பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த நெல்லை வீரதம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்

அந்த நெல்லை வீரதம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ளனர் கொள்ளையர்களை நாற்காலியாலும் கட்டையாலும் அடித்துவிரட்டிய அந்த வீரதம்பதியரை கண்டு தமிழகம் அதிர்ந்தது டி.எஸ்.பி நேரில் சென்றார், பழனிச்சாமி விருதெல்லாம் அளித்தார் அந்த வீர சாகச வீடியோவினை பார்த்த மருமகன் அல்லது மருமகளின் நிலை பற்றி தெரியவில்லை ஏதும் பூட்டிய அறைக்குள் அல்லது ஆலய சந்நிதியில் விழுந்து கிடக்கலாம் அந்த வீரசூர சம்பவம் இப்பொழுது சர்சையாகின்றது 17 சிசிடிவி கேமராவில் ஒன்று வேலைசெய்து வேறு எல்லாம் அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி போல […]

அசைக்க முடியாத சாமிகள் இருவர்

பொருளாதார நெருக்கடியோ இல்லை இதர நெருக்கடியோ ஏன் ஊழிதாண்டவம் வந்தாலும் அசைக்க முடியாத சாமிகள் இருவர் ஒருவர் நித்தி சாமி இன்னொருவர் பழனிச்சாமி இன்று இந்தியாவில் மிக உற்சாகமாக கவலையே இன்றி வலம் வரும் சாமிகள் இந்த இருவரும்தான்

அவனுகளும் அவனுக ஒப்பாரியும்

அய்யய்யோ அம்பானி வளர்கின்றான், அதானி வளர்கின்றான், டிவிஎஸ் பார்ப்பான் கொடிகட்டுகின்றான் பூராவும் கார்பரேட்டுக்கு விற்றுவிட்டார் மோடி என்றார்கள் கடந்த வருடம் இப்பொழுது அய்யய்யோ ஏராளமான கம்பெனிகளை மூடுகின்றார்கள், ஏகபட்ட பேர் வேலை இழக்கின்றார்கள் என ஒப்பாரி ஆக தொழில் வளர்ந்து கார்ப்பரேட் பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் பொழுது முதலாளி ஒழிக என கம்யூனிசம் பேசுவது பின் முதலாளி கடையினை மூடும் பொழுதும் அய்ய்யகோ தொழிலாளி வீழ்கின்றான் என கம்யூனிசம் பேசுவது சரி கட்சி என்னவென்றால் கம்யூனிஸ்ட் […]

வருவதை எதிர்கொள்ளலே அவருக்கு நலம்…

தன் கவுரவத்துக்கும் அந்தஸ்துக்கும் நீண்ட கால நற்பெயருக்கும் இழுக்கு வராமல் இருக்க ப.சிதம்பரம் தன் வழக்குகளை நேரடியாக எதிர் கொள்வதே சரி ஆனானபட்ட இந்திரா காந்தியே நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டிருந்தார் என்பது வரலாறு இதுவரை தன் கரங்கள் சுத்தமானவை என நிரூபித்த ப.சி இம்முறை ஓடிஒளிவதும் ஜாமீன் கேட்டு திரிவதும் சரி அல்ல‌ வருவதை எதிர்கொள்ளலே அவருக்கு நலம்…

அன்று நேரு இன்று மோடி

இரண்டாம் உலகபோரின் தொடர்ச்சியாகவும் இங்கு மழை பொய்த்ததாலும் அப்பொழுது வறட்சி நிலவியது இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கோதுமையும், பர்மாவிடம் இருந்து அரிசியும் வாங்கி சமாளித்தது அந்த கொடிய 1960களின் சூழல் அப்படி இருந்தது ஆனால் ஏதோ காமராஜர்தான் அரிசியினை பதுக்கியதாக ஒப்பாரி வைத்தது திமுக , இந்த ரூபாய்க்கு 3 படி அரிசி என அவர்கள் ஒப்பாரி வைத்ததும் ஆட்சிக்கு வந்தபின் அரிசிக்காக மதுகடை திறந்ததும் அப்படித்தான் பின்பு குழப்பி அடித்து நாசமாக்கினார்கள் ராமசந்திரன் காலத்திலும் ஒரு […]

வேறு எங்கே?

நாளை நடைபெறும் டெல்லி போராட்டத்தில் பல கட்சிகள் இணையும் திமுக அறிவிப்பு நேற்று சென்னை, இப்பொழுது டெல்லி, அடுத்து காஷ்மீர் அதற்கு அடுத்து? வேறு எங்கே? இஸ்லாமாபாத் நகரம்தான் , அங்கே திமுகவோடு இம்ரான்கானும் இணைந்து கொள்வார். யமுனையில் கடும் வெள்ளம் ஓடுகின்றதாம், மத்திய அரசு அதை பயன்படுத்திகொள்ளுதல் நல்லது

நாமும் அப்படி ஒத்துழைப்பதுதான் சரி

இந்திய பொருளாதாரம் சரிவதாக பல செய்திகள் இன்னும் பல ஆருடங்கள் எல்லாம் கிளம்புகின்றன‌ உண்மையில் இது பாஜக அரசின் செயலா என்றால் இல்லை, கடந்த 5 ஆண்டாக இல்லாத சுணக்கம் இப்பொழுது மட்டும் எங்கிருந்து வந்தது? விஷயம் உலக அரங்கையும் இந்திய வரலாறையும் கவனித்தால் தெரியும் சுதந்திரம் வாங்கும் பொழுது இது தரித்திர தேசம் அப்படித்தான் விட்டுசென்றான் வெள்ளையன் நேரு போராடி வளர்த்தார் சந்தேகமில்லை, நல்ல அஸ்திவாரமிட்டார் சிக்கல் இந்திரா காலத்தில் வந்தது, அவருக்கு பலத்த நெருக்கடி […]

ஐடி முடக்க தொடங்கிவிட்டார்கள்

விடுதலை புலிகளை பற்றி அவ்வளவு எழுத முடிந்தது என்ற காலங்களில் ஐடி முடக்கம் இல்லை ஆம் அது திமுகவுக்கு தேவையாய் இருந்தது, புலிகள் அயோக்கியர்கள் என்ற பிம்பத்தின் அவசியமும், திமுக அவர்களுக்கு செய்த உதவியினை உலகறிய செய்ய ஒரு தேவை இருந்தது அதனால் எம் ஐடிக்கு ஆபத்தில்லை ஆனால் அதே திக, திமுகவின் உண்மையான தேசபிரிவினை முகத்தை சொல்லும் பொழுது ஐடி முடக்க தொடங்கிவிட்டார்கள் உயிராபத்தும் மிரட்டலும் நிறைந்த காலத்திலே ஐடி முடக்கபடவில்லை என்பதும் , நாட்டுக்காக […]

புதிதாக ஒரு பக்கம்

புதிதாக ஒரு பக்கம் நிறுவியுள்ளோம், அதை பின்பற்றுமாறு கேட்டுகொள்கின்றோம் எம்மை விட்டு விலகி செல்வோர் பற்றி ஒருகாலும் கவலையில்லை, மாறாக பின்பற்ற விரும்புகின்றவர்கள் அங்கு ஆதரவு தரலாம்.. தேசாபிமானிகள் எம்மை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் எமக்கு உண்டு. https://www.facebook.com/Stanley-Rajan-101414721232325/?modal=admin_todo_tour

மறுபடியும் அந்த ஐடி சிக்கலாகிவிட்டது

ஒரு நாள் கூட நாம் எழுத கூடாது என்பதில் யாரோ தீர்மானமாக இருக்கின்றார்கள், மறுபடியும் அந்த ஐடி சிக்கலாகிவிட்டது புலி, ஈழதமிழர் , திமுக அனுதாபி பிரிவினைவாதிகள், நாம் தமிழர் போன்றவர்கள்தான் இதை செய்கின்றார்கள் என்பது புரிகின்றது இவ்வளவு கடுமையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை , இப்படி ஒரு வன்மத்தை கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை எம்மை பற்றியா? இவ்வளவு அச்சமா? நாம் அவ்வளவுக்கு அவர்களை அச்சமடைய செய்துவிட்டோமா? என ஏகபட்ட கேள்விகள் அலை அலையாக எழுந்து கொண்டே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications