பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்படித்தானே தாயே…

காஷ்மீர் குழந்தைகள்,பெண்களை நினைத்து கவலை கொள்கிறேன் :மலாலா பாகிஸ்தானில் வாழமுடியாமல் சாவின் விளிம்புகு சென்று அலறி அடித்து ஓடியவள் அல்லவா? பாகிஸ்தானே அப்படி என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்படி இருக்கும்? என்பதைத்தான் அம்மணி சொல்கின்றது அப்படித்தானே தாயே…

பல நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் நிலை

சவுதி, ஆப்கன், பாகிஸ்தான், சிரியா, ஈரான் ஏன் இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் நிலை சொல்லிமாளாது விலங்குகளை விட அவர்கள் கொடுமையாக நடத்தபடும் சூழலும் வேதனையும் அங்கு அதிகம் பெண்கள் என்ன? ஆண்களுக்கே முச்சந்தியில் கை வெட்டுதல் தலையினை மட்டும் வெட்டிவிடுதல் என ஏக கடும் தண்டனையும் கட்டுப்பாடுகளும் இந்தியா இஸ்லாமிய பெண்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமும் பாதுகாப்பும் உலகில் எந்த நல்ல நாட்டுக்கும் குறைந்ததல்ல‌ வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கலாம் போல, அசாரூதின் போல எங்கும் […]

இப்பொழுது கேளுங்கள்

இப்பொழுது கேளுங்கள், வாக்கு எந்திரம் சரியாக வேலை செய்திருக்கும், பணம் என்பது வாக்காளருக்கு கொடுக்கபட்டிருக்காது ஜனநாயகம் கண்ணும் கருத்துமாக காக்கபட்டிருக்கும் இதுவே தோற்றிருந்தால் என்ன வரும் தெரியுமா? “இடி அமீன் ஆட்சியிலே இடைதேர்தல் தேவைதானா?” இப்பொழுது வென்றாயிற்று அல்லவா? “கழகம் வீழ்த்தமுடியாதது, கழகம் சதிகளை உடைக்கும் கடலை புரட்டும், வரலாற்றை படைக்கும்” என கிளம்புவார்கள், தேர்தல் அதிகாரி மகாத்மா காந்தியாக தெரிவார் இப்போதைக்கு அவர்களிடம் கேட்டால் உலகில் ஒரே ஒரு நேர்மையான அமைப்பு இந்திய தேர்தல் கமிஷன் […]

மருத்த்துவர்களுக்கு மிக கட்டுபாடு மிகுந்த தேர்வுகள் தேவை

பாகிஸ்தானிய டாக்டர்கள் தரமற்றவர்கள் என்றும் அங்கு மருத்துவ படிப்புக்கு தேர்வுகளும் சரியில்லை என சவுதி அரேபியா பாகிஸ்தான் மருத்துவர்கள் எல்லோரையும் விரட்டிவிட்டது சவுதி அரேபியாவை தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகளும் பாகிஸ்தானில் முதுகலை மருத்துவப்படிப்பு படித்தவர்களை பணியில் இருந்து நீக்கி, உடனடியாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன. ஆக இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் ஒவ்வொரு நாட்டிலும் தரமான மருத்த்துவர்களுக்கு மிக கட்டுபாடு மிகுந்த தேர்வுகள் தேவை என்பது […]

திமுகவுக்கு மாபெரும் பின்னடைவு

தமிழக நாடாளுமன்ற தேர்தலை கவனித்தோருக்கு ஒன்று புரியும் இம்மாநிலம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பக்கமே சரியும் அல்லது அது இருக்கும் இடமே பெரும்பாலான வெற்றி பெறும் அது இந்திரா திமுக கூட்டணி, திமுக மூப்பனார் கூட்டணி திமுக சோனியா கூட்டணி, திமுக ராகுல் கூட்டணி என பல இடங்களில் தெரியும் இது பிரிந்து நிற்கும்பொழுதெல்லாம் அதிமுகவுக்கு சாதகமாகும் கடந்தமுறை ஜெயா 36 அடிமைகளை பெற்றது போல‌ இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்தது நிச்சயம் காங்கிரசுக்கான வோட்டு […]

அந்த தமிழனை நினைக்காமல் இருக்க முடியாது

காஷ்மீருக்கு அந்த 370 சட்டம் எப்படி வந்தது என்பதில் ஒரு தமிழருக்கும் பெரும் பங்கு உண்டு அவர் பெயர் கோபாலசாமி ஐயங்கார், தஞ்சாவூர் தமிழர் 1882ல் பிறந்தவர், பெரும் படிப்பாளி தஞ்சை சென்னை எனபடித்தவர், பச்சையப்பாவில் பட்டம் பெற்றார் அதன் பின் சட்டம் படித்தார், பச்சையப்பாவில் பேராசியராக பணியாற்றினார் பின்பு அரசுபணி குறிப்பாக குடியுரிமை பணிகளில் கல்கத்தா டெல்லி என சுற்றியவருக்கு காஷ்மீர் மன்னனின் காரியதரிசியாகும் வாய்ப்பு கிடைத்தது மன்னர் ஹரிசிங் அவரை காஷ்மீர் பிரதமராக நியமித்திருந்தார் […]

வெளிசொல்லபடாத ஒப்பந்தம் உருவாகிவிட்டது

ஒரே நேரத்தில் இரு தேசியகட்சிகளை பகைத்து கொள்வது என்பது ஒரு மாநில கட்சிக்கு தற்கொலைக்கு சமம் அதுதிமுகவுக்கும் தெரியும் பின் ஏன் காங்கிரசோடு உரசுகின்றார்கள்? எங்கிருந்தோ ஏதோ சிக்னல் கிடைத்திருக்கின்றது, எங்கோ உடன்பாடு ஏற்பட்டுகொண்டிருக்கின்றது பாராளுனமன்றத்தில் திமுக சில மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு என செய்யும்பொழுதே பலத்த சந்தேகம் வந்தது அதை எல்லாம் பிளாசிபோரில் மீர்ஜாபரிடமே பார்த்துவிட்ட இந்தியா இது நவாபின் படைகளை விட்டு என்னோடு யுத்தம்நடக்கும்பொழுது வா என அவனுக்கு ரகசிய உத்தரவிடிருந்தான் கிளைவ் […]

வரலட்சுமி விரதம்

இந்துக்களின் விஷேஷ வழிபாட்டு நாட்களில் முக்கியமானது வரலெட்சுமி விரதம் அதற்கான காரணம் என்னவென புராணம் சொல்லுமென்றால் பாற்கடலை கடையும்பொழுது லட்சுமி தேவி வெளிபட்ட நாள் அல்லது நேரம் என்பார்கள் தேவி உதித்த அந்த நேரத்தில் குடும்ப பெண்கள் அவளை நினைத்து விரதமிருந்து வணங்கினால் எல்லா நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம் லெட்சுமி தேவியினை வரசொல்லி இருக்கும் நோன்பே வரலட்சுமி நோன்பு பெண்ணுக்கு எல்லா ஆசீகளும் வேண்டும் மிக முக்கியமாக கணவன் எனும் பெரும் ஆசி எந்நாளும் நிலைக்க […]

ஆட்டம் கடும் ஜோராக செல்லும் என தோன்றுகின்றது

கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் போல வைகோவும் காங்கிரஸின் அழகிரியும் மோதிகொண்டிருகின்றார்கள் இன்றைய ஆட்டம் இன்னும் சில நொடிகளில் தொடங்கும் என கேலரியில் இருந்து எதிர்பார்க்கின்றோம்.. இன்னும் ராஜிவ் கொலையில் சிக்கிய வைகோ என காங்கிரஸ் வாய் திறக்காததை வன்மையாக கண்டிக்கின்றோம் அப்படியே கனிமொழியினை ராசாவினை திகாரில் அடைத்த கட்சி என பொங்காத வைகோ என்பவரையும் வன்மையாக கண்டிக்கின்றோம் இந்திராவினை அடித்த கட்சி திமுக என இவர்கள் சொல்ல‌ அந்த இந்திராவே எங்கள் கூட்டணிக்கு வந்தார் என அவர் […]

துருக்கி செய்திருக்கும் காரியம்

நரசிம்மா படத்து விஜயகாந்த் போல கண்கள் சிவக்க அமர்ந்திருக்கின்றார் ரஷ்ய புட்டீன் அவர் வோட்கா அதிகமாக குடித்து கண்கள் சிவக்கவில்லை மாறாக துருக்கி செய்திருக்கும் காரியம் அவரை அப்படி கன்னம் துடிக்க கண்கள் சிவக்க வைத்திருக்கின்றது தன் காலடி நாடுகளை எல்லாம் அமெரிக்க பிடியில் இருந்து விடுவித்து தன் கட்டுபாட்டில் கொண்டுவர பெரும் திட்டத்தில் இருக்கின்றார் புட்டீன் அப்படித்தான் கருங்கடலை அண்டிய நாடாகவும், மிக முக்கிய கேந்திரமான துருக்கியினையும் அவர் கட்டுபடுத்த விரும்பினார் அல்லது தன்னோடு இழுத்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications