பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதோ உண்மையாயிற்று

முழுக்க நியாயம் இந்தியா பக்கம் இருப்பது புரிந்தாலும், யாரிடமும் இதை புகாராக சொன்னால் செருப்படி நிச்சயம் என உணர்ந்தாலும் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை காஷ்மீர் என்பது அவர்களின் மாபெரும் அரசியல், வோட்டு முதல் ராணுவ விவகாரம் வரை அதுதான் அங்கு மந்திரக்கோல் அதை முறித்துபோட்டால் என்ன செய்வார்கள்? அதுவம் இம்ரான் காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் காத்தார் என்றால் அவரின் அரசியல் என்னாகும்? அவர் முதுகில் மிதித்துவிட்டு ராணுவம் பதவியில் அமர எவ்வளவு நாழிகை ஆகும்? இதனால் பெரிதாக […]

வரலாற்றை புரட்டுங்கள் உங்களுக்கு தானாக தெரியும்

இந்தியா பாகிஸ்தான் பிரிக்கபட வேண்டுமா என அன்று வாக்கெடுப்பு நடத்தபடவில்லை, மக்களிடம் ஏதும் கேட்கவில்லை போர்ச்சுகீசிய, பிரெஞ்ச் பகுதிகள் யாருடன் இருக்கவேண்டுமென வாக்கெடுப்பு நடத்தபடவில்லை ஐதரபாத் சமஸ்தானத்தினை போரில் பட்டேல் இணைத்தார், யாரிடமும் ஒரு கருத்தும் கேட்கவில்லை இந்திரா அதற்கும் மேல் அந்த சிக்கிமை இணைக்கும்பொழுதுகூட ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்கவில்லை பொற்கோவில் சம்பவத்தின் பொழுது பஞ்சாபியரிடம் ஒருவார்த்தை கேட்டாரா? இந்த வங்கப்போர் குறித்து வங்காளிடம் என்று கருத்து கேட்கபட்டது? கச்சதீவினை கொடுக்கும் போது ஒரு வார்த்தை […]

பூராவும் நாடகம்

கனிமொழி வழக்கு என்றால் யார் வாதாட வருவார்கள் தெரியுமா? பால் நாரிமன், ராம்ஜெத்மலானி மற்றும் கபில் சிபல் திமுக தொடுத்த காவேரி விவகார‌ வழக்கின் வழக்கறிஞர் யார்? பெயர் தெரியாத தேங்காய் மூடி வக்கீல் இப்பொழுது நீட் தேர்வுக்காக உச்சநீதிமன்றம் சென்ற பொழுது வக்கீல் யார்? தெரியாது இப்பொழுது காஷ்மீர் விவகாரத்திற்காக சென்று மனுபோட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் வாங்கிகட்டி கொண்டிருக்கும் திமுக வழக்கறிஞர் யார்? தெரியாது ஆனால் கலைஞரின் உடல் அடக்கத்துக்காக நள்ளிரவிலே நீதிபதியினை எழுப்பி […]

அத்துமீறி ஆடினால் அதன் பின் பார்த்துகொள்ளலாம்

பாகிஸ்தான் தன் மக்களிடம் பகிரங்கமாக எல்லையில் சண்டைக்கு சென்றுவிட்டோம் இனி டெல்லிக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம் என சொல்ல தொடங்கிவிட்டது கடுமையான வார்த்தைகளை பேச ஆரம்பித்துவிட்டார்கள் இந்தியா அதுபற்றி கொஞ்சமும் அலட்டவில்லை, இதெல்லாம் அனுதினமும் நடப்பதுதான், எவ்வளவு பாடம் சொல்லிகொடுத்தாலும் அவர்கள் மரமண்டைக்கு ஏறவே இல்லை என அதன் போக்கில் இருக்கின்றது கொஞ்சம் பதற்றமான நேரம் தொடங்கியிருப்பது போல் தெரிகின்றது தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய முடியவில்லை இன்னும் பல விரக்தியில் மனநலம் குழம்பி திரிகின்றது அந்தநாடு ஒருவனின் […]

ஈரானிய கப்பலை விடுவித்துவிட்டது

சில வாரங்களாக பிடித்து வைத்திருந்த ஈரானிய கப்பலை விடுவித்துவிட்டது பிரிட்டனின் அடிமை நாடான ஜிப்ரால்டரில் ஈரானிய கப்பலை பிடித்து வைத்திருந்தது பிரிட்டன், இப்பொழுது ஜிப்ரால்டர் நீதிமன்றம் ஈரானிய கப்பலை விடுவித்துவிட்டது ஈரானும் பிரிட்டனும் ஆளாளுக்கு ஒரு கப்பலை பிடித்து விளையாடிகொண்டிருந்தார்கள் பின்பு முறைத்தார்கள், சிரித்தார்கள் ரகசியமாக புன்னகைத்தார்கள் விவகாரம் சில காலம் இழுத்துகொண்டிருந்த பொழுது இப்பொழுது பிரிட்டன் பிடித்து வைத்த கப்பல் விடுவிக்கபட்டாயிற்று ஏதோ நடந்திருக்கின்றது, அமெரிக்க ஒப்புதலுடன் நடந்ததா இல்லை வேறு விவகாரமா என்பது பற்றி […]

தாலந்து உவமை

பைபிளில் ஒரு காட்சி உவமை உண்டு, அதாவது தாலந்து உவமை என்பார்கள் ஒரு பணக்காரன் தன் வேலையாட்களுக்கு 5 தாலந்து,2 தாலந்து , 1 தாலந்து என அந்நாளைய பணத்தை கொடுத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டான் வந்து முதல் வேலைக்காரனிடம் 5 தாலந்தை என்ன செய்தாய் என கேட்டான் அவன் 10 ஆக்கிவிட்டேன் என்றான் வெரிகுட் என மகிழ்ந்தான் பணக்காரன் இரண்டமவன் 4 ஆக்கிவிட்டேன் என்றான் மகிழ்ந்தான் பணக்காரன் மூன்றாமவனிடம் நீ என்ன செய்தாய் என கேட்டான்? மன்னா […]

இந்திய பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது

இந்திய பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது என ஒப்பாரியினை ஆரம்பித்துவிட்டார்கள் அமெரிக்க சீன மோதல், ஈரான் யுத்த மேகம் இன்னும் டிரம்ப் எடுக்கும் பல அழிச்சாட்டிய முடிவுகளால் உலகமே திகைத்து நிற்கின்றது அரபுநாடுகளில் கூட கடும் வீழ்ச்சியும் நெருக்கடியும் நிலவுகின்ன்றது ஐரோப்பிய நாடுகள் நிலையும் சொல்லிகொள்வது போல இல்லை, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து முழுக்க வெளிவர யோசிக்கின்றது அமெரிக்கா என்பது பெரும் சக்தி படைத்த நாடு என்பது அது சில இடங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் பொழுது உலகம் உணரும் […]

அந்த அலறல்தான் இன்று கேட்கின்றது

ஆமாடா அனுதினமும் செத்துகொண்டிருக்கின்றான் விவசாயி, அதுவும் 50 வருட அலறல் அது ஒரு பயலும் கேட்பாரில்லை, அந்த தொழிலே அழிந்து ஏதோ குற்றுயிராக முணுமுணுத்து கொண்டிருக்கின்றது மீணவ தொழிலின் சிக்கலை காதுகொடுத்து கேட்கவும் யாருமில்லை, நெசவாளி நூலாக கிழிந்து கிடக்கின்றான் ஆனால் டாட்டா எங்கோ சிக்கலில் சிக்கிவிட்டான் என்றவுடன் அய்யகோ இந்திய பொருளாதாரம் மூடபடுகின்றது என ஒப்பாரி கிளம்புகின்றதல்லவா? இதுதான் இந்தியா ஏன் இப்படி ஆயிற்று? அன்று தேர்தல் நடத்தபட டாட்டா பிர்லாவிடம் காங்கிரசார் பிச்சை எடுத்தபொழுதே […]

வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா

அம்பானி, அதானி வளருகின்றார்கள் ஏ பாஜகவே என கத்தியதும் இவர்களே இப்பொழுது அய்யகோ தொழில் எல்லாம் முடங்குகின்றது டாடா அவ்வளவுதான், அம்பானி இவ்வளவுதான் என அழுவதும் இவனே டிவிஎஸ் ஒரு பார்ப்பானிய பிராமணன் கம்பெனி, இந்தியாவில் பார்ப்பான் மட்டும் வளர்கின்றான் என ஒப்பாரி வைத்தவனும் இவனே இன்று அய்யகோ டிவிஎஸ் ஆட்குறைப்பு ஆட்சியின் அநியாயம் பாரீர் என அழுபவனும் இவனே “வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா.” என இதை என்றோ சொல்லிவிட்டான் தமிழ்புலவன்

என்ன மனிதர் அவர்?

ஏதோ ஒரு படத்தின் மூன்றேழுத்தை ஓடவிட்டு வைரல் என சொல்லிகொள்கின்றார்கள் அன்றே அண்ணா மறைந்த பொழுது இந்த 3 எழுத்து வைத்து 300 சொற்கள் சேர்த்து அஞ்சலி கவிதையே எழுதிவிட்டு சென்றார் கலைஞர் அண்ணா மூன்றெழுத்து , தமிழ் மூன்றெழுத்து, தம்பி மூன்றெழுத்து, வீரம் மூன்றெழுத்து, களம் மூன்றெழுத்து, கட்சி மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து, ஆட்சி மூன்றெழுத்து என நீட்டி முழங்கி திமுக மூன்றெழுத்து என முடித்திருந்தார் என்ன மனிதர் அவர்? எக்காலத்திலும் எல்லா சவாலுக்கும் அன்றே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications