அமித்ஷாவின் முதல் குரல் உலக கவனிப்பை பெற்றிருப்பது நிஜம்
காஷ்மீர் விவகாரத்தில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது, அது அக்சாய்சின் பகுதியினை கொஞ்சமும் விட்டுகொடுக்கமுடியாது என அமித்ஷா முழங்கியிருப்பது அக்சாய் சின் என்பது ஒரு முக்கியமான இடம், இந்தியாவினையும் மத்திய ஆசியாவினையும் இணைக்கும் காரகோரம், பாமீர் முடிச்சு என கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் பட்டுச்சாலை காலத்திலே அதன் அவசியம் இருந்ததென்றாலும் மங்கோலிய பேரரசு வலுவாக இருக்கும் வரை அதை தொடும் தைரியம் யாருக்குமில்லை பின்னாளில் சீக்கியர்கள் அதை கட்டுபாட்டில் வைத்திருந்தனர், பின்பு சீனருடன் சேர்ந்து வந்து சீக்கியரை […]