தாயின் மணிக்கொடி பாரீர்
“தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” என சுதந்திரத்துக்கு முன்பே அதைபற்றி கனவு கண்டான் பாரதி அவனுக்கு கிடைக்காத வாய்ப்பினை அந்த சுதந்திர இந்தியாவினை காண நமக்கு கொடுத்து வைத்திருக்கின்றது 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனாலும் கட்டுபடுத்தமுடியா நிர்பந்தத்தில் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர […]