ய்யய்யோ மாணவர் மேல் மனரீதியான வன்முறை நிகழ்த்துகின்றார்கள்…மோடி எடப்பாடி கொடுமை பாரீர் அன்றே 5ம் வகுப்பு தேர்வு ஒழுங்காக இருந்தால் அண்ணாவும் கருணாநிதியும் இன்னும் பல திராவிட இம்சைகளும் வடிகட்டபட்டிருக்கும் தமிழகம் […]

தலைவி குஷ்பு பர்மாவுக்கு ஒரு விழாவுக்கு சென்றிருக்கின்றார்

தலைவி குஷ்பு பர்மாவுக்கு ஒரு விழாவுக்கு சென்றிருக்கின்றார் பர்மாவின் யாங்கூன் எனப்படும் ரங்கூனில் தங்கத்தால் ஆன பகோடா எனப்படும் கோபுரங்கள் உண்டு, நிச்சயம் அவை உலக அதிசயத்தில் வரவேண்டும் ஆனால் வரவில்லை அவை டன் கணக்கில் தங்கத்தான் உருவானவை, அவற்றின் தங்கம் 200 டன்களுக்கும் மேலே இருக்கலாம் என்கின்றது கணக்கு. கலைநயம் மிகுந்திருப்பதால் வெள்ளையனும் இரண்டாம் உலகப்போரில் பர்மாவினை கைபற்றிய ஜப்பானியரும் அதில் கைவைக்கவில்லை வேலூர் தங்க கோவில், நடராஜர் கோவில் கூரை எல்லாம் அதன் அருகில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications