1962 சீன யுத்தம் மறக்கமுடியாதது
காஷ்மீரிய வரலாற்றில் அந்த 1962 சீன யுத்தம் மறக்கமுடியாதது, கிழக்கு காஷ்மீரிய எல்லை அவ்வளவு கொடூரங்களை சந்தித்தது மிக சரியாக குருசேவும் கென்னடியும் கியூபா பக்கம் உரசிகொண்டிருந்தபொழுது காஷ்மீரின் லடாக் பக்கம் பாய்ந்தான் சீனத்து மாவோ இந்தியா அந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை, தலாய்லாமாவுக்கும் திபெத்தியருக்கும் மனிதாபிமானமாக கொடுத்த அடைக்கலத்தை சீனா கடுமையாக எடுக்கும் என யாரும் கருதவில்லை சீனாவின் குறி அருணாசல பிரதேசத்தின் தவாங் மடாலயம் எனும்பொழுதும் காஷ்மீரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அக்சாய்சின் மலைபகுதியினை கைபற்றியது […]