பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடலுக்குள் மீத்தேன் எடுத்தால் என்ன சிக்கல்

கடலுக்குள் மீத்தேன் எடுத்தால் என்ன சிக்கல் என்பதுதான் தெரியவில்லை, அங்கிருந்து சில கிமீட்டர்களில் இலங்கை கடற்பகுதி வரும், அங்கு இன்னொரு நாடு வந்து மீத்தேன் எடுத்தால் எப்படி இவர்கள் கொதித்து தடுப்பார்கள் என்பதுதான் தெரியவில்லை

இதில் பாதி உண்மை உண்டு, பாதி பயமும் உண்டு

இந்தியாவின் மிக பழமையான கிறிஸ்தவ சபை கேரளாவின் சிரியன் மலபார் திருச்சபை அவர்கள் மிக பலத்த எச்சரிக்கையினை செய்திருக்கின்றார்கள், கேரள கிறிஸ்தவ பெண்களை சில ஐ.எஸ் பயங்கரவாதிகள் லவ் ஜிகாத்தில் வீழ்த்தி மூளை சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர் என ஆலயத்திலே அறிக்கை வாசிக்கின்றனர் இதில் பாதி உண்மை உண்டு, பாதி பயமும் உண்டு ஆம், ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுருவது கடினம் இதனால் கிறிஸ்தவ பெண்களை மணந்து அந்த போர்வையில் ஊடுருவுகின்றனர் என்பது முன்பே […]

மலேசியாவில் இருந்தும் துருக்கியில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை

மலேசியாவில் இருந்தும் துருக்கியில் இருந்தும் இறக்குமதி செய்ய தடை என செய்திகள் வருவது அடிப்படை ஆதாரமற்றது என்கின்றது இந்திய உச்சபீடத்து செய்திகள் ஆனால் பத்திரிகைகள் என்னவெல்லாமோ எழுதிகொண்டிருக்கின்றன, தைபொங்கலுக்கு மலேசிய மாமன்னர் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார், மேலும் மலேசியா தைபூச திருவிழாவினை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டத்துடன் கொண்டாட தயாராகின்றது உலகிலே தைபூசத்துக்கு விடுமுறை அளிக்கும் ஒரே தேசம் அதுதான், அதன் தனிதன்மை அப்படி சில பொறுப்பற்ற தரப்பினர் பொய்யான தகவல்களை பரப்பிகொண்டிருக்கின்றார்கள் அதை எல்லாம் யாரும் நம்பிவிட […]

புராணத்தில் இருந்ததை வரைந்தோம் அதிலென்ன தவறு என பகுத்தறிவு கோஷ்டி மறுபடியும் கிளம்பிற்று

புராணத்தில் இருந்ததை வரைந்தோம் அதிலென்ன தவறு என பகுத்தறிவு கோஷ்டி மறுபடியும் கிளம்பிற்று, அறிவுகெட்ட அக்கோஷ்டியினை நினைத்தால் பரிதாபமே மிஞ்சும் இவர்களை அவர் தாய்தந்தையர் பெற்றெடுத்த சம்பவங்களை வரைய தயாரா? இவ்வளவுக்கும் நடந்த சம்பவங்கள் அவை பெரியாரும் மணியம்மையும் தேனிலவுக்கு சென்றதை வரைய தயாரா? வரைந்தால் பொறுத்து கொள்வார்களா? பைபிள் காட்சிகளை வரையாமல், இன்னும் பல மதங்களின் ரகசிய பக்கங்களை கடந்துவிட்டு இந்துமத புராணங்களை மட்டும்வரைவோம் என்றால் அது கலவரம் ஏற்படுத்தும் நோக்கமன்றி வேறேன்ன? ராமரை அடித்துவிட்டு […]

தலைவியின் கண்

தலைவியின் கண் என்பது உலகில் அழகான விஷயங்களில் ஒன்று, இந்திரலோகத்தின் மான் கூட அப்படி அழகான் மருவிய காந்த‌ பார்வை கொடுக்க‌ முடியாது தலைவியின் கண்களை பார்த்து நிறைய கண்திருஷ்டி விழுகின்றாம், நிறைய சிக்கல் அதனால் எழுகின்றதாம் இதனால் தலைவி கண்ணாடி அணிந்து கண்களை மறைத்து வரும்படி பிரபல ஜோதிடர் அறிவுறுத்தியதால் தலைவி இப்பொழுதெல்லாம் இப்படி கண்ணாடியுடன் வலம் வருகின்றார் என்கின்றது சர்வதேச விண்வெளி ஊடக செய்திகள்

பெரியரிஸ்டுகளும் திருமாவும் பழைய வரலாறு தெரியாமல் கொடிபிடிக்க கிளம்பி என்னாயிற்று?

ஆக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியரிஸ்டுகளும் திருமாவும் பழைய வரலாறு தெரியாமல் கொடிபிடிக்க கிளம்பி என்னாயிற்று? அன்று இந்துக்களுக்கு எதிராக ஈரோட்டு ராம்சாமி செய்த அட்டகாசங்களுக்காக பெரியாரிஸ்டுகளும், அந்த ராம்சாமிக்கு துணைபோன ஆட்சியினை செய்த கருணாநிதிக்காக முக ஸ்டாலினும் இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கும் காலம் வந்தாயிற்று ஆம் பெரியார் ராமன் படத்தை கொளுத்தியது தவறு என வீரமணி கோஷ்டியும், ராமர் படம் எரியும் பொழுது கருணாநிதி அரசு மவுனம் காத்தது மாபெரும் தவறு, […]

அவனுகளும் அவனுக புரட்சியும்

காமராஜர் நாடார், பசும்பொன் சிங்கம் தேவர்,அண்ணமலை செட்டியார், பச்சையப்ப முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மாதவன் நாயர், இம்மானுவேல் சேகரன் அய்யகோ தாழ்த்தபட்டவர் இப்படி எல்லாம் யார் சொன்னர்கள் என்றால், யார் ஜாதிபெயரோடு அழைத்தார்கள் என்றால் இதே திக, திமுக இம்சைகள் ஆனால் ஈரோட்டு ராம்சாமி தமிழர் தந்தை, கருணாநிதி தமிழின தலைவர் அவனுகளும் அவனுக புரட்சியும்

“அய்யா வீரமணி உண்டு” என்ற அளவுக்கு மாறிவிட்டார்கள்

“அய்யா உண்டு” என அந்த சாமிதோப்பு ஆதீனம் சொல்லிகொண்டிருந்ததன் பொருள் இவ்வளவு நாளும், அய்யா வைகுண்டர் உண்டு என்பதாக அறியபட்டது இப்பொழுது “அய்யா வீரமணி உண்டு” என்ற அளவுக்கு மாறிவிட்டார்கள் இதன் உள்ளே இருக்கும் விஷயம் சற்று நோக்கதக்கது விஷயம் வேறொன்றுமில்லை, குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபொழுது நாடார் இனத்துக்கு மேலாடை அணியும் உரிமை மற்றும் தலப்பாகை அணியும் உரிமை இன்னபிற உரிமைகளை வாங்கி கொடுத்தது அய்யா வைகுண்டர் அதில் இருந்தே இந்த சாமிதோப்பு பதி […]

அடிக்கடி தொற்றுநோய் கிளம்பும் நாடு சீனா

அடிக்கடி தொற்றுநோய் கிளம்பும் நாடு சீனா சீனாவின் தென் எல்லை கடலை ஒட்டியது, கிழக்கு பகுதியும் அப்படியே. இதனால் அங்கு வளமான துறைமுகங்கள் உண்டு, தென் சீனாவில் வளர்ச்சியும் சுகாதாரமும் அதிகம் ஆனால் வடசீனா அப்படி அல்ல, பன்றிபண்ணை, வாத்து,கோழிபண்ணை இன்னும் என்னென்ன பண்ணையெல்லாமோ அதிகம், அங்கு சுகாதாரம் குறைவு அடிக்கடி உலகில் சீனா சர்ச்சையினை எழுப்புவது போல, அங்கு அடிக்கடி தொற்றுநோய்கள் எழும்பும் சார்ஸ் போன்ற ஆட்கொல்லி வைரஸ்கள் உலகை மிரட்டியது நினைவிருக்கலாம் அந்த வரிசையில் […]

இலங்கையில் பல நாடுகள் கால்பதிக்க கடும் பிரயத்தனம்

இலங்கையில் பல நாடுகள் கால்பதிக்க கடும் பிரயத்தனம் செய்யும் நிலையில் இந்தியாவும் விட்டுகொடுக்கவில்லை இந்தியாவுக்கு மிக அண்டை நாடு எனும் முறையில் அதன் ஒத்துழைப்பு மிக அவசியம் என கருதும் இந்தியா , அதை ராஜதந்திர ரீதியாக கையாள்கின்றது திரிகோணமலையின் ஒரு பகுதியினையும், பலாலி விமான நிலையத்தையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் இந்தியா, ஹம்பாந்தோட்டாவில் சீனாவுக்கு செக் வைத்துவிட்டு இலங்கை ராணுவம் பலம் பெற 350 கோடி அளிக்கின்றது இது சும்மா கொடுக்கும் பணம் என சொன்னாலும், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications