பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்ன நாடு இது?

தற்கொலைக்கு தூண்டுவது சட்டபடி குற்றம் என்கின்றது இந்திய தண்டனை பிரிவு ஆனால் பிக்பாஸ் நிகழ்வில் ஒருத்தி தற்கொலைக்கு முயன்றிருக்கின்றாள் அந்த பிக்பாஸ் என்பவன் மேலும் கமலஹாசன் என்பவர் மேலும் ஒரு வழக்குமில்லை, தண்டனையுமில்லை என்ன நாடு இது?

ஏ தைவானியனே

ஏ தைவானியனே கொஞ்சம் பொறு, காஷ்மீருக்கான உரிமையினை பெற்று கொடுத்தபின் திக, திமுக, விசிக எல்லாம் அங்குதான் வரவிருக்கின்றன‌ அதுவரை கொஞ்சம் நூடுல்ஸ் சாப்பிட்டு ஓய்வெடும் மகனே

ஈழதமிழன் தமிழக தமிழன் முகத்தில் காரி உமிழ்ந்து முதுகுகில் குத்திய நாள் இன்று

அந்த இலங்கை அப்பொழுதுதான் சுதந்திரம் பெற்றிருந்தது, அடுத்து மக்களாட்சி மலர வேண்டும் மக்களாட்சி என்றால் என்ன? யார் அதிகம் வாக்கு வாங்குவார்களோ அவர்கள் வெல்வார்கள்? அது எப்படி வாக்கு வரும்? யார் பெரும்பான்மை இனமோ அப்பொழுது வரும் இலங்கையில் சிங்களர், ஈழதமிழர் , தமிழ்பேசும் இஸ்லாமியர் தவிர அன்று எஸ்டேட் தமிழர் எனப்படும் மலையக தமிழரும் ஏராளம் இருந்தனர் ஆனால் ஈழதமிழர் அவர்களை தமிழராக கருதவில்லை, அட மனிதர்களாக கூட கருதவில்லை இப்படியேவிட்டால் மலையக மக்கள் தங்களை […]

தொடர்ந்து இணைந்திருங்கள்..

சில நிறுவணங்களில் அவசரகாலத்தில் செயல்படும் மையம் என ஒன்று உண்டு Disaster Recovery Centre என்பார்கள், அதாவது முக்கிய‌ அலுவலகமோ தொழிற்சாலையோ பாதிக்கபடும் பொழுது மாற்று ஏற்பாடாக அது இயங்கிகொண்டிருக்கும் அப்படித்தான் ஒரு வாரமாக இந்த ஐடியும் இயங்கியது, இனி முக்கிய அலுவலகத்துக்கு திரும்ப வேண்டியதுதான் இங்கு வந்து இணைந்து ஆதரவளித்த அனைவருக்கும் கோட்ட்டான கோடி நன்றிகள் எம்மை நீங்கள் அந்த ஐடியில் வந்து இணைந்து பின் தொடர அழைக்கின்றோம், வந்தால் மகிழ்ச்சி வருவீர்கள் என மனமார […]

டிரம்புக்கு என்ன செய்வது என தெரியவில்லை

அட்டகாசமாக தன் விடுவிக்கபட்ட கப்பலை இன்னொரு பெயரில் மாற்றி ஈரானுக்கு கொண்டு செல்கின்றது ஈரான் டிரம்புக்கு என்ன செய்வது என தெரியவில்லை, வழக்கமாக இந்நேரங்களில் டிவிட்டரில் வந்து குதியோ குதி என குதிப்பார் அவரின் அட்மினுக்கு விடுமுறையா இல்லை டிர்ம்பின் லேப்டாப்பும் போனும் தொலைந்துவிட்டதா என இன்னும் தெரியவில்லை

இம்மாதிரி அர்த்தமே இல்லாமல் பேசிகொண்டிருக்கின்றது

பழைய கதைதான் ஆனாலும் சில திராவிட பண்பாடுமிக்க இனமான தமிழர்கள் அதை சீண்டுகின்றார்கள் பிராமண பெண்கள் கணவனை அண்ணா என்றும் அடுத்தவனை மாமா என்றும் அழைப்பார்களாம், இதை சொன்னது வாழும் கண்ணகி அருள்மொழி என்பவர், உடனே இந்த திராவிட கோஷ்டிகளும் பிடித்து கொண்டன‌ தமிழில் எல்லா மொழி வார்த்தைகளும் கலந்தது போலவே வடமொழி வார்த்தைகளும் உண்டு, பிராமண தமிழில் சமஸ்கிருத கலப்பும் உண்டு அண் என்பது வடமொழியில் வேராவன, உயிரானவன், ஆதாரமானவன் என்ற பொருளில் வரும். அப்படித்தான் […]

எல்லோருக்கும் விருப்பமான குழந்தை ஷாமிலி

1990களில் எல்லோருக்கும் விருப்பமான குழந்தை ஷாமிலி, எல்லா குடும்பமும் அவளை போன்ற குழந்தையினையே விரும்பின‌ குண்டு மாம்பழம் போன்ற அந்த முகமும், துறுறுவென வண்டாக மொழி பேசிய கண்களும், அந்த அத்திபழம் போன்ற கன்னமும் கொஞ்சும் மொழியும் அக்குழந்தை தெய்வத்தின் சாயல் என்றே கொண்டாடபட்டது இரட்டை குடுமியில் அந்த முகத்தை காணும்பொழுது இரு திரி எரியும் தீபம் விளக்கு போல மின்னியது அந்த முகம் அஞ்சலி படத்துக்கான தேசிய விருதை அக்குழந்தை பெற்றபொழுது அடுத்த சாவித்திரி அதுதான், […]

ஒரு தகவல் சுற்றுகின்றது உண்மையா?

ஏம்மா தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஒரு தகவல் சுற்றுகின்றது உண்மையா? இந்த சென்னை K.V. பள்ளி விழா அழைப்பிதழ் தமிழில் இல்லை. ஹிந்தியில்தான் அச்சடிக்கப்பட்டிருந்ததாம் அது உங்களுக்கும் வழங்கபட்டதாம் நீங்களும் அங்கு சென்று அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ஆங்கிலத்தில் பேசிவிட்டு வந்தீர்களாம். பாராளுமன்றத்தில் மட்டும்தான் தமிழ் வாழ்கவா? தமிழ்நாட்டில் அது வாழவே கூடாதா? வாழ்க தமிழ் என இந்த பள்ளியில் சொன்னால்தான் என்ன? நீங்களும் உங்கள் தமிழ் பற்றும், ஏதோ இந்தியில் பேசாமல் சென்றுவிட்டீர்களாம், தயவுசெய்து […]

காஷ்மீருக்காக டெல்லியில போராடுவாங்களாம்

“காஷ்மீருக்காக டெல்லியில போராடுவாங்களாம் அங்கேயும் இதுவரை எத்தனையோ ஆயிரம் இந்திய வீரர்கள் செத்திருக்கான் இப்படித்தாணடா ஈழத்திலும் செத்தாங்க, ராஜிவும் செத்தாரு பின்ன ஏண்டா 2009ல டெல்லியில இப்படி போராடலன்னு கேட்டா நம்மள பைத்தியகாரேன்னு சொல்றாங்க‌ 2019லே காஷ்மீரிக்காக வரும் பாசம் ஏன் 2009ல ஈழமக்கள் மேல வரவே இல்ல‌ ஈழத்துல தமிழன் சாகும்பொழுது இவனுக இந்தியனாம், காஷ்மீர்ல 370 எடுத்தா இவனுக தமிழனாம் நாம இருக்கும் போது இப்படி எல்லாம் டெல்லில கொடிபிடிச்சா விட்ருவோமா? நாம இருக்குறதையே […]

தம்பி நினைவிருக்கின்றதா

தம்பி நினைவிருக்கின்றதா, அன்று திராவிட நாடு கோரிக்கையினை கைவிடும் பொழுது அண்ணண் என்ன சொன்னேன்? தேர்தலில் வென்று இனி ஆட்சி அமைப்போம் நீ மந்திரி என்றீர்கள் ஆட்சி பதவி தவிர நீ வேறு எதை சிந்தித்தாய்? தம்பி திராவிட நாட்டு கோரிக்கையினை கைவிடுகின்றோமே அன்றி அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. ஒன்றுபட்ட நாட்டில் மாநிய சுயாட்சி வேண்டும், மொழி உரிமை வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என எப்படி நீட்டி முழக்கினோம் ஆம் அண்ணா அதற்கென்ன? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications