பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிட தன்மான தமிழரின் அரசியல் நாகரீகம்

அந்த சுஷ்மா அன்று வாஜ்பாயின் அமைச்சரவையில் திமுகவோடு பங்கெடுத்திருந்தார் மத்திய வெளியுறவுதுறை அமைச்சராக எத்தனையோ தமிழர்களை வெளிநாட்டில் இருந்து மீட்டு தாயகம் திருப்பினார் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டை தடுத்ததில் அவருக்கு மகாமுக்கிய பங்கு உண்டு அப்படிபட்ட ஒரு மகராசிக்கு பெரும் அஞ்சலியினை தமிழக கட்சிகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை, அதிமுக மட்டும் உரிமையோடு அழுதிருக்கின்றது ஆம் முன்பு கலாமுக்கு ஜெயா வராத நிலையில் பன்னீர்செல்வம் வந்தார், இப்பொழுதும் அவர்தான் அழுகின்றார் மனிதர் அப்பழுக்கற்ற தேசியவாதி போல.. […]

யாழ்பாணம் அமைதியாய் இருந்தது

ஈழத்தில் கொடும்போர் முடிந்தபொழுது யாழ்பாணம் அமைதியாய் இருந்தது இங்கோ வைகோ சைமன் பேச்சை கேட்டு பலர் தீகுளித்த்து செத்தனர், ஈழ யாழ்பாணமோ நல்லூரோ காலே நகரமோ திரிகோணமலையோ அதன் போக்கில் இருந்தது இப்பொழுதும் லடாக் மக்கள் தாங்கள் நேரடி யூனியன் பிரதேசமானதை வரவேற்று மகிழ்ந்து ஆனந்தமான சூழலில் இருக்கின்றார்கள் அவர்கள் அண்டைய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் எல்லாம் காஷ்மீர் சட்டபிரிவு நீக்கபட்டதை வரவேற்கின்றன‌ இங்கோ திமுகவும் வைகோவும் இன்னும் அந்த கோஷ்டியும் ஏதோ காஷ்மீரில் இவர்கள் […]

இந்நாள் திமுக தலைவருக்கு முன்னாள் திமுக தலைவர் எழுதிகொள்வது

இந்நாள் திமுக தலைவருக்கு முன்னாள் திமுக தலைவர் எழுதிகொள்வது உடல்பிறப்பே, காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது கூடவே என்னவெல்லாமோ மரித்துவிட்டதென சொல்லி நம் கழகம் அனைத்துகட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருக்கின்றதாம் சந்தடி சாக்கில் கச்சதீவினை ஏன் அமித்ஷா மீட்கவில்லை என்றெல்லாம் உதயநிதியின் உடபிறப்புக்கள் கேட்கின்றார்களாம் பதிலுக்கு ஆரிய எதிரிகள், காரிய வாதிகள் என்ன கேட்பார்கள் என்றால் இந்திராவோடு கைகோர்த்த காலங்கள் அருமை வாஜ்பாயின் அவையில் இருந்த காலங்கள், பெருமகனார் மன்மோகன்சிங்கின் அவையில் அழிச்சாட்டியம் செய்த காலங்களில் எல்லாம் திமுக […]

போதும் போதும்

போதும் போதும் திமுக ஆண்டது வெறும் 18 ஆண்டுகள்தான், அதற்கு முன்பும் தமிழகம் இருந்தது இப்பொழுதும் இருக்கின்றது இன்னமும் இருக்கும் கடலும் மலையும் சூரியனும் ஆறும் நதியும் வயலும் வானமும் அதன் நட்சத்திரங்களும் காற்றும் தமிழும் மொழியும் கலையும் இன்னும் எல்லாமும் எக்காலமும் இருந்தது இன்னமும் இருக்கும்

ஏன் தோற்றுகொண்டே இருந்தார்?

அவர் நிச்சயம் மாபெரும் அறிவாளி மற்றும் ஆற்றல் மிகுந்தவர் ஆனால் ராமசந்திரனிடமும் ஜெயாவிடமும் ஏன் தோற்றுகொண்டே இருந்தார்? ராமசந்திரனை விடுங்கள் ஜெயா எனும் ஊழல்வாதியிடமும் எப்படி தோற்றார்? அந்த ஜாம்பவான் ஏன் வைகோவினையும் ராமதாஸையும் விஜயகாந்தையும் சில நேரம் தேடி தவமிருந்தார்? ஆக தமிழ்நாட்டு மக்கள் மேல் பெரும் சந்தேகம் வருகின்றதா இல்லையா? இந்த மக்களை கொண்டு அவர் காமராஜரை வீழ்த்தினார் என்றால் இந்த தமிழகமும் அதன் வரலாறும் சொல்லவருவது என்ன? புரிகின்றதா? ஏதும் புரியாது , […]

சேவ் காஷ்மீர் என காணவே இல்லை

சேவ் சிரியா, சேவ் பாலஸ்தீன் சேவ் ஈழம் என பொங்கிய எவனையும் சேவ் காஷ்மீர் என காணவே இல்லை எல்லாம் NIA சட்டதிருத்தம் செய்த வேலை, அதனை இன்னும் கூட திருத்தலாம் போலிருக்கின்றது

நாமே தொடங்கி வைக்கலாம்

யாரும் அதை சொல்லவில்லை அதனால் நாமே தொடங்கி வைக்கலாம் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் ஒரு சலசலப்புமில்லை காஷ்மீரிய அரசியல் இம்சைகளை தவிர யாரும் பொங்கியதாக தெரியவில்லை லடாக் பிரதேசம் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டது ஆனால் இந்தியாவிலே திமுக எனும் கட்சி மட்டும் துள்ளிதுள்ளி குதிக்கின்றது அது குதிக்கும் முன்னால் பிரிட்டனின் தூதர் முக ஸ்டாலினை சந்தித்தார் என்பதுதான் இப்பொழுது கருத்தில் கொள்ள வேண்டியது ஏற்கனவே அடுத்த நாட்டு சிக்கலான ஈழசிக்கலை இங்கு பற்றி எரிய செய்ததில் சென்னை அமெரிக்க […]

கூமுட்டை சிந்தனை

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது அதாவது USA , United states of America என்பதுபோல் இந்தியாவினை United States of India என அழைக்க வேண்டுமாம், இதெல்லாம் எவ்வகை கூமுட்டை சிந்தனை என்பதுதான் தெரியவில்லை சீனா பரந்துவிரிந்த தேசம் , ரஷ்யாவும் அப்படியே இரு நாட்டிலும் ஏகபட்ட இனங்களும் மொழியும் உண்டு. அப்படி USC, USR என்றா அழைக்கின்றார்கள்? பல பெரிய நாடுகளில் பல இனம் பல மொழி பேசும் இனங்கள் உண்டு அவை எல்லாம் மொத்தமாக […]

பொறுப்பற்ற தாய்மாரை தண்டிக்க கடும் சட்டபிரிவும் அதைபற்றிய விழிப்புணர்வும் மிக மிக அவசியம்

பெண்ணிய விடுதலையிலும் முற்போக்கு சிந்தனையிலும் இப்பொழுது நெல்லை முன்னணியில் இருக்கின்றது, பெரும் பெண்ணிய புரட்சி சித்தாந்தமெல்லா பரிட்சித்து பார்க்கபடுகின்றது இரு சம்பவங்கள் அதை நிரூபித்திருக்கின்றன‌ முதலாவது சம்பவம் கொடூரமான கற்பனைக்கு அப்பாற்பட்ட விசித்திரம். மூன்று குழந்தைகளின் தாய் ஒருத்திக்கும் இன்னொருவனுக்கும் காதல் ஏற்பட்டு அது கட்டில் ஒப்பந்தமுமாகி அது கணவனுக்கும் தெரிந்திருக்கின்றது அவன் கெஞ்சியிருக்கின்றான், அவனுடனும் வாழ்வேன் தடுத்தால் குழந்தைகளை கொல்வேன் என அவள் மிரட்டியிருக்கின்றாள் ஆண் கண்ணகியாக அந்த அப்பாவி கணவனும் மனதை கல்லாக்கி வாழ்திருக்கின்றான் […]

இம்ரான்கான் சீறதொடங்கிவிட்டார்

இம்ரான்கான் சீறதொடங்கிவிட்டார், காவேரி இல்லாவிட்டால் கன்னட அரசியல் இல்லை என்பது போல காஷ்மீர் இல்லாவிட்டால் பாகிஸ்தானின் அரசியல் இல்லைஎன்பது ஒன்றும் ரகசியமல்ல‌ கிடைத்த வாய்ப்பில் அடித்துநொறுக்க வேண்டும் என மனிதர் கொதித்து பேச தொடங்கிவிட்டார் இஸ்லாமிய நாடுகளின் பொதுபிரச்சினையாக அவர் காஷ்மீரை இழுக்க முனைகின்றார் ஆனால் இதுவரை பாலஸ்தீனம், குர்து, செசன்யா, சீனாவின் உய்குர் , செர்பியா என உலகின் பல இடங்களில் இஸ்லாமிய சமூகம் என்ன நீதி பெற்று கொடுத்ததென்றால் தெரியாது அவர்கள் அப்படித்தான் ஆயினும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications