பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யூதர் மட்டும்தான் ஒழிக்கபட வேண்டுமா? வேறு ஏதும் திட்டம் உண்டா?

ஹிட்லரிடம் கேட்டார்கள், யூதர் மட்டும்தான் ஒழிக்கபட வேண்டுமா? வேறு ஏதும் திட்டம் உண்டா? யூதருக்கு அடுத்து ஆபத்தானவர்கள் கம்யூனிஸ்டுகள் அவர்களை உலகை விட்டே விரட்ட வேண்டும் அதற்கு அடுத்து இந்த மார்டன் ஆர்ட் ஓவியர்கள், தன் பாலின உறவாளர்கள், கனவிலே வாழ்ந்து யாருக்குமே பயனற்ற எழுத்துக்களை எழுதி காகித கழுதைகளாக வாழும் இலக்கியவாதிகள் இவர்களை எல்லாம் ஒழித்துகட்ட வேண்டும் தொழிலால் நாட்டுக்கு பலன் உண்டு, விஞ்ஞானம் உலகை வளர்க்கும், மொழி அவசியம் ராணுவத்தால் பாதுகாப்பு உண்டு, சிந்திக்க […]

எல்லை தாண்டிய பயங்கரவாதம்

இந்துக்கள் யாரும் அறிவாலயம் பக்கம் செல்வதில்லை, அவர்களின் பகுத்தறிவு பகுக்கா அறிவினை கேள்வி கேட்பதில்லை கோபாலபுரத்துக்கோ வேளச்சேரிக்கோ சென்று இதென்ன பூஜை அறையா? இதென்ன கோலமா என கேள்வி கேட்பதே இல்லை பெரியார் திடல் பக்கமும் செல்வதில்லை, கருப்பு சட்டை சனியின் அடையாளம் என்றெல்லாம் சொல்வதே இல்லை அவர்கள் போக்கில் அவர்கள் ஆலயத்தில் வணங்கிகொண்டிருகின்றார்கள், ஆனால் அறிவாலயம் சம்பந்தமே இல்லாமல் இந்து ஆலயமுறைகளிலும் சம்பிரதாயங்களிலும் தலையிடுவது “எல்லை தாண்டிய பயங்கரவாதம்” எனப்படும் பெரியார் திடல், இந்து ஆலயங்களை […]

அதையும் அவரையும் புறந்தள்ளுதல் தமிழருக்கும் இந்துக்களுக்கும் நலம்

திராவிடம் எனும் வார்த்தை தமிழ் இலக்கண இலக்கியத்தில் எங்கு வருகின்றது என்பதுதான் தெரியவில்லை அகத்தியனும் வள்ளுவனும் கம்பனும் சொல்லா வார்த்தை அது, இன்னும் ஆழமாக சொன்னால் விடம் என்றால் விஷம் திர என்றால் அலை என்கின்றது தமிழ் ஆக திராவிடம் என்றால் அலை அலையாக விஷம் என்றபொருளன்றி வேறொரு பொருளில் வராது கவனியுங்கள், கட்சி பெயரும் தமிழ் அல்ல, கட்சி தலைவன் பெயரும் தமிழ் அல்ல ஆனால் கோருவது தஞ்சை கோவிலுக்கு தமிழிலில் குடமுழுக்கு அதை கட்டிய […]

ராம்சாமியின் புரட்சி தீ அப்படி எரிந்திருக்கின்றது

இந்து பெண்கள் மறுமண சட்டத்தை பிரிட்டிசார் கொண்டுவந்தது 1856ம் ஆண்டு, அப்பொழுது ஈரோட்டு ராம்சாமி பிறப்பார் என வேங்கட நாயக்கனே நினைக்கவில்லை இச்சட்டம் வந்து 20 ஆண்டுகள் கழித்துத்தான் ராம்சாமி பிறந்தார், ராம்சாமி பணக்கார தோரணையில் காங்கிரஸில் பதவி கேட்டு அது கிடைக்காமல் புரட்சியாளனாகும்பொழுது வயது 60 தாண்டியிருந்தது ஆக ராம்சாமியின் அழிச்சாட்டிய இம்சைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே, ராம்சாமி பிறக்கும் முன்பே மறுமண சட்டம் இருந்தபொழுது, ராம்சாமி என்ன கிழித்தார் என்பதுதான் தெரியவில்லை இதையெல்லாம் அந்த […]

தமிழில் குடமுழுக்கு நடக்கவேயில்லை

திமுக தமிழ்நாட்டை 19 ஆண்டுகள் ஆண்டிருக்கின்றது, ஆனால் தஞ்சை கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தவேயில்லை, வழிபாடும் நடத்தவில்லை அண்ணாவுக்கு பின் கருணாநிதிதான் 17 ஆண்டுகள் முதல்வராக இருந்தார் ஆனால் பாருங்கள் தமிழில் குடமுழுக்கு நடக்கவேயில்லை அப்படி ஒரு மிகபெரும் ஏமாற்றுகாராக, பித்தலாட்டகாரராக, தமிழ் எதிரியாக இருந்திருக்கின்றார் கருணாநிதி இப்படி மறைமுகமாக சொல்லிகொண்டு கதறுகின்றன திமுக உபிக்கள்

பெரும் சதியில் இருந்து தப்பியிருக்கின்றது மங்களூர் விமான நிலையம்

பெரும் சதியில் இருந்து தப்பியிருக்கின்றது மங்களூர் விமான நிலையம் ஆம், கிட்டதட்ட 10 கிலோ எடை கொண்ட வெடிபொருள் கைபற்றபட்டிருக்கின்றது, மிக பரபரப்பான விசாரணை நடக்கின்றது குடியரசு தினவிழாவினை கெடுக்க அந்த சதி நடந்து முன் கூட்டியே வெடிபொருள் பதுக்கபட்டிருக்கலாம் என்கின்றார்கள், பெரும் ஆபத்து நீங்கியிருக்கின்றது எனினும் இது காவல்துறையின் கவனத்தை திசை திருப்ப நடக்கும் விளையாட்டு, தீவிரவாதிகளின் சதி இப்படி சொத்தையாக இருக்காது. முழுகவனத்தை இங்கே திருப்பிவிட்டு வேறு எங்கோ சதி நடக்கின்றது என்கின்றன காவல்துறையின் […]

பாஜக தலைவராகியிருக்கின்றார் நட்டா

பாஜக தலைவராகியிருக்கின்றார் நட்டா அவர் பீகார் பிறப்பு எனினும் தேசிய கட்சி என்பதால் பாஜக சார்பில் இமாசல பிரதேசத்தில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்தார், 1998ல் அவர் எம்.எல்.ஏ அதாவது வெறும் இருபது வருடங்களுக்கு முன்பு இமாச்சல் மலை தொகுதியில் எம்.எல்.ஏ என இருந்தவர் இன்று பாஜக தலைவர் படிபடியாக எம்பி மத்திய அமைச்சர் என வளர்ந்தவர் இன்று அக்கட்சியின் தலைவராகிவிட்டார் இது வேறு எந்த கட்சியிலாவது சாத்தியமா? காங்கிரஸ் நேரு குடும்பத்து காலில் கிடக்கின்றது , திமுகவில் […]

அண்ணன் தோட்டாவ பிடிச்சிட்டாரு

“ஈழத்து காட்டுகுள்ள அண்ணனும் நானும் காட்டுகுள்ள மான் வேட்டைக்கு போனோம், அங்கே ஒரு கரடி வந்திச்சி, நான் உடனே ஷார்ட் கன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்தேன், விசையினை அழுத்தி சுட்டவுடனே தோட்டா வெடிக்கவும் அண்ணன் தோட்டாவ பிடிச்சிட்டாரு தம்பி, அது கரடியில்ல‌ப்பா, அஜித் தோவல் அய்யாதான் மாறுவேடத்துல இங்க சுத்துறாங்க, நீ இங்க என்ன பண்றண்ணு உளவு பார்க்க வந்திருக்காரு, இந்திய அரசுக்கு உன்மேல‌ அவ்வளவு பயம்…” புஹஹஹஹஹ்ஹ்ஹ..புஹஹஹ்ஹாஹ்

அஜித்தோவால்

இஸ்ரேலின் டேவிட் கீம்சி, எலி கோஹன் என தேர்ந்த உளவாளிகள் சரித்திரம் வாசிப்போர் மனதை உறைய வைக்கும் ரகம் அவ்வளவு சாகசம் இன்னும் சில உளவாளிகள் அப்படி உலகில் உண்டு, பாரதத்தில் அந்த மிகசிலரில் இன்று உலகம் உற்று கவனிக்கும் ஒருவர் உண்டென்றால் அது அஜித்தோவால் இன்று அமெரிக்காவின் மைக் பாம்பியோ போல ஆசியாவில் சக்திமிக்க நபர் என உலகம் அவரைத்தான் நோக்குகின்றது அவர் உத்தர்காண்ட் மாநில பிறப்பு, படித்ததெல்லாம் ராணுவபள்ளி அதை தொடர்ந்து ஐபிஎஸ் முடித்து […]

சுகோய் 30 விமானங்கள் தஞ்சாவூரில் நிறுத்தபட்டுள்ளன‌

இந்திய விமானபடையின் பெரும் பலமான சுகோய் 30 விமானங்கள் தஞ்சாவூரில் நிறுத்தபட்டுள்ளன‌ தமிழகத்தில் இப்பொழுதெல்லாம் மத்திய அரசு கவனம் செலுத்துகின்றது, அப்படி வரலாற்றின் முதல் முறையாக சுகோய் ரக விமானங்கள் நிறுத்தபட்டிருக்கின்றன‌ இதன் மூலம் தென்னகத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யபட்டிருக்கின்றது, பஞ்சாபிலும் டெல்லியிலும் மட்டும் காணபட்ட நவீன விமானங்கள் தெற்கேயும் வந்தாயிற்று விரைவில் ரபேல் விமானமும் இங்கு வரலாம், அதை காங்கிரசாரும், திமுகவினரும் பார்த்து கண்களை துடைத்து கொள்வார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications