பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அஜித்குமார் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம்

அஜித்குமார் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் : செய்தி வழக்கமாக கோவிலில் பால் அபிஷேகம் செய்தால் இந்த திராவிட பகுத்தறிவாளர்கள் எல்லோரும் வந்து இந்த பாலை பசியால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால் என்ன என்று திராவிட பகுத்தறிவு பேசுவார்கள் இதோ பீர் வீணாக ஒரு கட்டவுட் தலையில் கொட்டப்பட்டு இருக்கிறதே எந்த திராவிட பகுத்தறிவு சிங்கம் ஒன்றாவது இந்த பீரை குடிக்க கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்தால் என்ன என கேட்கிறதா கேட்கவே மாட்டார்கள் காரணம் கேட்டால் சிங்கத்தின் […]

இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்திய பீட்டர் அல்போன்ஸ்

இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்திய பீட்டர் அல்போன்ஸ் என்பவருக்கு ஒருமாதம் ராணுவத்தில் ஷூ துடைக்கும் தண்டனை வழங்கும்படி சங்கம் கேட்டு கொள்கின்றது அவர் என்றல்ல ஈழத்தில் இந்திய ராணுவம் கற்பழித்தது, காஷ்மீரில் கற்பழித்தது எவனெல்லாம் கத்துகின்றானோ அவனை எல்லாம் ராணுவத்தார் உடைகளை துவைக்க அனுப்ப வேண்டும்

என்னடா பெரிய அஜித் படம்?

என்னடா பெரிய அஜித் படம்? வசந்த மாளிகையில் அன்றே சொன்னார் சிவாஜி கணேசன் “சரின்னு சொல்லிட்டா எவளா இருந்தாலும் விட கூடாது, விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா விலைமாதா இருந்தாலும் தொட கூடாது” இந்த ஒற்றை வரியில் எடுக்கபட்ட படம் பிங் எனும் இந்திபடம்,அதை தமிழில் மாற்றி “நேர்கொண்ட பார்வை” என வந்திருக்கின்றார் தாடி அஜித். இது புரியாமல் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றனர் சினிமா விமர்சகர்கள் பழைய படங்களை அடிக்கடி பார்க்கவேண்டும் என்பது இதற்குத்தான்

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் முட்டிகொண்டது

தேர்தல் முடிந்து 3 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் முட்டிகொண்டது காங்கிரசை கழற்றிவிட்டால் திமுகவுக்கு ஒரே வாய்ப்பு பாஜக அது அன்றி வேறல்ல‌ பின் எங்கிருந்து மதவாதத்தை, பாசிசத்தை, ஆரியபார்பானிய கொடுமைகளை தடுப்பது? பெரியாரை அண்ணாவை காப்பது? மெதுவாக பாஜக காலடியினை நோக்கி நகர்கின்றது திமுக‌ டெல்லியில் அமித்ஷா முதல் மோடி வரை வைகோ சந்திப்பதும் சட்டென காங்கிரஸை வெட்டிவிட நினைப்பதும் அதைத்தான் காட்டுகின்றது விரைவில் பாஜக திமுக அந்த கம்பராமாயண பாடலோடு பாஜக […]

கலைஞரிடம் இருந்து எதை கற்றுகொள்ள வேண்டும்?

கலைஞரிடம் இருந்து எதை கற்றுகொள்ள வேண்டும்? அந்த திருவாரூருக்கு வந்திருந்தார் அண்ணா, இங்கே இளமை பலி எனும் கதையினை எழுதிய கருணாநிதி எனும் பெரியவரை பார்க்க வேண்டுமே என்கின்றார், அந்த பதின்ம வயது பையனை நிறுத்துகின்றார்கள் நம்பமுடியாத அண்ணா சொல்கின்றார் “தம்பி நீங்களா அது? ஏதோ பெரியவர் என நினைத்துவிட்டேன், நன்றாக படியுங்கள்” அத்தோடு படிப்பினை விட்டார் கலைஞர் கல்லகுடி போராட்டத்தில் டால்மியாபுரம் எனும் அறிவிப்பு பலகையில் கல்லகுடி என போஸ்டர் ஓட்டுவதுதான் கலைஞரின் அணிகுரிய பணி, […]

வோட்டு போட்ட மக்கள்தான் பாவம்

ஆமா, இவனுக 37 பேரையும் தமிழ்நாட்டுல அவனுக தொகுதிக்கு நல்லது செய்ய போராட அனுப்புனாங்களா இல்ல காஷ்மீர் விடுதலைக்கு அனுப்புனாங்களா? இங்கே இந்த தொகுதிக்கு எல்லாம் செய்றோம்னு சொல்லிட்டுத்தான் ஜெயிச்சானுக, ஆனா காஷ்மீரிக்கு உழைக்குறானுக‌ தமிழ்நாட்டு தொகுதிபற்றி ஒரு பயலும் பேசினதா தெரியல பூரா காஷ்மீரு லடாக்குன்னு சம்பந்தமே இல்லாம கத்துறானுக‌ அதுனால தமிழ்நாட்டில இவனுக தொகுதிக்கு என்ன லாபம்னு கேட்டா சங்கின்னு சொல்வானுக‌ முழு லூசாயிட்டானுக, அப்படியே நம்மளையும் கிறுக்கனாக்க பாக்குறானுக, நாம சிக்கமாட்டோம் ஆனா […]

கவலைபடாம போங்கோ

“சொல்லுங்கோ அவா பேருக்குத்தானே அர்ச்சனை ஷேமமா பண்ணிரலாம் அதில்லிங்க சாமி, நானே ஒத்தபுள்ளைய கருவேப்பிலை நாற்றுமாதிரி வச்சிருக்கேன், அவரு இல்லாத நேரம் சொத்துல பங்கு இல்லண்ணு விரட்டிவிட்டிருவாங்களோன்னு பயமா இருக்கு.. அதான் வீடெல்லாம் கட்டி சொத்தெல்லாம் பிரிச்சிட்டு போயிட்டாளே பெரியவா? சொத்துன்னா வீடு மட்டுமில்ல சாமி கட்சியும்தான் ,மூத்தவங்க பேரன் கைக்கு போயிரும் போல, எனக்கும் ஒரு பேரன் இருக்கான் சாமி, அவனுக்கும் பங்கு இருக்கா இல்லியா? தெய்வம்தான் கேட்கணும்.. அதெல்லாம் வருத்தபடாதீங்கோ, ஒரு காலத்துல இந்திரா […]

இருந்திருந்தால்

ஜெயா இப்பொழுது இல்லை இருந்திருந்தால் ஐதரபாத், கொடநாடு, கொடைக்கானல் பிளசன்ட்ஸ் ஸ்டே ஹோட்டல் வரிசையில் இப்பொழுது காஷ்மீரிலிலும் பூமி பூஜை தொடங்கியிருக்கும் தமிழக தலமை செயலகம் காஷ்மீருக்கு மாற்றபட்டிருக்கும் (அடேய் திமுக குரூப்ஸ், கலாய்ப்பதாக இருந்தால் இப்படி அதிமுகவினை கலாயுங்கள். உங்கள் ஏரியா அதுதான்)

இந்தியாவில்தான் இருக்கின்றது

மொழிவாரி பிரிவினையின் பொழுது சென்னை ஆந்திரருக்கா இல்லை தமிழருக்கா என பெரும் சிக்கல் வெடித்த நேரம் பெரியாரிடம் கேட்டார்கள், சென்னை யாருக்கு சொந்தம்? அவர் சொன்னார் “வெங்காயம் அது எங்க இருந்தா என்ன? திராவிட நாட்டுலதான இருக்கு…” அதனையேதான் இப்பொழுது சொல்கின்றோம், காஷ்மீரில் எந்த சட்டத்தை நீக்கினால் என்ன? அது இந்தியாவில்தான் இருக்கின்றது

தியேட்டருக்கு வெளியே அப்படியே சிலை

தியேட்டர் திரையில் சிலை போலவே நடிக்கும் அஜித் என்பவருக்கு தியேட்டருக்கு வெளியே அப்படியே சிலை வைத்திருக்கின்றார்கள் எங்கு இருந்தாலும் அவர் சிலையாகத்தான் இருப்பார், முகத்தில் ஒரு உணர்ச்சியினையும் காண முடியாது இச்சிலை நெல்லை தியேட்டரில் வைக்கபட்டுள்ளதாம், இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழகம் காணபோகின்றதோ தெரியாது இச்சிலை எப்பொழுது அகற்றபடும் என்றால் அடுத்து விஜய் படம் வரும்பொழுது அகற்றபடும், தியேட்டர்காரருக்கு சிக்கலே இல்லை, விஜய் ரசிகர்களே அதை சுத்தமாக செய்து முடிப்பார்கள் என்கின்றது நெல்லை செய்திகள் இதே நெல்லையில்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications