இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு
காஷ்மீர் விவகாரத்தை அடுத்து இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு, அதாவது இந்தியாவோடு உறவினை குறைக்கின்றார்களாம் மேற்கொண்டு வியாபார ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்தாயிற்று இதற்கும் ஒருபடி மேல் சென்று பாகிஸ்தான் தன் வான் எல்லைகள் மேல் இந்தியா விமானங்கள் பறக்கமுடியாதபடி தடை செய்துவிட்டது இந்தியா மெதுவாக புன்னகைத்து “சரி நமக்குள் என்று உறவு வலுவாக இருந்தது? எந்நாளும் நமக்குள் சண்டைதானே சகோதரா என் தூதர் இங்கு வந்துவிட்டால் உங்கள் தூதர் இங்கு எதற்கு? அவர் […]