பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தாயின் மணிக்கொடி பாரீர்

“தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” என சுதந்திரத்துக்கு முன்பே அதைபற்றி கனவு கண்டான் பாரதி அவனுக்கு கிடைக்காத வாய்ப்பினை அந்த சுதந்திர இந்தியாவினை காண நமக்கு கொடுத்து வைத்திருக்கின்றது 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனாலும் கட்டுபடுத்தமுடியா நிர்பந்தத்தில் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர […]

தேசபற்றில் இந்தியர் கொஞ்சம் மோசம்

மலேசியாவில் ஆகஸ்ட் 30ம் தேதிதான் சுதந்திர தினம் ஆனால் ஒருமாதத்துக்கு முன்பே வீடுகள், வணிக நிறுவணங்கள், கல்வி நிலையங்கள் எல்லாம் தேசிய கொடியால் நிறைந்திருக்குக்கின்றன‌ எங்கு திரும்பினும் அவர்கள் கொடி கம்பீரமாக பறக்கின்றது ஊடகங்களும் , செய்திகளும் அதை தாங்கியே வருகின்றது அருமை இந்தியாவில் அரசு உயர் பீடங்களை தவிர தேசியகொடி எங்காவது பார்க்க முடியுமா? தேசபற்றில் இந்தியர் கொஞ்சம் மோசம் அதுவும் தமிழ்நாடு சுத்த மோசம் இம்சை கட்சிகொடிகள் எண்ணிக்கையினை விட அங்கு தேசியகொடி பலலட்சம் […]

காட்டு விலங்குகளில் மிக அறிவானது யானை

உலக விலங்குகளில் மனிதனோடு ஒட்டும் விலங்குகள் குறைவு, எல்லா விலங்குகளையும் மனிதன் அடக்கி நடத்திவிட முடியாது. மிக சில விலங்குகளே மனிதனுடன் நெருங்கி பழகும் அளவு அறிவு கொண்டவவை அதில் ஒன்றுதான் யானை மிக பெரும் உடலும் கடும் பலமும் கொண்டதாயினும் அதை பழக்கும் வித்தை ஆசியருக்கு குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு இனங்களுக்கு அத்துபடி, ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் பந்தம் அது. மனிதன் யானையோடு பழக தொடங்கியது மிக பழங்காலம் எனினும் […]

உண்மையான இஸ்லாம்

எதற்கெடுத்தாலும் உபியில் காட்டுமிராண்டிதனம் , உபியில் பெரியார் பிறக்கவில்லை, அம்பேத்கர் பிறக்கவில்லை என்றெல்லாம் நாம் சொல்லிகொண்டிருந்தாலும் உலகமே கண்ணீர் விடும் காரியத்தை செய்திருக்கின்றனர் உபி இஸ்லாமியர் ஆம் நேற்று பக்ரீத் தினம், வாரனாசியில் ஒரு இந்துபெண் வறுமைபட்ட பெண் நோயுற்று இறந்திருக்கின்றாள் பக்ரீத் கொண்டாட்டம் எனினும் அதை மட்டுபடுத்துவிட்டு இஸ்லாமியர் அப்பெண்ணை சுமந்து சென்று இந்து மதப்படி தகணம் செய்திருக்கின்றனர் ஈத் என்பது மகா முக்கியமான கடமை என்றோ, அந்நாளில் இன்னொரு சமய பிரேதத்தை அடக்கம் செய்வது […]

மானிட தேவதை

பணிகளில் மிக பொறுமை வாய்ந்த மதிப்பு மிக்க பணி தாதியர் பணி, மிக மிக பொறுப்பு வாய்ந்த பணியும் கூட. அதனால்தான் அது தாய்க்கு அடுத்த வார்த்தையான தாதியர் என தமிழில் போற்றபடுகின்றது, மருத்துவமனையில் பாருங்கள், மருத்துவர் ஒரு நோயாளியினை கவனிப்பது சொற்பநேரம்தான், ஆனால் முழுநேரமும் உடனிருந்து மருந்துகொடுத்து , உணவு கொடுத்து அன்பாக கவனிப்பது தாதியர்கள் தான். அவர்களின் பணி இல்லை என்றால் ஒரு மருத்துவமனையும் இயங்காது, ஒரு உயிரும் பிழைக்கமுடியாது. மிக மிக பொறுமையும் […]

கிறிஸ்துவத்தில் ஏது சாதி?

கிறிஸ்தவர்களாக மாறிய தலித்துகளுக்கு சலுகை வேண்டும்- திருமா கிறிஸ்துவத்தில் ஏது சாதி? தலித் எனும் அடையாளத்தை தூக்கி சுமக்க இந்துவாக இருந்துவிட்டு போகலாமே ஏன் மதம் மாற வேண்டும் சரி தலித் சலுகை கிடைக்க அவர்கள் இந்துவாக மாற தயாரா? திருமாவும் அவர் கொள்கையும்…

வீர தம்பதிகள் இருப்பதில் என்ன ஆச்சரியம்

நெல்லை மாவட்டத்தில் கொள்ளையர்களை எதிர்த்த அந்த தம்பதியரின் வீர வீடியோ வைரலாகிவிட்டது நெல்லை மண் என்றால் சும்மாவா? கட்டபொம்மனும் பூலித்தேவனும் வாழ்ந்த மண் அது அட அவ்வளவு ஏன் இன்றும் அதன் சிறப்பே தனி, அங்கு வீர தம்பதிகள் இருப்பதில் என்ன ஆச்சரியம் அவர்களை சந்திக்க சென்றிருக்கின்றார் டிஎஸ்பி, சந்தித்து வாழ்த்தியிருக்கின்றார் அந்த வீரபெண்மணியினை பார்த்துவிட்டு கணவரை பரிதாபமாக டிஎஸ்பி பார்த்ததாக இதுவரை தகவல் இல்லை எதற்கு சென்றிருப்பார் டிஎஸ்பி? ஒருவேளை காவல்துறைக்கு அந்த வீர தம்பதிகளின் […]

வேறு என்ன செய்யமுடியும்?

டிஸ்கவரி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினார். குடும்பமும் இல்லை, அதனால் வீட்டிலும் தேடுவாரில்லை, அமித்ஷா வந்தபின்பு அரசியலிலும் தேடுவாரில்லை அயல்நாடு முழுக்க சுற்றியாகிவிட்டது வேறு என்ன செய்யமுடியும்? இருப்பது அயல் கிரகமா இல்லை கானகமா என ஒரே வாய்ப்பு மனிதர் காட்டுக்குள் ஓடிவிட்டார், அடுத்தமுறை அண்டார்டிக்கா பென்குவின் பறவைகளோடு நம் பிரதமரை காணலாம் அடுத்தமுறை வாக்கு கேட்டால் கலைஞராக இருந்தால் இப்படி கலாய்ப்பார்? எதற்கு மோடிக்க்கு வாக்கு? […]

“உங்களுக்காகவே நான், உங்களால் நான்..”

எலிக்கு மசால்வடை இருக்குமிடமும், வண்டுக்கு தேன் இருக்குமிடமும் சொல்லி தெரியவேண்டியதில்லை என்பார் ஆசான் பா.ராகவன் அப்படி நம்மை நோக்கி வந்து குவிகின்றார்கள் நண்பர்கள், எந்த ஐடியில் இருந்தாலும் தேடி வருகின்றார்கள் ஒருவகையில் அதை நினைக்கையில் மகிழ்வாகத்தான் இருக்கின்றது பிறகென்ன புகழ்பெற்ற வசனங்களை சொல்லிவிடலாம் “உங்களுக்காகவே நான், உங்களால் நான்..”

உடன்பிறப்புக்கள் சிலிர்ப்பு

தமிழ்நாட்டில் ஆளுநரிடம் இருந்து தேசிய கொடியினை ஏற்றும் உரிமையினை பெற்று தந்தவர் கலைஞர் : உடன்பிறப்புக்கள் சிலிர்ப்பு அவர்களுக்குத்தான் தேசியம் பிடிக்காதே, பின் தேசிய கொடியினை ஏற்ற ஏன் அவ்வளவு ஆர்வம்? அவர்கள் விரும்பாத தேசியத்தின் கொடியினை யார் ஏற்றினால் என்ன என விட்டுவிட வேண்டியதுதானே?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications