காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான அரசை எதிர்த்து அங்கு ஒரு கட்சி ஒரு இயக்கம் பேசியதுண்டா? போராடியதுண்டா? இல்லை, இல்லவே இல்லை, பாகிஸ்தானியாக ஒன்றுபட்டுநிற்கின்றார்கள் இதோ தேசிய அவமானமான திமுக இந்திய அரசுக்கு எதிராக கொடிபிடிப்பது பாகிஸ்தானுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது இந்திய அரசை இந்தியாவின் பெருங்கட்சியே கண்டிக்கின்றது என எக்காளமிடுன்றார்கள்.. அன்று ஈழத்தில் இருந்து திரும்பிய இந்திய அமைதிபடையினை கலைஞர் அவமானபடுத்தியது போல, காஷ்மீரில் உயிர்விட்ட இந்திய ராணுவத்தாரை அவமானபடுத்துகின்றார் முக ஸ்டாலின் அந்த பனிமலையிலும், அடர் […]
அடிமைகள் தமிழ்நாட்டை ஆளுகிறார்கள்!
அடிமைகள் தமிழ்நாட்டை ஆளுகிறார்கள்! தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் இன்னும் நேரு குடும்பத்திடம் அடிமைபட்டு கிடக்கும், முடியா நிலையிலும் சோனியாவினை தலைவராக்கும் காங்கிரஸில் ஒரு அடிமை இதை சொல்வதுதான் வேடிக்கை
நாளைக்கு டெல்லில நமக்கு ஆதரவா போராட்டமாம்
நாளைக்கு டெல்லில நமக்கு ஆதரவா போராட்டமாம், தமிழ்நாட்ல இருந்து தளபதி சொல்லிட்டாராம், யார் அந்த தளபதி? I want to see him.. அட அவனுக அவனுகளா அப்படி தளபதி, அஞ்சா நெஞ்சன் ஜெனரெல்னு பட்டம் வச்சிட்டு அரசியல் பண்ணுவானுக நீங்களா ஏதும் நினைச்சிக்காதீங்க? இஸ் இட்? பிறகு எப்படி தளபதி ஆனார்? அட அது நாடக கோஷ்டிங்க, அவனுகளே ஒருத்தர பேரரிஞர் அப்படின்னு சொல்லி அழுவானுக அந்த ஆளு காஞ்சிபுரத்த தாண்டிருக்க மாட்டாரு, கலைஞர்னு ஒரு […]
எதற்கு ப.சி அஞ்சுகின்றார்?
எதற்கு ப.சி அஞ்சுகின்றார்? கைதாக வேண்டும், அதன் பின் அவர் அங்கு எப்படி எல்லாம் சித்திரவதை அனுபவிக்கின்றார் என தமிழகத்தில் பத்திரிகைகள் எழுத வேண்டும் பல அதிர்ச்சி கட்டுரைகள் வரவேண்டும், கடும் வெயிலில் திகாரில் கோவணத்துடன் நிறுத்தபட்டார் ப.சி என்றெல்லாம் செய்திகள் பரபரப்பாக வரவேண்டும் டிவி விவாதம் எல்லாம் பொங்க வேண்டும், எல்லா பத்திரிகையும் ப.சி பசியில் ப.சி வியாதியில் என எழுதி குவிக்க வேண்டும் “அப்பச்சி சத்தமா பேசினாலே தாங்க மாட்டாக, அப்பச்சிக்கு வெயில் 1 […]
அங்கு இருப்பவர் மட்டும்தான் தமிழன் என அறியபடுவார்கள்..
ஒரு தமிழன் அரசியல் காழ்புணர்ச்சியோடு விரட்டபடுகின்றான், வேட்டி கட்டிய தமிழன் எனும் ஒரே ஒரு காரணத்துக்காக இன வெறுப்பில், தமிழின வெறுப்பில் விரட்டபடுகின்றான் அய்யகோ அவனை காக்க எந்த தமிழனும் தமிழ்நாட்டில் இல்லை அவன் சுத்தமான வைசிய தமிழனாக இருந்தாலும் , அவனுக்கு யாரும் இல்லை ஆரிய பார்ப்பானிய கூட்டம் வைசியன் எனும் 3ம் பிரிவினை விரட்டுகின்றது, கேட்பார் இல்லை பெரியார் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? நடக்கவே நடக்காது ஆக தமிழனாக இருந்தால் திமுக, திக, […]
ப.சிதம்பரம் நிலை குறித்து தமிழக காங்கிரசாரின் கவலை எப்படி இருக்கும் தெரியுமா?
ப.சிதம்பரம் நிலை குறித்து தமிழக காங்கிரசாரின் கவலை எப்படி இருக்கும் தெரியுமா? வேறு எப்படியும் இருக்காது, இப்படித்தான் இருக்கும் சிதம்பரமே சிக்கலில் இருக்கும் பொழுது அவரின் அடியாள் கே.எஸ் அழகிரி எப்படி பதவியில் நீட்டிக்கலாம்? அவரை விரட்டிவிட்டு அடுத்து யாரை வைக்கலாம் இல்லை நாமே அமர்ந்தால் என்ன? பிரியங்காவும் ராகுலும் ப.சிக்கு ஆதரவு தெரிவித்துகொண்டிருக்கும் பொழுதே, “தமிழகத்தில் ப.சி செல்வாக்கு சரிந்தது அதனால் கே.எஸ் அழகிரி மேல் முட்டை தக்காளி வீசபடும் ஆபத்து உண்டு, கட்சி மரியாதை […]
காங்கிரஸ்காரர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல
காங்கிரஸ்காரர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல இந்திராவே அலகாபாத் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டவர் வழக்குகள் வந்தால் எதிர்கொள்வதும், வாதாடியோ இல்லை நேரம் பார்த்தோ வெளிவருவதும் அவர்கள் ஸ்டைல் அரசியலில் வழக்கு இல்லாதோர் மிக குறைவு, ஆனால் அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் அதைவிடுத்து சிதம்பரம் இப்படி எல்லாம் இழுத்தடிப்பது அவருக்குத்தான் இழுக்கினை தேடிதரும் அந்த ஜெயாவினை எடுத்துகொள்ளுங்கள், நீதிசட்டத்தில் எவ்வளவு சந்து பொந்து உண்டோ அங்கெல்லாம் நுழைந்து இழுத்தடித்தார், காற்றுபுக முடியாத இடைவெளியில் எல்லாம் […]
ஏதோ திட்டத்தோடுதான் களமிறங்குகின்றது மத்திய அரசு
சிதம்பரம் சில வழக்குகளில் கைதானால் அது அத்தோடு மட்டும் நிற்காது அந்த ஏர்செல் வழக்குகளை தோண்டி எடுத்து தயாநிதி மாறன் கலாநிதிமாறன் வரை பாயகூடிய விவகாரமாக கூட செல்லலாம் ஏதோ திட்டத்தோடுதான் களமிறங்குகின்றது மத்திய அரசு விரைவில் சன்டியில் இந்த நியூஸ் 7 போல வெண் தாடி வேந்தர் மோடி , இரட்டை மலை சீனிவாசனின் வாரிசு அமித்ஷா என்ற சிறப்பு நிகழ்ச்சிகள் வந்தாலும் வரலாம்
இதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது
சிதம்பரம் மேல் சர்ச்சை இருந்து ஆதாரமும் இருந்தால் உடனே பிடித்து உள்ளே போடட்டும் ஆனால் பாபர் மசூதி இடிப்பில் அத்வாணிக்கு மட்டும் தீர்ப்பே வராத மர்மம் என்ன? இதெல்லாம் பற்றி நாம் பேச கூடாது
ப.சி மட்டும் குறிவைக்கபடும் மர்மம் என்ன?
இவ்வளவு காங்கிரஸ் தலைகள் இருக்கும் பொழுது, சசிதரூர் போன்ற கொலை சர்ச்சையான நபர்கள் எல்லாம் இருக்கும் பொழுது ப.சி மட்டும் குறிவைக்கபடும் மர்மம் என்ன? ஆக ஆதாரம் மிக வலுவாக சிக்கியிருக்கின்றது, தப்ப முடியாத விஷயமன்றி ப.சி இப்படி அல்லாட மாட்டார் இதெல்லாம் என்ன சொல்கின்றது பிள்ளைகளால் சீரழியும் ஜாதகம் ஒரு சில பெற்றோருக்கு இருக்கின்றது, அதில் ப.சி சிக்கிவிட்டார் கலைஞர் அட்டகாசமாக தப்பிவிட்டார், தான் இருக்கும் வரை மிக சாதுர்யமாக தன் வாரிசுகளை கையாண்டுவிட்டு, அந்த […]